Author: Pradeepa

நயன்தாரா விக்னேஷ் சிவன் இணைத்து இயக்கும் திரைப்படம் ‘கூழாங்கல்’ இத்திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று கூறியுள்ளனர். இத்திரைப்படம் குடிகார அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே உள்ள கதையை சொல்லும் படம் இது. கூழாங்கல் திரைப்பட இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் மற்றும் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். கூழாங்கல் திரைப்படத்தை ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் கடந்த வியாழக்கிழமை திரையிட்டனர். திரைப்பட விழாவில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கூழாங்கல் திரைப்படத்திற்கு ‘டைகர்’ விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்ற முதல் தமிழ் திரைப்படம் கூழாங்கல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டைகர் விருதை வென்ற இரண்டாவது இந்திய படம் கூழாங்க்ல் ஆகும். விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூழாங்கல் படத்திற்கு டைகர் விருது கிடைத்திருக்கிறது. எங்களின் கடின உழைப்பு, பொறுமை, கனவு வீணாகவில்லை. உங்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

Read More

ஒரு வங்கிக் கணக்கைப் பராமரிக்க குறைந்தபட்ச இருப்பு பராமரிப்பு இருக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. மேலும், நீங்கள் இதைச் செய்யாவிட்டால், வங்கியும் உங்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக்கணக்கில் இலக்கலாமா ? தொழிலாளர்கள் கவனத்திற்கு தொழிலாளர்கள் தங்கள்  வேலைக்கு தகுந்தாற்போல் பல முறை நிறுவனத்தை மாற்றவேண்டியிருக்கும். நிறுவன மாற்றத்தின் போது, சம்பளத்திற்காக புதிய வங்கியில் கணக்குகள் திறக்கப்படவேண்டியகட்டாயத்தில் இருப்பீர்கள். புதிய கணக்குகள் திறக்கப்படும் போது பழைய கணக்கு மூடப்படாது.  உங்களுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கு இருந்தால் அது செயலற்றதாகிவிட்டால், அவற்றை மூடுவது நல்லது. இல்லையெனில், வரும் காலங்களில்  ஒரு பெரிய இழப்பு ஏற்படலாம். நீங்கள் ஒரு செயலற்ற கணக்கை சரியாகப் பயன்படுத்தாவிட்டால், நீங்கள் பணத்தை இழக்க நேரிடும். எப்பொழுது சேமிக்கும் கணக்கில் பணம் குறையும்? இப்போதெல்லாம் மக்கள் அடிக்கடி வேலைகளை மாற்றிக் கொள்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், ஒவ்வொரு…

Read More

தும்பைப்பூவின் சாற்றை வைத்து குளிர்காய்ச்சல், தலைவலி போன்றவற்றை குணப்படுத்த முன்பெல்லாம் எதாவது ஒரு நோய் என்றால் டாக்டரிடம் செல்லலாம் இயற்கையாக கிடைக்கும் பூ, இலை, காய் போன்றவற்றை வைத்து குணப்படுத்துவார்கள். இப்பொழுது இதை எல்லாம் செய்தால் தீராத நோய்கள் கூட குணமாகும். தும்பைப்பூக்களை பறித்து நன்றாக கசக்கி சாறு பிழிந்து மூக்கின் வழியாக இரண்டு சொட்டு விட்டு உறிஞ்சினால் தீராத தலைவலியும் தீரும். எந்தவிதமான காய்ச்சலுக்கும் தும்பைப்பூ ஒரு அருமருந்தாகும். தும்பைப்பூ சாறுடன் சம அளவு தேன் சேர்த்து தினமும் ஒரு டீஸ்புன் அளவு இரு வேளை குடித்துவந்தால் காய்ச்சல் குணமடையும். பொன் வறுவல் மிளகு, தும்பைப்பூ, வெல்லம் ஆகிய மூன்றும் சேர்த்து லேகியம் போல செய்து இருவேளை தினமும் சாப்பிட்டுவர குளிர் காய்ச்சல் வாதைஜுரம் குணமடையும். பாம்புக்கடித்து மயக்கமானவர்களுக்கு தும்பைப்பூ சாற்றை மூக்கில் விட்டால் மயக்கம் தெளியும் அதற்கு பிறகு வைத்தியம் பார்க்கவும். தும்பைப்பூவை ஒரு பாத்திரத்தில் வதக்கி தேனும்…

Read More

சத்தியம் டிவி சேனல் என்பது சத்தியம் மீடியா விஷன் பிரைவேட் லிமிடெட் நடத்தும் ஒரு தமிழ் மொழி செய்தி சேனலாகும். லிமிடெட், சென்னை. இந்த தொலைக்காட்சி சேனலின் தலைமையகம் சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ளது. இந்த சேனலை தெற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த சில தொழில் முனைவோர் நிர்வகிக்கின்றனர். திரு. ஐசக் லிவின்ஸ்டன் நிர்வாகத்திற்கு தலைமை தாங்குகிறார், மேலும் சிலர் இந்த செயல்முறையை கையாளுவதில் நிர்வாகத்தில் உள்ளனர். சத்தியம் டிவி சேனல் 2010 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டது. செய்தி சேனலைத் தவிர, இணையம் சார்ந்த எஃப்.எம் எவாஞ்சல் எஃப்.எம் மற்றும் சத்தியம் என்ற பெயரில் ஒரு இ-பத்திரிகையிலும் சத்தியம் துணிந்துள்ளார். இந்த சேனல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி (பாண்டிச்சேரி) மாநிலங்களில் பரவலாக விநியோகிக்கப்படுகிறது. சத்தியம் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகள்: உரக்கா சோல்வோம் எக்ஸ்-ரே பர்வாய் சத்தியம் சத்தியாமே கெல்வி கனிகல் விடியல் புதுசு போயராலி வரலத்ரில் இந்த்ரு வரலரு பெசுகிரத்து தினசரி…

Read More

காது வலி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரக்கூடியதாகும். பெரும்பாலும் மழைக்காலங்களில் அதிகமாக சலிப்புடிப்பதனால் காதுவலி ஏற்படுகிறது. மேலும் அதிக இரைச்சல் காரணமாகயும் இவ்வலி ஏற்படுகிறது. தொண்டையில் ஏற்படும் அலர்ஜியினாலும், மூக்கை சிந்துவதாலும் காது வலி வரும். பொதுவாக இரவில்தான் காதுவலி அதிகமாக வரும் அப்பொழுது எதையாவது வைத்து சுத்தம் செய்வதை தவிர்க்கவும். ஏன்னென்றால் காதுக்குள் கிருமி தொற்று ஏற்படும்.குழந்தைகளுக்கு காது வலி வந்தால் உடனே மருத்துவரிடம் செல்லவேண்டும். பெரியவர்களுக்கு காது வலி வந்தால் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து என செய்ய வேண்டும் என்று பார்ப்போம். தேங்காய் எண்ணெய் பொதுவாக மருத்துவகுணம் உள்ள ஒரு எண்ணெய் ஆகும். எந்த எண்ணையை சூடேற்றி சிறிதளவு உப்பு சேர்த்து மீதமான சூட்டில் காதுக்குள் விடலாம். காது வலி குறையும் மேலும் காதில் புண் இருந்தால் ஆறிவிடும். கொஞ்சம் நல்எண்ணெயில் ஒரு கிராம்பை சேர்த்து சூடு செய்து மிதமான சூட்டில் வலியுள்ள காதில் விடவும்…

Read More

முதல் தனியார் விண்வெளி நிலையக் குழு செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் பறக்க மூன்று பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், அதாவது 3 தனியார் பயணிகள் அடுத்த ஆண்டு சிறப்பு நிலையத்திற்கு செல்வார்கள். அடுத்த ஜனவரி மாதத்தில் பயணத்தை ஏற்பாடு செய்த ஹூஸ்டன் நிறுவனமான ஆக்ஸியம் ஸ்பேஸில் பணிபுரியும் முன்னாள் நாசா விண்வெளி வீரர் அவர்களை வழிநடத்துவார். விண்வெளி நிலையத்திற்கு பயணிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பேர் அனைவரும் கோடீஸ்வரர்கள். ஒவ்வொன்றும் 400 கோடி ரூபாய் தருகிறது. முதல் குழுவினர் விண்வெளி நிலையத்தில் எட்டு நாட்கள் செலவிடுவார்கள், மேலும் கேப் கனாவெரலில் இருந்து தூக்கி எறியப்பட்டதைத் தொடர்ந்து ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் காப்ஸ்யூலில் ஏற ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஆகும். 2003 ஆம் ஆண்டில் விண்வெளி விண்கலம் கொலம்பியா விபத்தில் கொல்லப்பட்ட இஸ்ரேலின் முதல் விண்வெளி வீரர் இலன் ரமோனின் நெருங்கிய நண்பரான டேட்டன், ஓஹியோ, கனேடிய நிதியாளர் மார்க் பாத்தி மற்றும்…

Read More

இன்று டாக்டர் ஜெ. ஜெயலலிதா நினைவிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சபா நாயகர் தனபால் அஞ்சலி செலுத்தினார். இதில் அமைச்சர்கள் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் ,மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஜெ. நினைவிடம் மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இது மிக பெரிய பீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நினைவிடம் 15 மீட்டர் உயரமும் 30.5 மீட்டர் நீளமும் 43 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது. நடைபாதை கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. கிரானைட் கற்கள் தரை பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளது. புல்வெளி, நிர்த்தடாகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நினைவிடத்தில் ஜெயலலிதா வாசகமான ‘மக்களால் நான்…. மகளுக்காக நான்….’ என்ற பொன்மொழி பொறிக்கப்பட்டுள்ளது. இந்நினைவிடம் பார்ப்பதற்கு மிகவும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா வசித்து வந்த “வேதா நிலையம்” ஜெ.நினைவு இல்லமாக தமிழக அரசு சார்பில் மாற்றப்பட்டுள்ளது. இது நாளை 10:30 மணிக்கு முதல்வர் பழனிசாமி அவர்களால் திறந்து…

Read More

மத்திய அரசின் உரிய விருதுகளான பத்ம ஸ்ரீ , பத்ம விபூஷன், வீர் சக்ரா ஆகிய விருதுகளை பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தமிழக மக்கள் சார்பாகவும் எனது சார்பாகவும் தெரிவிக்கிறேன் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு மேலும் பெருமை சேர்க்கக்கூடிய வகையில்  அவருக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அனிதா பால்துரை இந்திய மகளிர் கூடைப்பந்தாட்ட அணியின் தலைவர் இவரின் விளையாட்டு  திறனை அங்கீகரித்து, பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. வில்லுப்பாட்டு கலைக்கு ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக திருநெல்வேலியை சேர்ந்த சுப்பு ஆறுமுகம் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது  அறிவிக்கப்பட்டுள்ளது. புகழ் பெற்ற தமிழ் பேராசிரியர் சாலமன் பாப்பையா  தமிழ் மொழிக்கு ஆற்றிய வரும் பணிக்காகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சங்க இலக்கியங்களையும் திருக்குறளையும் இனிய தமிழில் நகைச்சுவை கலந்து விளக்கியும்,  வருகிறார் இதற்காக இவருக்கு  பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. கோயம்புத்தூரை சேர்ந்த…

Read More

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டும் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளானது. கோயம்புத்தூரை சேர்ந்த எலக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப் நிறுவனமான ஸ்ரீவாரு மோட்டார்ஸ் தயாரிப்பில் புதிய எஸ்விஎம் பிராணா எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ரூ.1.99 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எஸ்விஎம் அதிவேக எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் க்ளாஸ், க்ராண்ட் மற்றும் எலைட் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் இந்த எலக்ட்ரிக் பைக்கின் டெலிவரி வருகிற மார்ச் மாதத்தில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. க்ராண்ட் வேரியண்ட் மற்றும் எலைட் வேரியண்ட் மட்டும்தான் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் க்ராண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.1.99 லட்சமாகவும், எலைட் வேரியண்ட்டின் விலை ரூ.2.99 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மோகன்ராஜ் ராமசாமி என்பவரால் எஸ்விஎம் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் புதிய அதிவேக பிராணா எலக்ட்ரிக் பைக்கிற்கு ரூ.25,000 வரை தள்ளுபடி சலுகைகளை தற்சமயம் வழங்கி வருகிறது. இச்சலுகையை பெற வாடிக்கையாளர் 10 மரக்கன்றுகள் வெவ்வேறான பகுதிகளில் நட்டு பின்னர் அதனை தயாரிப்பு நிறுவனத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.…

Read More

விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் நேற்று நடத்திய டிராக்டர் பேரணியில் கலவரமும், வன்முறையும் நடந்தது. போலீசார்  தடியடி நடத்தி, கண்ணீர்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை  விரட்டியடித்தனர். மேலும்  டெல்லியில்  பதற்றமான சூழல் உருவாகியது. டெல்லியில் சில இடங்களில் தற்காலிகமாக இணைய சேவை நிறுத்தப்பட்டதாகவும் தெரிகிறது. டெல்லியில் செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள் தேசியக் கொடி ஏற்றும் இடத்தில், விவசாயிகளின் கொடியை ஏற்றினர். அங்கு நடந்த வன்முறையில்  83 போலீசார் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் டெல்லியில் நேற்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து  டெல்லி போலீசார் 15 முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. இதில் கிழக்கு மண்டலத்தில் 5 முதல்தகவல் அறிக்கை  பதிவு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் முதல்மந்திரி அமரீந்தர் சிங்  டெல்லியில் விவசாயிகளின் பேரணியில் ஏற்பட்ட வன்முறை…

Read More

இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்திவரும் பயனாளர்களின் கருத்துக்கள் மற்றும் விவரங்களை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பகிர்வது பாதுகாப்பற்றது என்றும். இதனை தொடர்ந்து பல சிக்கலை உருவாகும் என்ற நிலையில் வாட்ஸ் அப் நிறுவனமானது தனது கொள்கையின் முடிவை திரும்ப பெற வேண்டும் என்று இந்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளனர் என்று தகவல்கள் தெறிவித்தனர்.

Read More

டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் நடிப்பில், five star கதிரேசன் இயக்கத்தில் உருவாக்கப்படும் “ருத்ரன்” திரைப்படத்திற்காண பூஜை தொடங்கப்பட்டது. இப்படத்திற்கு கதாநாயகியாக பிரியா பவானிசங்கர் நடிக்க இருக்கின்றார். மேலும் இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசை அமைப்பாளராகவும் உள்ளார்.

Read More

‘பரியேறும் பெருமாள்’ இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’ இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருக்கிறார். இப்படத்தில் தனுஷூக்கு கதாநாயகியாக, மலையாள நடிகை ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களாக நடிகர் யோகி பாபு, லால் ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் படபிடிப்பு முடிவடைந்த நிலையில் இருந்தாலும், பின்னணி வேலைகள் சில நடைபெற்று வருகின்றன. இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன், தனது ட்விட்டர் பக்க பதிவில் கர்ணன் படத்தை பார்த்து திகைத்துபோனதாக கூறியுள்ளார். தனுஷ், மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவை நினைத்து பெருமை படுகிறேன். கர்ணன் அனைத்தும் கொடுப்பான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More

மத்திய அரசனது பத்ம ஸ்ரீ விருது 102 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் * மறைந்த பாடகர் எஸ்.பி .பி பாலசுப்பிரமணி அவர்களுக்கும் மற்றும் *பட்டி மன்ற நடுவரும் தமிழ் பேராசிரியருமான சாலமன் பாப்பையா * பாடகி சித்ரா அவர்கள் மற்றும் *தமிழக வேளாண் துறையில் புகழ் பெற்ற பாப்பம்மாள், * தமிழக வில்லு பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் , * கோவையை சேர்ந்த மறைந்த தொழிலதிபர் சுப்பிரமணியன், * பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, * தமிழகத்தை சேர்ந்த கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனை அனிதா, * ஜோஹெ நிறுவன தலைமை செயலதிகாரி ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட 103 பேருக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது . இதனை தொடர்ந்து பத்ம பூஷன் விருது மக்களவை முன்னாள் சபாநாயகர் சுமித்ரா உள்ளிட்ட 10 பேருக்கு பத்ம பூஷன் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், பத்ம விபூஷண் விருது…

Read More