Watch the ultimate collection of songs devoted to all of the most popular Tamil Gods in this exclusive divine jukebox. Enjoy! Track List: 00:10 – Ganapathiye Varuvaai 03:29 – Narthana Vinayakar Pattu 06:44 – Chidambaram Serndal 10:58 – Gnalam Pugazhnthidum 16:04 – Karpoora Nayagiye 19:22 – Karpanai Endralum 22:17 – Azhagellam Murugane 25:21 – Omkara Natham 28:17 – Kothaiyin Thiruppavai 33:24 – Neeyirangayenil Songs Information: Song 1: Ganapathiye Varuvaai Singer: Dr. Seerkhazhi S. Govindarajan Music: D.B. Ramachandran Lyrics: Dr. Ulundurpettai Shanmugam Album: Vinayagar – Murugan Songs Tamil Devotionl Song 2:Narthana Vinayakar Pattu Singer: Bangalore A.R. Ramani Ammal Music: T.K. Ramamoorthy,…
Author: Pradeepa
https://youtu.be/yxVo5zANRZw கலைஞர் டி.வி (2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த தொலைக்காட்சி சேனல் கலைஞர் டி.வி (பி) லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது. சன் டிவிக்கு எதிராக ஒரு போட்டியை உருவாக்க இந்த சேனல் தொடங்கப்பட்டது என்பது தமிழக மக்கள் மத்தியில் ஒரு கருத்தாக இருந்தது ஒருமுறை மாநிலத்தில் டிரெண்ட் செட்டர் மற்றும் செய்தி மற்றும் பொழுதுபோக்கு பிரிவுகளை உள்ளடக்கிய பல சேனல்களின் நெட்வொர்க்குடன் பெரும்பான்மையான வீடுகளை ஆக்கிரமித்தது தெற்காசியாவிற்குள் பொது ஆதிக்கம் குறித்த கருத்துக்களை ஆதரிக்க கலைஞர் நெட்வொர்க் பல சேனல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கலைஞர் டி.வி. செய்திகள் சித்திராம் டி.வி. முராசு இசை அருவி சிரிப்பொலி டி.எம்.கே கட்சியின் நிறுவனர் டாக்டர் கருணாநிதியின் பெயரில் கலைஞர் டி.வி என பெயரிடப்பட்டுள்ளது, மேலும் கருணாநிதியை ‘கலைஞர் ‘ என்று உரையாற்ற அவரது மரியாதைக்குரிய பெயர் மற்றும் பொது பயன்பாடு கலைஞர் . தமிழ்நாட்டில் பல செய்தி சேனல்கள் இருந்தாலும், ஒவ்வொரு…
தமிழ்நாடு தகவல் ஆணையதத்தில் காலியாக உள்ள Assistant Programmer பணிகாண புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே தகுதி மற்றும் திறமையும் கொண்ட பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் எற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் தகவல்களை வலைப்பதிவின் கீழ் வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். நிறுவனம் : TNSIC பணியின் பெயர் : Assistant Programmer பணியிடங்கள் : Various கடைசி தேதி …
இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் தனியார் நிறுவனம் தயாரித்த பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் பிப்ரவரி மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இஸ்ரோ PSLV C-51: இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு சாதனையாக கருதும் PSLV C-51 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் தனியார் துறை மூலம் வடிவமைத்த செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளன. நாட்டின் முன்னேற்றத்திற்காக இஸ்ரோ கருதுகின்ற சிறந்த இதிட்டத்தின் செயற்கைகோளானது விண்ணில் ஏவப்படும். PSLV C-51 ராக்கெட்டினை கொண்டு பூமி கண்காணிப்புக்காக ஆனந்த், சாடிஷ் சாட் மற்றும் யூனிட் சாட் என்ற செயற்கைக்கோள்கள் பல்கலைக்கழக கூட்டமைப்பால் உருவாக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட உள்ளன. மேலும் பிரேசில் நாட்டுக்கு சொந்தமான அமேசோனியா என்ற பூமி கண்காணிப்பு செயற்கை கோளும் அனுப்பப்படுகிறது. இதன் மூலமாக தனியார் விண்வெளி துறையின் பங்களிப்பு ஊக்குவிக்கும் வகையில் இருக்கின்றது. மேலும் நிலவின் தென்துருவ…
Thanthi TV Live – தந்தி டிவி லைவ் – உங்களுக்காக 24/7 செய்திகள்! தந்தி டிவி என்பது தமிழ் மக்களுக்காக 24 மணி நேரமும் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தி சேனலாகும். இந்த சேனல், தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகள், அரசியல், பொருளாதாரம், சமூகம், கலை, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான செய்தி கவனத்தை ஈர்க்கிறது. தந்தி டிவியின் சிறப்புகள் – Thanthi TV Live: நேரடி செய்திகள்: தந்தி டிவி, நிகழ்வுகள் நடக்கும்போதே உங்களுக்கு நேரடி செய்திகளை வழங்குகிறது. ஆழமான செய்தி ஆய்வு: செய்திகளை ஆழமாக ஆராய்ந்து, உங்களுக்கு முழுமையான பார்வையை வழங்குகிறது. பல்வேறு நிகழ்ச்சிகள்: செய்திகளுடன் கூடுதலாக, அரசியல் விவாதங்கள், பேட்டிகள், நேர்காணல்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. தமிழக மக்களின் குரல்: தமிழக மக்களின் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை முன்னிறுத்தி செயல்படுகிறது. தந்தி டிவி உங்களுக்கு நம்பகமான செய்திகளை வழங்குவதோடு, உங்கள்…
https://youtu.be/QIMLa-hN7JE நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி நிலையம் அக்டோபர் 2014 ஆண்டு தொடங்கப்பட்டது. நியூஸ் 7 தமிழின் உரிமையாளர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.வி குழுமம் ஆகும் . இந்த தமிழ் செய்தி நிலையம் தலைமையகம் சென்னை, தமிழ்நாடு. நாள் முழுவதும் லைவ் தமிழ் செய்திகளை ஒளிபரப்பும் தமிழ்நாட்டின் சிறந்த செய்தி சேனல்களில் இதுவும் ஒன்றாகும். https://youtu.be/sutv_xpcJuw நியூஸ் 7 என்பது தமிழ் இன்போடெயின்மென்ட் டிவி சேனலாகும், இது பலவிதமான திட்டங்களைக் கொண்டுள்ளது. அவர்களின் வகைப்படுத்தப்பட்ட நேரடி நிகழ்ச்சிகளில் அரசியல், சர்வதேச விவகாரங்கள், மனித ஆர்வம், வணிகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவை அடங்கும். நியூஸ் 7 தமிழ் உலகெங்கிலும் உள்ள தமிழர்களைப் பற்றிய தனித்துவமான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளது மற்றும் தமிழ் மக்கள் முழுவதும் பார்வையாளர்களிடையே கணிசமான அளவைக் கொண்டுள்ளது. நியூஸ் 7 தமிழின் பிரபலமான நிகழ்ச்சிகளில், (கேள்வி நேரம்) மற்றும் பல நேரடி செய்தி புதுப்பிப்புகள் மற்றும்…
ஜியோ நிறுவனம் 3 டேட்டா திட்டங்களை கொண்டுவந்துள்ளது. அவற்றின் விலை நிலவரம் என்ன ? அவற்றின் நன்மைகள் என்னென்ன ? என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து பார்க்கவும். ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் பிளான் இத்திட்டம் ஒரு வரம்பற்ற கம்போ ப்ரீபெய்ட் பிளான் ஆகும். இத்திட்டமானது 28 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். 3 ஜிபி டேட்டாவை ஒரு நாளைக்கு வழங்கும். இத்திட்டத்தில் நமக்கு 84 ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் தினசரி டேட்டா முடித்த பிறகு பயனாளர்கள் 64 கே.ஜி.பி.எஸ் என்ற இணைய வேகத்தை பெறுவார்கள் என்று ஜியோ நிறுவனம் கூறுகிறது. ஏர்டெல் ரூ.78 மற்றும் ரூ.248 அறிமுகம்; மாதத்திற்கு ஒன்று வருடத்திற்கு ஒன்று டேட்டாவை தவிர்த்து ப்ரீகால் மற்றும் ஒரு நாளைக்கு 100 sms ஐ வழங்குகிறது. மேலும் ஜியோ டிவி, ஜியோ சினிமா போன்ற செயலிகளுக்கு இலவச சந்தாவை வழங்குகிறது. மற்றும் பெரிய தொலைத்தொடர்புடைய ஆப்ரேட்டர்களுடன் ஒப்பிடும் போது…
நாம் சாப்பிடும் உணவானது ஜீரணிக்கப்பட்டு வெளியேறாவிட்டால் பல பிரச்சனை வர ஆரம்பிக்கும். மிகவும் கஷ்டப்பட்டு மலம் கழிக்க முயற்சிக்கும்போது மலவாயில் சிறு புண்களும் தோன்றும். இதே நிலை நீடித்தால் மலம் கழிக்க சிரமம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் ஆசனவாயின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ சிறுசிறுகட்டிகள் தோன்றும். அல்லது வீக்கம் ஏற்பட்டு அதுவே மூல நோயாக மாறும். தண்ணீர் குறைவாக குடிப்பவர்கள், உடல் சூடு அதிகம் உள்ளவர்கள், அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள், வாயுவை ஏற்படுத்தும் உணவு பொருட்களை உண்பவர்கள், உடல் எடை அதிகம் உள்ளவர்கள் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இந்நோய்க்கு உள்ளாகிறார்கள். மூலநோய் பரம்பரையாக வர வாய்ப்புள்ளது. இவர்களுக்கு ஆரம்ப அறிகுறி தெரியாமல் நோய் அதிகரித்த பிறகே பல வித பிரச்சனைகள் தோன்றுகின்றன. பயறு வகைகள், கிழங்கு வகைகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், மாமிச உணவுகள், பூண்டு ஆகியவற்றை தவிப்பது நல்லது. மேலும் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்தல்,…
ஆண்டுதோறும் சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருது சுற்றுச்சூழல் கல்வி, அது குறித்த விழிப்புணர்வு, பாதுகாப்பு, ஆராய்ச்சி ஆகியவற்றில் சிறப்பாக பணியாற்றக் கூடிய கல்வி நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் தனிநபருக்கு வழங்கப்படுகிறது. இதன்படி 2020 ஆம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் விருது பெற தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. மேலும் சுற்றுச்சூழல் பற்றிய சிறந்த கட்டுரைகளுக்கு ரொக்கப்பரிசும் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை பெற www.environment.tn.gov.in முகவரியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி சைதாப்பேட்டை, பனகல் மாளிகை சுற்றுச்சூழல் துறை இயக்குனர் அலுவலகம். குறிப்பு : விண்ணப்பங்கள் சேர வேண்டிய கடைசி தேதி மார்ச் 19
1. அகத்தி கீரையை 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை உணவில் சேர்த்து சாப்பிட்டால் ரத்தக்கொதிப்பு நோய் குணமாகும். 2. அருகம்புல் ஜூஸ் வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால் ரத்தம் சுத்தமாகுவதோடு உடல் உஷ்ணமும் தணியும். 3. செம்பருத்திப்பூவை காயவைத்து பொடியாக்கி சீயக்காய் போல் தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும். தலை முடி கொட்டுவது நின்றுவிட்டு நன்றாக வளர ஆரம்பிக்கும். கண்களுக்கு குளிர்ச்சியும் தரும். 4. வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் உடல் வெளுப்பு மற்றும் தேம்மல் குணமாகும். 5. குப்பைமேனிசாற்றை பிழிந்து இரும்பாலும் சளியும் உள்ள குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி பிரச்சனை தீர்ந்துவிடும். அதிகமாக கொடுத்தால் வயிற்றுப்போக்கு உண்டாகும். 6. நெல்லிக்காயை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகமாகும். முகப்பொலிவு ஏற்படும். 7. வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து…
அஞ்சல் துறையில் பல திட்டங்கள் இருந்தாலும் நம் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் மாத வருமானம் பெற முடியும் என்ற திட்டம் பற்றிய தகவல்களை பார்ப்போம். நம் நாட்டின் மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இந்த திட்டம் மெகா சிறந்த ஒன்றாகும். ஒன்று அல்லது கூட்டு கணக்குகள் என இவ்விரண்டையும் திறந்துபயன் பெற முடியும். தபால் நிலைய இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சமாக ரூ.1000 உங்கள் வங்கி கணக்கில் முதலில் செலுத்த வேண்டும். பின்னர் அதிகபட்சமாக 4.5 லட்சம் வரை டெபாசிட் செய்து கொள்ளலாம். கூட்டு கணக்கு உள்ளவர்கள் அதிக முதலீடான 9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். பின்னர் மாத முதலீடு திட்டத்தில் 4.5 லட்சம் இருப்பின் வட்டி விகிதம் 6.6 சதவீதமாகும். எனவே செலுத்தும் அந்நபருக்கு மாத வருமானமாக ரூபாய் 2475 கிடைக்கும். எனவே கூட்டு கணக்கு கொண்டு திட்டத்தினை பயன்படுத்துபவர்கள் வருகின்ற மதா வருமானத்தை சமமாக…
சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது அடுத்த படமான ‘சபாபதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். நகைச்சுவை நடிகராக இருந்த சந்தனம் நடிகராக நடித்து வருவதை அவரது பிறந்தநாளான ஜனவரி 21, 2021 ஐ கொண்டாடவுள்ளார். மேலும் அவரது ரசிகர்களின் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் நாடு முழுவதிலும் இருந்து ஊற்றிக்கொண்டிருக்கையில், அவரது அடுத்த படத்தின் தயாரிப்பாளர்கள் கூடுதல் சிறப்புடையதாக மாற்ற முடிவு செய்தனர். எனவே வரவிருக்கும் சபாபதியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வர்த்தக ஆய்வாளரும் திரைப்பட விமர்சகருமான தரண் ஆதர்ஷ் இந்த உற்சாகமான செய்தியை சந்தனத்தின் பிறந்த நாளில் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கில் பகிர்ந்துள்ளார். 2021 ஏப்ரல் மாத வெளியீட்டிற்காக படத்தை விரைவில் முடிக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதால் சபாபதி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இப்படத்தை சீனிவாச ராவ் இயக்குகிறார் மற்றும் இப்படத்தில் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். மேலும், இப்படம் ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உறவைச் சுற்றி…
ஆந்திர மாநில முதல்வர் அவர்கள் ஜெகன் மோகன் ரெடி இன்று வீடுவீடாக சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டத்தை தொடங்கிவைத்துள்ளார். இவர் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது அறிவித்திருந்த நவரத்தின திட்டங்களில் ஒன்றானது தான் ரேஷன் பொருட்களை வீடு வீடாக சென்று விநியோகம் செய்யும் திட்டம். இந்த திட்டத்திற்காக சுமார் ரூ .830 கோடி செலவில் வாங்கப்பட்ட 9,260 வாகனத்தில் ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யப்படும் இத்திட்டத்தினை விஜயவாடாவில் தொடங்கிவைத்தார். எனேவே இத்திட்டத்தினை பயன்படுத்த 50 குடும்பங்களுக்கு 1 நபர் சுய உதவி குழு பணியாளராக நியமிக்கப்பட்டு. பின் அந்நபர் மூலம் இத்திட்டம் பயன்படுத்த உள்ளது
ஜெட் வேகத்தில் அமெரிக்க அதிபர் – பதவியேற்ற முதல் நாளிலே 15 ஆணைகளில் கையெழுத்து இந்திய நேரப்படி நேற்று இரவு 10 மணிக்கு அமெரிக்க பதவியேற்ற பைடன் முதல் நாளிலே 15 ஆணைகளில் கையெழுத்திட்டார். இதற்குமுன் பதவியேற்ற அதிபர்களில் டிரம்ப் முதல் நாளில் 8 உத்தரவுகளிலும் ஒபாமா 9 உத்தரவுகளிலும் ஜார்ஜ் டபிள்யூ புஷ் 2 உத்தரவுகளிலும் கிளிண்டன் 3 உத்தரவுகளிலும் கையெழுத்திட்டனர். முதல் முறையாக 15 ஆணைகளில் கையெழுத்திட்ட அதிபர் ஜோ பைடன் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா சேருவதற்கான நடைமுறையை தொடங்க ஒரு நிர்வாக உத்தரவை பிறப்பித்தார். புதிய அமெரிக்க நிர்வாகத்தில் முன்னுரிமைகளில் பருவநிலை மாற்றம் முக்கியமானதாக கருதப்படுகிறது. அமெரிக்க மக்களிடையே கொரோனா பரவலை தடுப்பதற்காக முகக்கவசம் அணிவது மிகவும் அவசியம் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க புதிய அலுவலகம் அமைக்க உத்தரவிட்டுள்ளார். சில முஸ்லீம் நாடுகள் மீது…
