அனைத்திந்திய தொழில்நுட்பக் கவுன்சிலின் தலைவர் அனில் சகஸ்புரத்தே இனி கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என அறிவித்துள்ளார். மாணவர்களின் கல்வித்…
Browsing: கல்வி
கொரோனா பரவல் காரணமாக அனைத்து பல்கலைக்கழங்களும் தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்தியது. அதன்படி சென்னை பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தியது. கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும்…
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மாணவர்களுக்கு…
இந்த ஆண்டு முதல் B.SC நர்சிங்,B.SC லைப் சயின்ஸ் படிப்புக்கு நீட் நுழைவு தேர்வு. அதுமட்டுமின்றி சித்த ,யுனானி ,ஆயுர்வேதம் ,ஹோமியோபதி போன்ற மருத்துவம் சார்ந்த அனைத்து…
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. கடந்த ஜனவரி மாதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. மேலும் 9…
# கர்ணன் | #பண்டாரதி புரணம் வீடியோ பாடல் | # தனுஷ் | # மாரிசெல்வராஜ் | # சாந்தோஷ்நாராயணன் | # கலைபுலிஸ்தானு |…
9 ,10,11ம் வகுப்பு வரையிலும் அனைத்து மாணவ – மாணவிகளும் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில், கொரோனா பரவலால், இந்த ஆண்டு துவங்கியும்,…
தமிழ்நாடு மாநில வாரியம் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் மே 3 ஆம் தேதி தொடங்கும். தேர்வு மே 21 அன்று முடிவடையும். புதன்கிழமை அரசு தேர்வு இயக்குநரகம்…
கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்க ஆலோசனை நடத்தப்பட்டு இருந்தது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கல்வி நிலையங்கள்…
9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தமிழக அரசு இந்த முடிவு…
தமிழகத்தில் ஊரக திறனாய்வு தேர்வானது, வரும் 24ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளன. இதில் 860 மாணவர்கள், 9 மையங்களில் பங்குப்பெற உள்ள நிலையில். 8ம்…
