Browsing: செய்திகள்

சென்னை: வீல்ஸ் இந்தியா மூன்றாம் காலாண்டில் நிகர லாபத்தில் 30.4% உயர்ந்து 12 கோடி ரூபாயாக பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டின் ஒப்பீட்டு காலத்தில் பதிவு…

காது வலி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரக்கூடியதாகும். பெரும்பாலும் மழைக்காலங்களில் அதிகமாக சலிப்புடிப்பதனால் காதுவலி ஏற்படுகிறது. மேலும் அதிக இரைச்சல் காரணமாகயும் இவ்வலி ஏற்படுகிறது. தொண்டையில்…

முதல் தனியார் விண்வெளி நிலையக் குழு செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் பறக்க மூன்று பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், அதாவது 3 தனியார் பயணிகள் அடுத்த…

இன்று டாக்டர் ஜெ. ஜெயலலிதா நினைவிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சபா நாயகர் தனபால் அஞ்சலி செலுத்தினார்.…

மத்திய அரசின் உரிய விருதுகளான பத்ம ஸ்ரீ , பத்ம விபூஷன், வீர் சக்ரா ஆகிய விருதுகளை பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தமிழக மக்கள் சார்பாகவும்…

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டும் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளானது. கோயம்புத்தூரை சேர்ந்த எலக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப் நிறுவனமான ஸ்ரீவாரு மோட்டார்ஸ் தயாரிப்பில் புதிய எஸ்விஎம் பிராணா எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்…

விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் நேற்று நடத்திய டிராக்டர்…

இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்திவரும் பயனாளர்களின் கருத்துக்கள் மற்றும் விவரங்களை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பகிர்வது பாதுகாப்பற்றது என்றும். இதனை தொடர்ந்து பல சிக்கலை உருவாகும் என்ற நிலையில்…

டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் நடிப்பில், five star கதிரேசன் இயக்கத்தில் உருவாக்கப்படும் “ருத்ரன்” திரைப்படத்திற்காண பூஜை தொடங்கப்பட்டது. இப்படத்திற்கு கதாநாயகியாக பிரியா பவானிசங்கர் நடிக்க இருக்கின்றார்.…

மத்திய அரசனது பத்ம ஸ்ரீ விருது 102 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் * மறைந்த பாடகர் எஸ்.பி .பி பாலசுப்பிரமணி அவர்களுக்கும் மற்றும் *பட்டி மன்ற நடுவரும்…

இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் தனியார் நிறுவனம் தயாரித்த பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் பிப்ரவரி மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இஸ்ரோ…

ஆண்டுதோறும் சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.  இந்த விருது சுற்றுச்சூழல் கல்வி, அது குறித்த விழிப்புணர்வு, பாதுகாப்பு, ஆராய்ச்சி  ஆகியவற்றில் சிறப்பாக பணியாற்றக் கூடிய கல்வி நிறுவனங்கள்,…

1.  அகத்தி கீரையை 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு  முறை உணவில் சேர்த்து சாப்பிட்டால் ரத்தக்கொதிப்பு நோய் குணமாகும். 2.  அருகம்புல் ஜூஸ் வாரம் ஒரு…

அஞ்சல் துறையில் பல திட்டங்கள் இருந்தாலும் நம் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் மாத வருமானம் பெற முடியும் என்ற திட்டம் பற்றிய தகவல்களை பார்ப்போம். நம்…