Dark Mode Light Mode

ஆபத்தான விண்கல் பூமியை நெருங்குகிறது

  • ஏற்கெனவே இந்தாண்டில் சில விண்கற்கள் பூமிக்கு அருகே கடந்து சென்றுள்ளன. இந்த ஆண்டிலேயே பூமி சந்திக்கவிருந்த மிகப்பெரிய விண்கல் இன்று பூமிக்கு மிக மிக அருகில் வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துஉள்ளனர்.

  • இது சூரிய குடும்பம் உருவானபோதே உருவாகியது விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
  • இந்த ராட்சத விண்கல் பூமிக்கு அருகே வந்தாலும் கூட அடுத்த பல நூற்றாண்டுகளிலும் பூமியுடன் மோதுவதற்கு வாய்ப்பு இல்லை என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
  • இந்த ராட்சத விண்கல் அதிகபட்சமாக பூமிக்கு 20 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நெருங்கி வரும் என நாசா தெரிவித்துள்ளது.
  • இது சற்று தொலைவுதான் இதுபோன்ற மிகப்பெரிய ஆபத்தான ராட்சத விண்கல்லுக்கு போதிய அளவுக்கு நெருக்கம்தான்.
  • இந்த ராட்சத விண்கல் பூமிக்கு அருகே மணிக்கு 124,000 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து செல்லும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது.
  • 20 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் விட்டம் 900 மீட்டர் (3000 அடி).
Previous Post

தமிழ்நாட்டிலேயே இந்ததொகுதியில் தான் அதிக வேட்பு மனு தாக்கல்

Next Post

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காவிட்டால், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பல சிக்கல்கள் வரும்

Advertisement
Exit mobile version