தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு

சென்னை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 224 ரூபாய் அதிகரித்து மீண்டும் 35,000 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.

ஒரு சவரன் தங்கம் 35,008 ரூபாய் ஆக உள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 28 ரூபாய் அதிகரித்து 4,376 ரூபாய் ஆக உள்ளது.

நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 296 குறைந்து ரூ 34,784-க்கு விற்க்கப்பட்டது. ஒரு கிராம் ரூ. 4,348-க்கும் விற்பனை ஆனது. இந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.

இதனால் தங்கம் ஒரு சவரன் மீண்டும் 35,000 ரூபாய்யை தாண்டிஉள்ளது. வெள்ளி கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து 73 காசுகள் 80 காசுகளாக உள்ளது.

கட்டி வெள்ளி கிலோவுக்கு 400 ரூபாய் அதிகரித்து 73,800 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமையில் இருந்து தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares:
You May Also Like
Read More

“முதல் காதல்” – புதிய டி.வி.எஸ் ஸ்கூட்டி பெப் + தமிழில் புதிய லோகோவைப் பெறுகிறது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் சிறப்பு ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. தமிழகத்தை சார்த்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்…
Read More

ராயல் என்ஃபீல்டு பைக் புதிய நிறங்களில் அறிமுகம்

ஐந்து நிறங்களில் இரண்டு வகையான புதிய பைக்குகளை மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது பிரபலமாக இருக்கும் இருசக்கரம் வாகனம் தயாரிக்கும் நிறுவனமான…
Read More

இன்று பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்துள்ளது

கடந்த 24 நாட்களாக மாற்றமில்லாமல் நீடித்து வந்த பெட்ரோல், டீசல் விலை இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப…
Read More

இன்று தங்கம் விலை சற்று உயர்வு

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.24 உயர்ந்து ரூ.33,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4,235 க்கு விற்கப்படுகிறது உலகம்…
Read More

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு

இன்று தங்கம் விலை மீ்ண்டும் உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு பவுன் மீண்டும் 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்போது உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான…