Dark Mode Light Mode

கொரோனா வைரஸ் அரசு பரபரப்பு அறிவிப்பு

உருமாறி புதியதாக வந்து இருக்கும் கொரோனா வைரஸ். பொதுவாக வைரஸ் என் உருமாறுகிறது. வைரஸ் என்பது ஒரு நுண்கிருமி மனித உடலுக்குள் பரவி செல்களுக்குள் செல்லும். செல்களோடு ஒட்டி தானும் வளர்த்து மனித உடலுக்கு ஆபத்தை விளைவிக்கிறது.

 

வைரஸ் எப்போதும் மனித செல்கள்களோடு ஒட்டிக்கொண்டு தன்னை புதுப்பிக்கும் அதாவது தன்னை உருமாறிக்கொள்ளும். இந்த ஒரு நுண்கிருமி கண்ணுக்கு புலப்படுவது இல்லை. மனித உடலுக்குள் செல்லும் போது விருசு உடைய வீரியம் குறைவதே இல்லை.

Advertisement

எளிமையாக மனித உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. கொரோனா வைரஸ் மட்டும் தன்னை உருமாற்றிக்கொள்வது இல்லை மற்ற வைரஸ்களும் தன்னை உருமாற்றி கொள்கிறது. காய்ச்சலை ஏற்பதும்

வைரஸ் உருமாறுவதை விட கொரோனா வைரஸ் உருமாறும் விதம் குறைவாகத்தான் இருக்கும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.அதானல் பயப்பட தேவை இல்லை எச்சரிக்கை தேவைப்படுகிறது.

உருமாறிய கொரோனா வைரஸ் உலகமெங்கும் காணப்படுகிறது. உருமாறிய கொரோனா வைரஸ் முதலில் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. உருமாறிய கொரோனா வைரஸ்க்கு சக்தி அதிகமாக இறுக்கமா என்ற கேள்வி எழும்புகிறது.

கொரோனா வைரஸ் தன்னுடைய உருவத்தை மாற்றி கொண்டதே தவிர சக்தி அதிகமாகவில்லை. உருமாறியதால் மனித உடலில் பாதிப்பை அதிகமாக ஏற்படுவது இல்லை. விரைவாக பரவுவதற்கு வடிவத்தை மாற்றி கொண்டதை தவிர பாதிப்பை அதிகரிக்கவில்லை.

இந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவும் என்பதால் அதிக கவனமாக இருக்க வேண்டும். பழைய தடுப்புப்பூசி உதவுமா என்று கேட்டால் கண்டிப்பாக உதவும். புதிய கொரோனா வைரஸ் வேகமாக வரவும் ஆனால் வீரியம் அதேதான் பயப்பட தேவையில்லை பாதுகாப்பாக இருக்கவேண்டும்.

இன்னும் தடுப்பூசி வழங்காத நாடுகளும் உள்ளன. இந்தியாவில் இன்னும் கொரோனா தடுப்பூசி வழக்கப்படவில்லை. இந்திய போன்ற பின்தங்கிய நாடுகளில் இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை.

புதிய கொரோனா வைரஸை தடுப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த அனைவர்க்கும் மரபணு சோதனை கடந்த 14 நாடுகளாக நடத்தப்படுகிறது என அரசு அறிவித்துள்ளது. மரபணு சோதனை நடத்த நாடு முழுவதும் 10 சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Previous Post

ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் பிளான் மற்றும் அதற்கான OTT நன்மைகள்

Next Post

எடை இழப்புக்கான 8 சிறந்த பயிற்சிகள்

Advertisement
Exit mobile version