அம்மா கவிதைகள்

இதயம் உடல் இல்லதே
உயிரு கருவறையில் நான்…


மூச்சடக்கி ஈன்றாள்
என்னை அம்மா மூச்சுள்ளவரை
காப்பேன் உன்னை……..


தாய் என்ற ஆலயத்தில்
பூஜை செய்யும் மலர்கள்
பிள்ளையின் கண்ணீர்


இருட்டறையில் இருந்த என்னை வெளிச்சம் என்னும்
தோட்டத்திற்கு கொண்டு வந்த உறவு தான் என் அம்மா


அன்பின் ஸ்பரிசம்
கவியின் நேசம்
மனதின் கீதம்
தாயின் பாதம்


வசித்த கவிதைகளில் யோசிக்க வைத்த வரி அம்மா
சுவாசித இதயங்களில் நெசிக்க வைத்த இதயம் அம்மா


நிம்மதியாய் தேடிச் செல்லும் நம் பணம் செலவு
செய்தாலும் கிடக்காத ஒரு நிம்மதியான
இடம் அம்மாவின் மதி மாடும் தான்


நம் பிறப்பதற்கும் இறப்புக்கும்
ஓர் ஒற்றுமை உண்டு
இரண்டிலும் நாம் முதலில்
அழவைப்பது நம் தாய்.


ஈரைந்து மாதங்கள் எடையோடு சுமந்தவள்
நிலை அறியும் பருவம் வரை எனக்கென
வாழ்த்தவள் என் கண்கள் உறங்கிட
அவள் விழிகள் விழித்துக்கொள்வாள் என்
பசியை தீர்த்திட உடலின் உத்திரத்தைப் பழக
அன்பின் வடிவில் எனக்கூட்டிய தெய்வம்

0 Shares:
You May Also Like
naan vilven endru naithayo
Read More

ஒரு வரி தத்துவம் – Inspirational quotes in Tamil language

ஒரு வரி தமிழ் கவிதை என்பது ஒரு வரியில் முழுமையாக உள்ளடக்கம் கொண்ட கவிதையாகும். இது அழகியல் உணர்ச்சியுடன், ஓசை சந்தத்துடன் கூடிய அல்லது ஒத்திசை…
Read More

Tamil Life Quotes – வாழ்க்கை கவிதைகள்

Tamil Life Quotes – வாழ்க்கை கவிதைகள் : வாழ்க்கை என்பது ஒரு பயணமாகும், இதில் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான அனுபவங்கள் இருக்கும். வாழ்க்கையின் பொருள்,…
Read More

உயிர் நட்பு கவிதைகள் | uyir natpu kavithai in tamil

uyir natpu kavithai in tamil – நம் வாழ்க்கையின் ஒவ்வொரு முறையும், நட்பின் முக்கியத்துவம் பெரிதும் உணரப்படுகிறது. நட்பு என்பது நம்மை ஒருவருக்கொருவர்…
Read More

தமிழ் ஒரு வரி கவிதைகள் – Tamil One Line Quotes

தமிழ் ஒரு வரி கவிதைகள் என்பது சொற்களின் சுருக்கம் மூலம் உணர்ச்சிகளை ஆழமாக வெளிப்படுத்தும் சிறப்பு கவிதை வடிவம். இந்த கவிதைகள், எளிய வார்த்தைகளால்…