பைபிள் வசனங்கள்:

பைபிள் என்பது கிறிஸ்தவ மதத்தின் ஆசீர்வதிக்கப்பட்ட புனிதமான எழுத்தாகும், இது பூமியின் வரலாற்று பின்னணியை அதன் சரியான நேரத்தில் உருவாக்கம் முதல் கி.பி. முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தின் பரவல் வரை கூறுவதைக் குறிக்கிறது. பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு இரண்டும் மாற்றங்களைச் சந்தித்துள்ளன. நீண்ட காலத்திற்கு, 1611 இல் கிங் ஜேம்ஸ் பைபிளின் விநியோகம் மற்றும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட சில புத்தகங்களின் விரிவாக்கம் உட்பட. பழைய ஏற்பாடு என்பது பைபிளின் முதன்மைப் பகுதியாகும், நோவா மற்றும் வெள்ளம், மோசஸ் மூலம் பூமியை உருவாக்குவதை உள்ளடக்கியது மற்றும் யூதர்கள் பாபிலோனுக்கு வெளியேற்றப்பட்டதைச் செய்வது ஆரம்பம். புதிய ஏற்பாடு இயேசுவின் இருப்பு மற்றும் கிறிஸ்தவத்தின் ஆரம்பம் பற்றிய விவரிப்புகளை விவரிக்கிறது, மிக முக்கியமாக, இயேசுவின் போதனைகளை பரப்புவதற்கு பவுலின் முயற்சிகள். இது 27 புத்தகங்களை சேகரிக்கிறது, அனைத்தும் ஆரம்பத்தில் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. இனி தமிழில் பைபிள் வசனங்களைப் பார்ப்போம்.

  • பைபிள் (Bible) என்பது கிறித்துவர்களின் புனித நூல். பைபிள் (Bible) பல நூல்களின் கோர்வையாகும். இது இரண்டு பாகங்களாக இருக்கிறது. இது பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு ஆகும். இந்த நூல் அரபிக் மற்றும் கிரீக் மொழிகளில் எழுத பட்டிருக்கும். பைபிள் அணைத்து மொழிகளிலும் மொழி செய்யப்பட்டுள்ளது. உலகில் அதிகமான மொழி பெயர்க்க பட்ட நூல் பைபிள் ஆகும்.

சிறுமை பட்டவனுக்கு
கர்த்தர் அடைக்கலமானவர்
கஷ்டப்படுகின்ற காலங்களில்
அவரே தஞ்சமானவர்

.                -சங்கீதம் 9:9

உன் பிள்ளைகள் எல்லோரும்
கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்
உனது பிள்ளைகளின் சமாதானம்
பெரிதாக இருக்கும்.

-ஏசாயா 54:13

நீ தீமையினால் வெல்லப்படாமல்
தீமையை நன்மையால் வெல்லு.

-ரோமர் 12:21

நீ உயிரோடிருக்கும் நாள் எல்லாம்
ஒருவனும் உன் முன்பு
எதிர்த்து நிற்பதில்லைனு.

-யேசு யோசு 1:5

நான் உன் கூடவே இருக்கிறேன்
உனக்கு தீங்கு செய்யும் படி
யாரும் கை போடுவதில்லை

-அப்போ 18:10

நான் மோசேயோடு இருந்தது போல்
உன்னோடும் நான் இருப்பேன்
உன்னைவிட்டு நான் விலகுவதும் இல்லை
கைவிடுவதும் இல்லை.

-யோசுவோ 1:3

ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்;
அவர் என் கால்களை
மான் கால்களை போல் ஆக்கி
உயரமான இடங்களில் நடக்க வைப்பார்.

-ஆபகூக் 3:19

நல்ல மனிதரின் நடைகள்
கர்த்தரால் உறுதிப்படும்
அவனுடைய வலியின் மேல்
அவர் பிரியமாயிருக்கிறார்.

-சங்கீதம் 37:23

கஷ்டத்திலே நீ கூப்பிட்டாய்
நான் உன்னை தப்புவித்தேன்.

See also  மத்தி மீன் ஆரோக்கிய நன்மைகள் | Mathi Fish in tamil

-சங்கீதம் 81:7

சோதனைகளை சகித்து கொள்ளும்
மனிதன் பாக்கியவான்.

-யாக்கோபு 1:12

தேவன் உங்களை விசாரிக்கிறவர்
அதனால் உங்கள் கவலைகளை
எல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.

-பேதரு 5:7

கர்த்தரின் கண்கள்
நீதிமான்கள் மேல் நோக்கி இருக்கிறது
அவருடைய செவிகள்
அவர்கள் கூப்பிடுதலுக்கு திறந்திருக்கிறது.

இதயத்தில் சுத்தமுள்ளவர்கள்
பாக்கியவான்கள்;
அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்.

-மத்தேயு 5:8

பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா
பூரண சர்குணராயிருக்கிறது போல
நீங்களும் சர்குணராயிருக்கடவீர்கள்.

-மத்தேயு 5:48

சர்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும்
சத்திருவினுடைய சகல வல்லமையையும்
மேற்கொள்ள உங்களுக்கு அதிகாரம்
கொடுக்கிறேன் உங்களை ஒன்றும்
சேதப்படுத்தமாட்டாது.

-லூக்கா 10:19

நீங்கள் திடமானதாயிருந்து
காரியங்களை நடத்துங்கள்
உத்தமனுக்கு கர்த்தர்
துணை என்றான்.

-2 நாளாகமம் 19:11

நெடுங்காலம் காத் திருப்பது
இதயத்தை மிருதுவாக்கும்
ஆனால் விரும்பியது வரும் போது
ஜீவ விருட்சம் போல் இருக்கும்.

-நீதி 13:12

அவர் ஒளியில் இருப்பது போல
நாமும் ஒளியிலே இருந்தால்
ஒருவரோடு ஒருவர் ஐக்கியப்பட்டிருப்போம்.
அவரின் மகன் இயேசுவின் ரத்தம்
சகல பாவங்களையும் நீக்கி
நம்மை காக்கும்.

-யோவான் 1:7