Homeசெய்திகள்இனி EB ரீடிங் எடுக்கும் பணி வழக்கம் போல் நடைபெறும் - மின்சார வாரியம்

இனி EB ரீடிங் எடுக்கும் பணி வழக்கம் போல் நடைபெறும் – மின்சார வாரியம்

- Advertisement -

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மே 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மின்கணக்கிடும் பணிகள் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மின்சார வாரியம் வாடிக்கையாளர்கள் தங்களுடைய மின்சார கட்டணத்தைக் கணக்கீடு செய்து ஆன்லைன் மூலம் செலுத்து முறையை அறிமுகப்படுத்தியது.

தற்போது கொரோனா பரவல் குறைத்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 15 ஆம் தேதிக்குப் பிறகு மின்சார ரீடிங் எடுக்கும் பணிகள் வழக்கம்போல நடைபெறும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

- Advertisement -
- Advertisement -
Exit mobile version