வட மாநிலங்களில் தொடர் நிலநாடுக்கம் அச்சத்தில் மக்கள்
டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தராகண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் நேற்று இரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கியதால், மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு அவசரமாக வெளியேறினர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் நேற்று…
Continue reading