அம்மா கவிதை

அம்மா கவிதை-வைரமுத்து

ஆயிரம் தான் கவி சொன்னேன் …. அழகா அழகா பொய் சொன்னேன்…. பெத்தவளே உன் பெருமை ஒத்தவரி சொல்லலியே …. காத்து எல்லாம் மகன் பாட்டு…. காயிதத்தில் அவன் எழுத்து…. ஊர் எல்லாம் மகன் பேச்சு…. உன்கீர்த்தி எழுதலியே…. எழுதவோ படிக்கவோ…