Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×
tongue twisters tamil

நா பிறழ் சொற்கள் தமிழில் நாக்கு (Tongue)ட்விஸ்டர்

சரியாகச் சொல்ல கடினமாக இருக்கும் ஒரு வாக்கியம் அல்லது தொடர் சொற்களை தமிழில் நா பிறழ் சொற்கள் என்று அழைக்கப்படுகிறது. குழந்தைகள் நாக்கு ட்விஸ்டர்களை விரும்புகிறார்கள் மற்றும் தொடர்ச்சியாக பல முறை வேகமாகச் சொல்ல முயற்சிக்குமாறு தங்கள் நண்பர்களுக்கு சவால் விடுகிறார்கள். தமிழ் கற்பவர்களுக்கு, நாக்கு ட்விஸ்டர்கள் உச்சரிப்பை சரியாகப் பெற ஒரே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு ஒலிகளில் வேலை செய்வதற்கான ஒரு வேடிக்கையான வழியாகும். மெதுவாக நாக்கை ட்விஸ்டர் என்று சொல்வதன் மூலம் தொடங்கவும், பின்னர் வேகத்தை அதிகரிக்க முயற்சிக்கவும். ஒருமுறை நீங்கள் ஒரு நாக்கை முறுக்குவதைச் சொன்னால், ஒரு பெரிய சவாலுக்கு அதை இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ச்சியாகச் சொல்ல முயற்சிக்கவும்.

Tongue Twisters in tamil

கிழட்டுக் கிழவன் சடுகுடு விளையாட, குடுகுடுவென ஓடி வாழைப்பழத்தோலில் வழுக்கி விழுந்தான்.
இது யாரு தச்ச சட்டை? எங்க தாத்தா தச்ச சட்டை.
ஓடுற நரியில ஒரு நரி கிழநரி; கிழநரி முதுகுல ஒரு முடி நரைமுடி.
குலை குலையாய் வாழைப்பழம் மலையில் அழுகிக் கீழே விழுந்தது.
ஆடுற கிளையில ஒரு கிளை தனிக்கிளை; தனிக்கிளை தனில் வந்த கனிகளும் இனிக்கலை.
வீட்டுக்கிட்ட கோரை; வீட்டுக்கு மேல கூரை; கூரை மேல நாரை.
சரக்கு ரயிலைக் குறுக்கு வழியில் நிறுத்த நினைத்த முறுக்கு மைனர் சறுக்கி விழுந்தும் முறுக்கு மீசை இறங்கவில்லை.
கருகும் சருகும் உருகும் துகிரும் தீயில் பட்டால்.
கொக்கு நெட்டக் கொக்கு; நெட்டக் கொக்கு இட்ட முட்டை கட்ட முட்டை.
இவ்வளவு ஏன்? இந்த ரெண்டு வார்த்தையைச் சொல்லிடுங்க, பாக்கலாம். லோடு ரோலர்.
பச்சை குழந்தை வாழை பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது
வாழைப்பழம் வழுக்கி ஏழைக்கிழவி ஒருத்தி வழியில் நழுவி விழுந்தாள்.
கும்பகோணத்தில் குரங்குகள் குச்சியால் குத்தியதால் குரங்குகள் • குளத்தில் குபீரென குதித்து கும்மாளமிட்டன.
கிழட்டு கிழவன் வியாழக்கிழமை வாழைப் பழத்தில் வழுக்கி விழுந்தான்.
கடலோரத்தில் அலை உருளுது பிரளுது தத்தளிக்குது தாளம் போடுது.
ப்ளூ லாரி உருளுது பிரளுது.
காக்கா காக்காகானு கத்திறதினல காக்கா னு பேரு வந்ததா?
காக்கா னு பேரு வந்ததினால காக்கா காக்காகானு கத்துதா?
பச்சை நொச்சை கொச்சை பழி கிழி முழி நெட்டை குட்டை முட்டை ஆடு மாடு மூடு.
ஆடுற கிளையில ஒரு கிளை தனிக்கிளை தனிக்கிளை தனில் வந்த கனிகளும் இனிக்கல.
தோட்டமாம் தோட்டம் பப்பாளி தோட்டம், படுத்த பாயை சுருட்டிக் கொண்டு எடுத்தான் ஓட்டம்….
சேத்துக்குள்ள சின்னப் புள்ள தத்தித் தத்தித் சிக்கிக் கிச்சு !!!
அவள் அவலளந்தால் இவள் அவலளப்பாள் இவள் அவலளந்தால் அவள் அவலளப்பாள் அவளும் இவளும் அவல் அளக்காவிட்டால் எவள் அவலளப்பாள் ?
திருவாரூர்ல தென் தெருவுல தெற்கு வடக்கு முக்குல இருக்கும் செக்கடி வக்குருடா நீ என்ன நெருடுகிறாய் நான் கரடு முரடு சரடு நெருடுகிறேன்”
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை
கரடி கருங்கரடி, கரடி பொடனி கரும் பொடனி.
நம்ம தோசை நல்ல தோசை தச்சன் தோசை தீஞ்ச தோசை.
நாளும் கிழமையில் விழுப்புரத்தில் வாழைப்பழம் வழுக்கி கீழே விழுந்த கிழவன் எழுந்தார் எழுச்சியுடன்…!
வியாழக்கிழமை சீர்காழியில் வாழைப்பழம் வழுக்கி கீழே விழுந்த கிழவர் எழுந்தார் எழுச்சியுடன்!!!
நாளும் கிழமையும் விழுப்புரத்தில் விழுந்த கிழவர் எழுந்தார் எழுச்சியுடன்…!
அடடா பலநரி இருட்டுல கரடேறுதடா… அதுசரி அதிலொரு நரி செந்நரி…. செந்நெரி வாலிலே ஒரு பிடி நரை மயிர்
ரெண்டு செட்டுச் சோள தோசையிலே ஒரு செட்டுச் சோளதோசை சொந்த சோள தோசை
குழம்புல கோழி வழிக்கிற களி, கிளறக் கழி, கழியெடுத்து ஒளி, இது பழிக்குப் பழி.
தாழை ஓலை நிழல்.
பழுத்த கிழவி கொழுத்த மழையில் வழுக்கி விழுந்தாள்!
வாழைப் பழத்தில் வழுக்கித் தாழைப் புதரில் விழுந்தாள்!
சரக்கு ரயிலை குறுக்கு வழியில் நிறுத்த நினைத்த முறுக்கு மைனர் சறுக்கி விழுந்தும் முறுக்கு மீசை இறங்கவில்லை.
கும்பகோணம் குட்டையாம் பாளையத்தில் குடியிருக்கும் குமரேசனின் குமரன் குமரப்பன், குளத்தில் குளிக்கும் போது குளிக்க வந்த குரங்குக் குட்டியை குச்சியால் குத்தினான். குரங்குக் குட்டி குதித்துக் கூப்பாடு போட்டது.
கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும்
மெய்த்தும் பொய்க்கும் பொய்த்தும் மெய்க்கும்
பெய்யா மெய்யா மழை
உளி பெருகு சிலை அழகு
அலை உலவு கடல் அழகு
கார் சீற நீர் சீறும்
ஏர் கீற வேர் கீறும்
கோரைப் புல்லில் சாரை
கீரி பார்த்து சீறும்
கும்பகோணத்தில் குரங்குகள் குச்சியால் குத்தியதால் குரங்குகள் குளத்தில் குபீரென குதித்து கும்மாளமிட்டன.
தோட்டமாம் தோட்டம் பப்பாளி தோட்டம். படுத்த பாயை சுருட்டிக் கொண்டு எடுத்தானடி ஓட்டம்.
வாழைப்பழம் வழுக்கி கிழவி ஒருத்தி கீழே விழுந்தாள்.
கொக்கு நெட்ட கொக்கு. நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட.
பச்சைக் குழந்தை வாழைப்பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது.
கடலோரத்தில் அலை உருளுது பிறழுது தத்தளிக்குது தாளம் போடுது.
இது யாரு தச்ச சட்டை? எங்க தாத்தா தச்ச சட்டை.
ஆடுற கிளையில ஒரு கிளை தனிக்கிளை; தனிக்கிளை தனில் வந்த கனிகளும் இனிக்கலை.
சரக்கு ரயிலைக் குறுக்கு வழியில் நிறுத்த நினைத்த முறுக்கு மைனர் சறுக்கி விழுந்தும் முறுக்கு மீசை இறங்கவில்லை.
ப்ளூ லாரி உருளுது புரளுது.
கருகும் சருகும் உருகும் துகிரும் தீயில் பட்டால்.
வீட்டுக்கிட்ட கோரை; வீட்டுக்கு மேல கூரை; கூரை மேல நாரை.
குலை குலையாய் வாழைப்பழம் மழையில் அழுகிக் கீழே விழுந்தது.
ஏழை கிழவன் வாழைப்பழத் தோல் மேல், சருசருக்கி வழுவழுக்கி கீழே விழுந்தான்.
நம்ம தோசை நல்ல தோசை தச்சன் தோசை தீஞ்ச தோசை
குழம்புல கோழி வழிக்கிற களி, கிளறக் கழி, கழியெடுத்து ஒளி, இது பழிக்குப் பழி.
காரைக்குடி ச பாலகுமார்