- இந்தியாவில் தங்களது சேவைகளை நிறுத்திக் கொள்ளப்போவதாக அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வங்கியான ‘சிட்டி பேங்க்’ தெரிவித்துள்ளது.
- மேலும் சீனா, மலேசியா, பஹ்ரைன், ஆஸ்திரேலியா, ரஷ்யா, இந்தோனேசியா , போலந்து, பிலிப்பைன்ஸ் , வியட்நாம், கொரியா, தாய்லாந்து மற்றும் தைவான் ஆகிய நாடுகளிலும் வங்கி சேவைகளை நிறுத்தப்போவதாக சிட்டி பேங்க் தெரிவித்து இருக்கிறது.
- அமெரிக்காவின் மூன்றாவது பெரியவங்கி ‘சிட்டி பேங்க்’ குழுமம் ஆகும். இந்த வங்கி இந்தியாவில் செயல்பட்டு வருகிறது.
- இந்த வங்கியில் 12 லட்சம் வங்கி சேவை பெறுவோர்கள் இருக்கிறார்கள். மேலும் இந்த வங்கியில் 22 லட்சம் கிரெடிட் கார்டுதாரர்கள், சுமார் 29 லட்சம் சில்லறை வாடிக்கையாளர்கள் உள்ளார்கள்.
- இந்தியாவில் 35 கிளைகளுடன் சுமார் 4000 ஊழியர்களுடன் சிட்டி பேங்க் இயங்கி வருகிறது.
- தற்போது இந்தியாவில் தங்களது சேவைகளை நிறுத்திக் கொள்ளப்போவதாக ‘சிட்டி பேங்க்’ தெரிவித்து இருக்கிறது.
- இந்நிலையில் சிட்டி பேங்க் குழுமம் அமெரிக்காவை தவிர்த்து லண்டன்,சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளின் சந்தைகளில் மட்டும் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது .
- நாங்கள் வெளியேற மட்டும் தான் செய்கிறோம், சேவைகளை நிறுத்தப்போவதில்லை என்று சிட்டி பேங்க் கூறியுள்ளது.
- இதனால் இந்தியாவில் உள்ள தங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாதிப்பு இல்லை எனவும் தெரிவித்து இருக்கிறது.
- இந்த கூற்றின்படி, சிட்டி பேங்க் வேறு யாரிடமாவது வங்கியை விற்கும் என தெரிகிறது.
- சிட்டி பேங்க் இந்தியாவை விட்டு வெளியேற உள்ளோம் என்று கூறினாலும், எப்போது வெளியேறப்போகிறார்கள் என்று கூறவில்லை.
cinema news tamil CITI Bank citi bank 3rd place in america citi bank news famous bank in america india latest news in tamil latest tamil news live news tamil news in tamil news live tamil news tamil news tamil live news tamil today tamil cinema news tamil news Tamil news live tamil news paper tamil news today tamil video today citi bank today news in tamil today news tamil today tamil news todays news in tamil அமெரிக்கா இந்தியா ஐக்கிய அரபு அமீரகம் சிங்கப்பூர் சிட்டி பேங்க் லண்டன் ஹாங்காங்

