கவிதை
- Exam Results
- Indraya
- tamil beauty tips
- Tamil song Lyrics
- Today
- Vijay Television Promo
- Vijay TV Promo
- Wishes in Tamil
- அழகு குறிப்புகள்
- அறிந்துகொள்வோம்
- ஆரோக்கியம்
- ஆன்மிகம்
- இ-சேவை
- ஏ.பி.ஜே அப்துல் கலாம் Quotes
- கட்டுரை
- கல்வி
- குழந்தை பெயர்கள்
- கோலம்
- சமையல் குறிப்பு
- சினிமா
- செய்திகள்
- டெக்னாலஜி
- தமிழ் ஜி.கே கேள்விகள்
- திருப்பத்தூர் மாவட்டம்
- பொது அறிவு
- மருத்துவம்
- மூவிஸ்
- லைஃப்ஸ்டைல்
- லைவ் டிவி
- வணிகம்
- வர்த்தகம்
- வாழ்க்கை வரலாறு
- விடுகதைகள்
- விளையாட்டு
- வீடியோ
- வேலைவாய்ப்பு
கவிதை
இதயம் உடல் இல்லதே
உயிரு கருவறையில் நான்...மூச்சடக்கி ஈன்றாள்
என்னை அம்மா மூச்சுள்ளவரை
காப்பேன் உன்னை........தாய் என்ற ஆலயத்தில்
பூஜை செய்யும் மலர்கள்
பிள்ளையின் கண்ணீர்இருட்டறையில் இருந்த என்னை வெளிச்சம் என்னும்
தோட்டத்திற்கு கொண்டு வந்த உறவு தான் என் அம்மாஅன்பின்...
கவிதை
அம்மாவை பற்றிய கவிதைகள்- என் வாழ்வை முழுமையாகிய முழு நிலவே
முதல் கவிதை
என்னை சுவாசிக்க வைத்த அவளுக்காக நான் வாசித்த முதல் கவிதை அம்மா
உன் இமைக்குள்
அம்மா உன் காலம் நரைக்கும் நேரத்தில் என் நேரம் உனக்காக இருக்க போவதில்லை என்று தெரிந்தும் காக்கிறாய் உன்...
கவிதை
அம்மாமுதலில் நான் பேசி பழகியதும்
உன் பெயர் தான்...!
முதலில் நான் எழுதி பழகியதும்
உன் பெயர் தான்...!
...::அம்மா::...பொக்கிஷம்அருகில் இருக்கும் போதே அள்ளிக்கொள்.
தொலைந்து போன பின் தேடாதே.
அது மீண்டும் கிடைக்காத பொக்கிஷம்.
அன்னையின் அன்பு...!உறவுகள்பேசியும்...
கவிதை
அம்மா கவிதை | Amma kavithaigal in Tamil
தாய்மட்டுமே
காலம் முழுவதும்
உன்னை வயிற்றிலும்
மடியிலும் தோளிலும்
மார்பிலும் சுமப்பவள்
தாய்மட்டுமே
அவளை என்றும்
மனதில் சுமப்போம்
அம்மா சமயலறை
ஆயிரம் விடுமுறை
வந்தாலும் அவள்
அலுவலகத்திற்கு மட்டும்
விடுமுறையில்லை
அம்மா சமயலறை
அருகில்
இன்பம் துன்பம்
எது வந்த போதிலும்
தன் அருகில்
வைத்து அனைத்து
கொள்கிறது தாய்மை
இன்னும் குழந்தையாக
வயது
வித்தியாசம்
பார்ப்பதில்லை
அம்மாவின்
கொஞ்சலில்
மட்டும்
இன்னும் குழந்தையாக
உலகம்
அம்மாவின் கைக்குள்
இருந்த வரை
உலகம் அழகாகத்தான்
தெரிந்தது
தாய்மை
வலி நிறைந்தது
என்பதற்காக
யாரும்...
கவிதை
ஆயிரம் தான் கவி சொன்னேன் ....
அழகா அழகா பொய் சொன்னேன்....
பெத்தவளே உன் பெருமை
ஒத்தவரி சொல்லலியே ....
காத்து எல்லாம் மகன் பாட்டு....
காயிதத்தில் அவன் எழுத்து....
ஊர் எல்லாம் மகன் பேச்சு....
உன்கீர்த்தி எழுதலியே....
எழுதவோ படிக்கவோ இயலாத
தாய் பத்தி
எழுதி...