Advertisement
Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use

அம்மா கவிதைகள்

இதயம் உடல் இல்லதே
உயிரு கருவறையில் நான்…


மூச்சடக்கி ஈன்றாள்
என்னை அம்மா மூச்சுள்ளவரை
காப்பேன் உன்னை……..


தாய் என்ற ஆலயத்தில்
பூஜை செய்யும் மலர்கள்
பிள்ளையின் கண்ணீர்

Advertisement


இருட்டறையில் இருந்த என்னை வெளிச்சம் என்னும்
தோட்டத்திற்கு கொண்டு வந்த உறவு தான் என் அம்மா


அன்பின் ஸ்பரிசம்
கவியின் நேசம்
மனதின் கீதம்
தாயின் பாதம்


வசித்த கவிதைகளில் யோசிக்க வைத்த வரி அம்மா
சுவாசித இதயங்களில் நெசிக்க வைத்த இதயம் அம்மா


நிம்மதியாய் தேடிச் செல்லும் நம் பணம் செலவு
செய்தாலும் கிடக்காத ஒரு நிம்மதியான
இடம் அம்மாவின் மதி மாடும் தான்


நம் பிறப்பதற்கும் இறப்புக்கும்
ஓர் ஒற்றுமை உண்டு
இரண்டிலும் நாம் முதலில்
அழவைப்பது நம் தாய்.


ஈரைந்து மாதங்கள் எடையோடு சுமந்தவள்
நிலை அறியும் பருவம் வரை எனக்கென
வாழ்த்தவள் என் கண்கள் உறங்கிட
அவள் விழிகள் விழித்துக்கொள்வாள் என்
பசியை தீர்த்திட உடலின் உத்திரத்தைப் பழக
அன்பின் வடிவில் எனக்கூட்டிய தெய்வம்

Previous Post
அம்மா கவிதைகள்

அம்மாவை பற்றிய கவிதைகள்- என் வாழ்வை முழுமையாகிய முழு நிலவே

Next Post
sidhu_sid_official

சித்து சித்-Biography, Age, Movies, Serials, Images

Advertisement