வெற்றி கனியை பறித்தது நீ என்றாலும் விதை விதைத்தது உன் தாய்…! amma kavithai இரத்தமும் சதையும் ஒன்றாய் உருட்டி பிசைந்து உணர்வையும் உயிரையும் உள் அனுப்பி எனை தன் ஈன்றெடுத்து தாய்யே…! amma kavithai amma…
amma kavithai
உன் முகம் அறியாமல் உன் வசதி அறியாமல் உன் செயல் அறியாமல் உன்னை தன் உயிரை நெசிதவள் உன் அம்மா…! பல மடங்கு வலியை கொண்ட பிரசவ வலியை கூட தாங்கிக் கொண்ட தாயால் தன் பிள்ளையின்…
நீ இந்த உலகை நேசிக்கும் முன்பே தான் உலகமாய் நேசித்தவள் உன் தாய் …
இதயம் உடல் இல்லதே உயிரு கருவறையில் நான்… மூச்சடக்கி ஈன்றாள் என்னை அம்மா மூச்சுள்ளவரை காப்பேன் உன்னை…….. தாய் என்ற ஆலயத்தில் பூஜை செய்யும் மலர்கள் பிள்ளையின் கண்ணீர் இருட்டறையில் இருந்த என்னை வெளிச்சம் என்னும் தோட்டத்திற்கு கொண்டு வந்த உறவு…
முதல் கவிதை என்னை சுவாசிக்க வைத்த அவளுக்காக நான் வாசித்த முதல் கவிதை அம்மா உன் இமைக்குள் அம்மா உன் காலம் நரைக்கும் நேரத்தில் என் நேரம் உனக்காக இருக்க போவதில்லை என்று தெரிந்தும் காக்கிறாய் உன் இமைக்குள் வைத்து என்னை…
அம்மா முதலில் நான் பேசி பழகியதும் உன் பெயர் தான்…! முதலில் நான் எழுதி பழகியதும் உன் பெயர் தான்…! …::அம்மா::… பொக்கிஷம் அருகில் இருக்கும் போதே அள்ளிக்கொள். தொலைந்து போன பின் தேடாதே. அது மீண்டும் கிடைக்காத பொக்கிஷம். அன்னையின்…
தாய்மட்டுமே காலம் முழுவதும் உன்னை வயிற்றிலும் மடியிலும் தோளிலும் மார்பிலும் சுமப்பவள் தாய்மட்டுமே அவளை என்றும் மனதில் சுமப்போம் அம்மா சமயலறை ஆயிரம் விடுமுறை வந்தாலும் அவள் அலுவலகத்திற்கு மட்டும் விடுமுறையில்லை அம்மா சமயலறை அருகில் இன்பம் துன்பம் எது வந்த…
ஆயிரம் தான் கவி சொன்னேன் …. அழகா அழகா பொய் சொன்னேன்…. பெத்தவளே உன் பெருமை ஒத்தவரி சொல்லலியே …. காத்து எல்லாம் மகன் பாட்டு…. காயிதத்தில் அவன் எழுத்து…. ஊர் எல்லாம் மகன் பேச்சு…. உன்கீர்த்தி எழுதலியே…. எழுதவோ படிக்கவோ…