Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use

15 நாட்களுக்கு மேலும் விமான போக்குவரத்துக்கு மீண்டும் தடை

சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை ஜனவரி 15 வரை நீடிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இப்போது ஜனவரி 31 வரை தடை நீடிக்கும் என தெரிவித்துள்ளன.உருமாறிய புதிய கொரோனா வைரஸ் காரணமாக விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்த முடிவு எடுக்க பட்டது என விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.

கிருமி தோற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் சுமார் 20,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. உள்நாடு போக்குவரத்து கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் இயக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

இந்த தடை உத்தரவு சிறப்பு விமானங்கள் மற்றும் சரக்கு விமான போக்குவரத்திற்கு பொருந்தாது என கூறியுள்ளன.

Previous Post
KTM 500cc twin cylinder engine

பஜாஜ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் புதிய இருசக்கர வாகனம்

Next Post
nokia purebook

நோக்கியா பியூர்புக் எக்ஸ் 14 லேப்டாப் இந்தியாவில் அறிமுகம் இதன் விலை ரூ 59,990.

Advertisement