லாரி ஏறி சாலையோரம் தூங்கி கொண்டு இருந்த கூலி தொழிலாளர்கள் 13 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள் .இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இவர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாடா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது .இந்த சோக சம்பவம் நடந்த இடம் குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள கொசம்பாவில் தான் .இந்த சம்பவம் மக்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

See also  கண்ணாடி மூவி-Official Trailer

Categorized in: