Author: Pradeepa

என் தந்தை, தாய், சகோதரன் எனது உறவினர்கள் என அனைத்து சொந்தங்களுக்கும் இந்த மே தினமான தொழிலாளர்தினத்தின் வாழ்த்துக்களை இந்த செய்தியின் வாயிலாக தெரிவித்து கொள்கிறேன். செய்யும் தொழிலே தெய்வம், உழைக்கும் மக்களின் உன்னதமான தினம் என்றும் உழைக்கும் கரங்களை போற்றி பாடும் தினமாகும். நாம் செய்யும் தொழிலை தெய்வமாக கொண்டாடும் தினம் இன்று. இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை ஒரு தொழிலை நாடி செல்லவேண்டிய நிலைமை உள்ளது.வாழ்க்கையின் படிநிலைகளை கடந்து செல்லவேண்டும் என்றால் கையில் ஒரு தொழில் இருக்கவேண்டும்.இந்த நிலையில் உழைக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இன்று ஒரு முக்கிய நாளாகவும் அவர்களின் மேன்மையை போற்றி முழங்கும் தினமாகவும் இந்த நாளை கொண்டாடி வருகின்றனர். இந்த தேசம் முழுவதும் 8 மணி நேரம் மட்டுமல்லாமல் 24 மணி நேரமும் உழைக்கும் மக்களுக்கு உரித்தான நாளாக இந்த மே தினம் உள்ளது. விவசாயிகள் முதல் உலகின் முதல் பணக்காரர்கள் வரை அனைவரும்…

Read More

அரேபியன் ஸ்டைல் மண்பூசி தந்தூரி சிக்கன் செய்ய தேவையான பொருட்கள் சிக்கன் – 2.5 கிலோ மிளகாய் தூள் – 25 கிராம் கரம் மசாலா – 25 கிராம் சிக்கன் மசாலா -25 கிராம் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 25 கிராம் மிளகு தூள் – 10 கிராம் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – சுத்தமான கடலை எண்ணெய் செய்முறை அனைத்து மசாலா பொருட்களையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒன்றாக கலக்கவும். பின்னர் கோழியின் மீது அப்ளை செய்ய வேண்டும். வாழை இலையை சூடு செய்த பின் கோழியை வைத்து சில்வர் பேப்பரை நன்றாக சுத்தி வைக்க வேண்டும். பிறகு மண் பூசி அடுப்பில் அரை மணி நேரம் சூடு செய்ய வேண்டும். சூடு செய்த பின் சுவையான அரேபியன் தந்தூரி சிக்கன் ரெடி.

Read More

தமிழகதில் கொரோனா தொற்று பரவலானது அதிகரித்துள்ள நிலையில் பெருபாலான மக்கள் வைரஸினால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். அதனால் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கான பற்றாக்குறை எழுந்துள்ளது. இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்தை தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறது. சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் கவுண்டர்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ருபாய் 20 ஆயிரத்திற்கு கள்ள சந்தைகளில் ரெம்டெசிவிர் மருந்தை விற்ற டாக்டர் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ள சந்தையில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கண்டித்துள்ளார். மேலும் கொரோனாவை தடுப்பது என்பது மிகவும் சவாலாகவுள்ளது, என்றும் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனவை கட்டுப்படுத்துவது என்பது சிக்கலான ஒன்றே. என தெரிவித்துள்ளார்.

Read More

விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ஷோகளில் பிக் பாஸ் நிகழிச்சி ஒன்றாகும். பிக் பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்களை கடந்துவிட்ட நிலையில் இன்னும் சில மாதங்களில் பிக் பாஸ் சீசன் 5 நிகழிச்சி தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதற்கு முந்தய ஷோகளில் கலந்து கொண்ட பிரபலங்களை வைத்து ‘பிக் பாஸ் ஜோடிகள்’ என்ற புதிய நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி தொடங்க உள்ளது.இந்த நிகழ்ச்சியில் முந்தைய சீசன்களில் கலந்து கொண்ட அனைத்து பிரபலங்களும் கலந்து கொள்ள உள்ளனர். பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகர் ‘நகுல்’ மற்றும் ‘ரம்யா கிருஷ்ணன்’ கலந்து கொண்டு உள்ளனர். இவர்கள் இருவரும் இணைத்து இருக்கும் போட்டோ ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் ரம்யா கிருஷ்ணன் பாகுபலி ராஜமாதா வசனத்துடன் செட்டுக்குள் நுழைகிறார். பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி ஆட்டம் பாட்டம் கொண்டதுடன்…

Read More

உலகத்தில் அனைத்து இடங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. தினமும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பாதிப்படைந்த நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டுவருகின்றது. கொரோனா வைரஸ் இந்தியாவை அதிகமாக தாங்கிவரும் நிலையில் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இந்த சமயத்தை பயன்படுத்தி ஒரு சில நிறுவனங்கள் ஆக்ஸிஜன் கருவிகளை விற்பனை செய்வதாக கூறி பணத்தை சம்பாதித்து வருகின்றனர். இந்த போலி நிறுவனங்கள்,போலியான ஆக்ஸிஜன் கருவிகளான அதாவது nebulizers,humidifiers போன்றவற்றை சமூக வலைத்தளங்களான வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். இதுபோன்ற ஆக்ஸிஜன் கருவிகளை பயன்படுத்தி நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துவந்தால், அவை உயிரை பாதுகாக்காது என்றும் அதை பயன்படுத்தினால் இறப்பு நேரிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மருத்துவ சான்று பெற்ற தரமான ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறித்தியுள்ளனர்.

Read More

ஹைலைட்ஸ்: சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனமானது மே 15ம் தேதிக்கு பிறகே தடுப்பூசிகளை வழங்க முடியும். 18இல் இருந்து 44 வயது வரை பூர்த்தியானவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது. ஒரே நாளிலேயே, சுமார் 1 கோடியே 33 லட்சம் பேர் முன்பதிவு. நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் 45 வயதுக்கு மேலுள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படு வந்த நிலையில், மே ஒன்றாம் தேதி முதல் 18 வயது முதல் 44 வயது வரை பூர்த்தியானவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது. அதற்காக, கோவின், ஆரோக்ய சேது மற்றும் உமாங் செயலி மூலம் நேற்று மாலை 4 மணிக்கு முன்பதிவு தொடங்கி வந்த நிலையில் ஒரே நேரத்தில் ஏராளமானோர் முன்பதிவு செய்ய முயன்றதால், மூன்று தளங்களும் முடங்கி போயின அதனால் OTP வருவதற்கு தாமதம் ஆனது பின்பு கோளாறு சரி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மத்திய அரசானது தகவலை…

Read More

ஹைலைட்ஸ் : ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 57 எடுத்தார். 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்களை குவித்த ஐதராபாத் அணி. 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 172 ரன்களை எடுத்து எளிமையான வெற்றியை அடைத்த சென்னை அணி. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது நேற்று டெல்லியில் உள்ள ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில், நடைபெற்றது. அந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 57 ரன்கள் எடுத்தார், மணிஷ் பாண்டே 61 ரன்கள் எடுத்தார். கடைசியில் 20 ஒவர்களில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்களை குவித்தது ஐதராபாத் அணி. அடுத்தகட்டமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி,172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கி ஆட ஆரபித்தது. அணியின் தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் 75 ரன்களையும், டூ…

Read More

கொரோனா பரவலானது உலகம் முழுவதும் அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மாநிலங்கள் முழுவதிலும் மக்கள் இறந்து வருகின்றனர். கொரோனா வைரசால் பதித்த நபருக்கு மூச்சி திணறல் ஏற்பட்டு உயிரிழந்து விடுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையில் தான் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்வதற்கான பணிகளில் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக 15,830 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் 77 பேர் பலியாகியுள்ளனர். இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் போன்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சனிக்கிழமைகளில் இறைச்சி கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பேருந்து, ரயில் பயணம் செய்யும் பொதுமக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. வைரஸ் தொற்றின் பயத்தால் வெளியூர் பயணங்களை மக்கள்…

Read More

ஹைலைட்ஸ்: தமிழக அரசு தொடர்ந்து பல கட்டுப்பாடு வழிமுறைகளை விதித்து வருகிறது. 3000 சதுர அடிகளுக்கு மேல் உள்ள அனைத்து கடைகளும் மூடபட வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கூறினார். மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். கொரோனா பரவலின் இரண்டாம் அலையானது தமிழகத்தை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. தமிழகத்தில் தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. இதுவரை 11.13 லட்சம் பேர் வைரசால் பாதிக்கப்பட்டு அதில் 13,728 பேர் உயிர் இழந்துள்ளனர். சுமார் 9.9 லட்சம் பேர் குணம் அடைந்தும் தற்போது சுமார் 1.09 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு பல கட்டுப்பாடு வழிமுறைகளை விதித்துள்ளது. இதன் அடிப்படையில் வழிபாட்டு தலங்கள், திரையரங்குகள், முடி திருத்தகம், அழகு நிலையம், உடற்பயிற்சி சாலை, வணிக வளாகங்கள், பெரிய கடைகள் மூடப்பட்டுள்ளன. பல அலுவலகங்களில் மிக குறைந்த…

Read More

ஹைலைட்ஸ்: பெங்களூரு அணியின் ஏபி டிவில்லியர்ஸ், 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் ஆடினார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட் இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுக்கமுடித்தது. ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. IPL 14-வது சீசனில் 22-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த். இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்து களத்தை அதிரவைத்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 171 ரன்களை எடுத்தது. பெங்களூரு அணியின் ஏபி டிவில்லியர்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் ஆடினார். பின் விராட் கோலி 12, படிக்கல் 17, ராஜத் படிதர் 31, மேக்ஸ்வெல்…

Read More

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் சட்ட மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குகளை மே 2 ஆம் தேதிக்கு முன்னதாக எண்ண தேர்தல் ஆணையம் முடிவு செய்து இருந்தது. இதற்கு எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கரூர் தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டுயிட்டுள்ளார். வாக்கு எண்ணிக்கையின் பொது கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்ற தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிளில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. விசாரணையின் போது கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணம் தேர்தல் ஆணையம், தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சிகள் சமூக இடைவெளி,…

Read More

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் பரவலானது யாரையும் விட்டு வைக்காமல் தொடர்ந்து இன்னல்களை ஏற்படுத்தி வருகின்றது. சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை இந்த வைரசுக்கு அவதிப்பட்டு வருகின்றனர். உலகத்தின் பல நாடுகளிருந்து பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வைரஸ் தொற்றானது தமிழகத்தில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்திவருவதால், தமிழ் நாடு கிரிக்கெட் வீரர் அஸ்வின் தற்போது திடீர் முடிவை எடுத்துள்ளார். IPL 2021 தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வந்த அஸ்வின் ஹைதரபாத் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு ட்விட்டரில் தனது முடிவை பதிவிட்டுள்ள அவர், குடும்ப உறுப்பினர்களும், உறவினர்களும் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் இந்த ஆபத்தான நிலையில், அவர்களுக்கு உதவ விரும்புவதாகவும், துணையாகவும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் பெங்களூரு அணியை சேர்ந்த ஆடம் சாம்பா IPL போட்டிகளில் இருந்து விளங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் குறைந்த பிறகு மீண்டும் விளையாட வருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.…

Read More

ஹைலைட்ஸ்: அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கடைசி ஓவரில் கலக்கிய வீந்திர ஜடேஜா 28 பந்துகளுக்கு 63 ரன்களை குவித்தார். நான்காவது முறையாக வெற்றி பெற்ற சென்னை அணி, புள்ளி பட்டியலில் முதலிடம். ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டத்தால் சென்னை அணி 191 ரன்கள் குவித்தது. IPL தொடரின் 19 வது லீக் போட்டி நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணிகளுடன் மோதின. பெங்களூருக்கு எதிராக போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியின் தொடக்க வீரர்களாக கேய்க்வாட் மற்றும் டூ பிளசிஸ் ஆகியோர் தொடக்கத்திலேயே அதிரடி ஆட்டத்தை ஆடினர். இதனால் பேட்டிங் பவர் பிளே ஆப் முடிவில் சென்னை அணியின் ஸ்கோர் 50 ஐ தாண்டியது. இந்நிலையில் ஓபனிங் பேட்ஸ்மேன்…

Read More

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா தொற்றால் பிரபலங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தளபதி 65 திரைப்படத்தில் நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி 65. திரைப்பட பூஜைக்கு பிறகு முதல் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் ஜார்ஜியா சென்றனர். ஜார்ஜியாவில் 30 சதவீத காட்சிகள் மற்றும் வீடியோ பாடல் படப்பிடிப்பு முடித்த பிறகு நேற்று படக்குழுவினர் சென்னை வந்தனர். அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடத்த திட்COVID-19டமிட்டுள்ளனர். இந்த படத்தில் நடிக்க பூஜா ஹெக்டேவுக்கு 3 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. சென்னை வந்த நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அப்போது  பாசிட்டிவ் வந்துள்ளது. நடிகை பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பக்கத்தில் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வீட்டிலே என்னை தனிமைப்படுத்தி…

Read More