‘தாதா சாகேப் பால்கே’ இந்த விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு. இந்தியத் திரைப்படத் துறையில் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதாகும். நடிகர் ரஜினிகாந்த் இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர். ரஜினிகாந்த் அவருக்கு 70 வயது ஆகிறது. அவருடைய கலைச்சேவையை கவுரவப்படுத்தும் வகையில் மத்திய அரசு அவருக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று ட்வீட்டில் வெளியிட்ட செய்தி “ரஜினிகாந்த் இந்தியத் திரையுலக வரலாற்றில் மிகசிறந்த நடிகர். இவருக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார். நடிகர், கதாசிரியர், தயாரிப்பாளராக அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நடுவர்களாக இருந்த மோகன்லால், சுபாஷ்கை, சங்கர், ஆஷா போன்ஸ்லே, பிஸ்வஜித் சாட்டர்ஜி ஆகியோருக்கு நன்றி” என்று பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். “தாதா சாகேப் பால்கே” இந்த உயரிய விருதினை பெற்ற பாலிவுட் நடிகர்கள் அமிதாப்…
Author: Pradeepa
இரண்டாவது அலையாக இந்தியாவில் கொரோனா பரவல் வேகமாக வீசத்தொடங்கியிள்ளது. மேலை நாட்டு மக்கள் பொருளாதார வசதியிலும் வணிக ரீதியாக உயர்ந்து காணப்பட்டாலும் அவர்களும் இந்த கொரோனா தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த சூழலில் இந்தியவில் புயலைப்போல் மிக வேகமாக கொரோனா தொற்று பரவி வருகின்றது. இதன் விளைவாக முழு நாட்டிலும் பொது முடக்கம் அறிவித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இந்தியாவில் பொது முடக்கம் ஏற்கனவே இந்தியாவில் ஏற்பட்ட பொது முடக்கத்தின் காரணமாக இந்திய பொருளாதாரம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. பொருளாதார இழப்பை மீட்டெடுக்க முடியாத நிலைக்கு இந்த பொது முடக்கம் தள்ளப்பட்டு உள்ளது என பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர். தமிழ்நாடு அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையிலும், தடுக்கும் வகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில் 58 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். சிகிச்சையில் 14 பேர் மட்டுமே குண்மடைத்துள்ளனர். இதன் விளைவாக தமிழகத்தில்…
தல அஜித் நடிக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் சில அப்டேட்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். ஹச்.வினோத் வலிமை படத்தை இயக்குகிறார் போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடித்த முதல் படம் ‘நேர் கொண்ட பார்வை’ இதை தொடர்ந்து கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் இரண்டாவது படம் ‘வலிமை’ ஆகும். “வலிமை ” திரைப்படத்திற்கு இசையமைகின்றார் “யுவன் ஷங்கர் ராஜா”. தல அஜித்தின் ரசிகர்களை மகிழ்ச்சிக்கும் வகையில் சமீபத்தில் ‘வலிமை’ திரைபடத்தின் அப்டேட்களை ட்விட்டரில் போனி கபூர் வெளியிட்டுள்ளார்.மேலும் கபூர் ‘வலிமை’ திரைபடத்தின் ஃபஸ்ட்லுக் மே 1 ஆம் தேதியில் வெளியாகும் என்று கூறினார் மே 1 ஆம் தேதி தல ‘அஜித்’ பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஏற்பாடுகளை செய்வதாக போனி கபூர் தெரிவித்துள்ளார். மே 1 ஆம் தேதி ‘வலிமை’ திரைபடத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரை ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டுருக்கும் போது ‘தல அஜித்’ மிகவும் எளிமையான உடையில் ரசிகர் ஒருவருடன் புகைப்படம்…
டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI) மக்களை எரிச்சலூட்டும் மற்றும் போலியான எஸ்எம்எஸ்களை கட்டுப்படுத்த உதவும் தனது விதிகளை பின்பற்றத் தவறிய வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. TRAI, இந்த நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தங்கள் எஸ்எம்எஸ் கன்டென்டை பதிவுசெய்து சோதிக்க போதுமான நேரம் கிடைத்த பிறகும் விதிகளை பின்பற்றத் தவறிவிட்டன. Telecom Communications Customer Preference Regulations, 2018, கமர்ஷியல் பல்க் எஸ்எம்எஸ்களை (OTP, bank account update போன்றவை) அனுப்புபவர்கள், தங்களது தனித்துவமான எஸ்எம்எஸ் ஹெட்டர்ஸ் ஐடி, கன்டென்ட் மற்றும் User consent-ஐ தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள் உருவாக்கிய பிளாக்செயின் அடிப்படையிலான தளங்களில் பதிவு செய்ய கட்டாயப்படுத்துகிறது. TRAI யின் வீதிகளை பின்பற்றாத நிறுவனங்கள் அனுப்பும் எந்த எஸ்எம்எஸ் போக்குவரத்தும் முடிவடையாது, இதனால் ஹேக்கர்கள் மற்றும் பிற இணையத்தள குற்றவாளிகள் அனுப்பும் மோசடி மெசேஜ்கள் தடுக்கப்படும். குறிப்பிட்ட ஹெட்டர் மற்றும் டெம்ப்ளேட்களை பதிவு செய்திருந்தால், எஸ்எம்எஸ் ஸ்க்ரப்பிங்…
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் போன்ற பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில நாட்களாக சமையல் சிலிண்டர் விலையை மாதத்திற்கு இரண்டு முறை நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் சமையல் சிலிண்டர் விலையில் 100 ரூபாய் உயர்த்தப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் நாடு முழுவதும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பு காரணமாக விலைவாசி தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த நிலையில், நாள்தோறும் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இந்நிலையில் இந்த மாதமும் சமையல்…
பாடல்: உற்றாதீங்க யெப்போவ் uH3bKP8og-o சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார், ஏற்பாடு செய்தார் பாடகர்கள்: டீ, சந்தோஷ் நாராயணன் பாடலாசிரியர்: மாரி செல்வராஜ் சந்தோஷ் நாராயணன் பதிவு செய்தார் பியூச்சர் டென்ஸ் ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டது பாஸ்: நவீன் இசைக்கலைஞர்கள் ஒருங்கிணைப்பாளர்: மீனாட்சி சந்தோஷ் # கர்ணன் தமிழ் திரைப்படம்: நட்சத்திர நடிகர்கள்: தனுஷ், லால், யோகி பாபு, நடராஜ் (நாட்டி), ராஜிஷா விஜயன் இயக்குனர்: மாரி செல்வராஜ் இசை அமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன் தயாரிப்பாளர்: கலாபுலி எஸ் தானு பேனர்: வி கிரியேஷன்ஸ் புகைப்படம் எடுத்தல் இயக்குனர்: தேனி ஈஸ்வர் ஆசிரியர்: செல்வா ஆர்.கே. கலை இயக்குனர்: தா ராமலிங்கம் அதிரடி நடனம்: திலீப் சுப்பாராயண் நடன நடனம்: சாண்டி ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி – எஸ் அலகியாகுதன் DI வண்ணவாதி: பிரசாத் டிஐ லைன் தயாரிப்பாளர்: கிருஷ்ண ராவ் வி ஸ்டில்ஸ்: அமீர் மேக் அப்: நெல்லை வி…
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு 2020 மார்ச் தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, 144 பொது ஊரடங்கு அறிவிக்கப் பட்டது.பிறகு ஒவ்வொரு மாதமும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது . கடந்த ஆண்டு இறுதியில், கொரோனா தொற்று குறைய துவங்கியதும், இதனால் அரசு பல்வேறு தளர்வுகளை கொண்டுவரப்பட்டது. புத்தாண்டில் இருந்து, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இருந்தும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருகிறது. இன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு நிறைவடைகிறது அரசு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு. இம்மாதம் ஆரம்பத்தில் இருந்து, கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. தினமும் ஆயிரத்திக்கு மேலானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என்று சற்று முன் தமிழக அரசு அதிரடியாக…
நடிகையர் திலகம் திரைப்படத்தை இயக்கிய நாக் அஸ்வின் தயாரிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படம் ஜதி ரத்னலு. இந்த படத்தை புதுமுக இயக்குனர் அனுதிப் இயக்கி உள்ளார். நவீன் போலிஷெட்டி, பிரியதர்ஷினி, ராகுல் ராமகிருஷ்ணா உள்ளிட்ட பலர் ஜதி ரத்னலு திரைப்படத்தில் நடித்துள்ளனர். மார்ச் 11 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் மிக பெரிய வெற்றி பெற்றுள்ளது. சுமார் 6 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்த திரைப்படம் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் 70 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. தற்போது இந்த திரைப்படத்தை அமெரிக்காவில் திரையிடப்பட்டுள்ளது. இதுவரை 1 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. கொரோனா லாக்டவுனுக்கு பிறகு அமெரிக்காவில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படமாக ஜதி ரத்னலு கொண்டாடப்படுகிறது. இந்த திரைப்படம் முழு நில காமெடி படம் ஆகும். கொரோனா லாக்டவுனுக்கு பிறகு தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் தியேட்டர்களில் வெளியான ஜதி ரத்னலு, உப்பென்னா திரைப்படங்கள் மிக…
மத்திய அரசு மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் கார்டு வைத்து இருக்கும் அனைவரும் பான் கார்டு எண்ணை தங்களது ஆதார் எண் உடன் இணைக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பான் என்னுடன் ஆதார் கார்டு இணைப்பதற்க்கான கால அவகாசத்தை மத்திய அரசு பல முறை நீட்டிப்பு செய்தது. இந்த முறை அதற்க்கான கால அவகாசத்தை நீட்டிக்காமல் மார்ச் 31ஆம் தேதி இறுதி நாளாக அறிவித்துள்ளது. மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் உங்கள் பான் கார்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. வருமான வரி செலுத்தும் பலரும் ஆதார் – பான் எண்-ஐ இணைந்திருக்க வாய்ப்பு உள்ளது, ஆனால் சரியாக உங்கள் பான் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு உள்ளதா என்பதைச் செக் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பான் ஆதார் எண் இணைப்பு 1. முதலில் வருமான வரித் தளத்திற்குச் செல்லுங்கள் https://www.incometaxindiaefiling.gov.in/home 2. மேல்…
வங்கிகளில் சேமிப்புக் கணக்கை தொடங்கும் போது, வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல், எதிர்கால திட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வதன் மூலம் நிலையான வருமானம் பெறலாம். பாரத ஸ்டேட் வங்கி முதலீடு செய்பவர்களுக்கென பல்வேறு பிரத்யேக சேமிப்புத் திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் வரிசையில், பாரத ஸ்டேட் வங்கியின் நிரந்தர வைப்புத் திட்டம் (Recurring Deposit) நிலையான வருமானம் பெற பெறக்கூடிய திட்டங்களினல் ஒன்று. தற்போது, இந்த நிரந்தர வைப்புத் திட்டத்தின் மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்ய தொடங்கினால் எஸ்பிஐ வட்டி விகிதம் 2020 கணக்கீட்டின் படி வைப்புத் தொகை மீதான வருவாய் விகிதம் முதலீட்டு காலம் முழுவதும் பொருந்துவதால் வருவாய் உயரும். இதனிடையே, எஸ்பிஐ மற்ற சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களை குறைத்திருக்கும் வேளையில், நிரந்தர வைப்புத் திட்டத்தை (ஆர்.டி) தேர்வு செய்வதன் மூலம் பயன் பெறலாம். எஸ்பிஐ-ன் பிக்ஸட் டெபாசிட் திட்டங்களில், முதல்…
தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் இடம் பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடல் தமிழ்நாட்டைக் கடந்து வட இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்த பாடல் பிரபலம் ஆனதிற்கு அஷ்வின் உள்ளிட்ட சில விளையாட்டுப் பிரபலங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். பல சினிமா பிரபலங்களும் அந்தப் பாடலுக்கு நடனமாடி அவர்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்கள். அந்த வரிசையில் விஜய்யின் முன்னாள் திரைப்படமான ‘நெஞ்சினிலே’ படத்தின் கதாநாயகியான இஷா கோபிகர் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு செம ஆட்டம் போட்டு அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். விஜய் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ‘நெஞ்சினிலே’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் இஷா கோபிகர். அதன் பின் ‘நரசிம்மா’ திரைப்படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்துள்ளார். 20 வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அயலான்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மாஸ்டர் திரைப்படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு இஷா கோபிகர்வின் நடனம் விஜய்…
அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விரும்புபவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு. இப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறுகிறது. இந்த அறிவிப்பு 2021-ம் காலாண்டர் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆகும். அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி முறையில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகள் நடத்தப்படுகிறது. இப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பட்டப்படிப்பை படித்துவிட்டு பணியில் இருப்பவர்கள் தங்களது கல்வித் தகுதியை உயர்த்திக்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு தொலைநிலைக் கல்வி முறையில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.எஸ்ஸி-சிஎஸ் ஆகிய படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தில் கற்றுத்தரப்படும் படிப்புகள் எம்.பி.ஏ-வில் ஜெனரல் மேனேஜ்மென்ட், டெக்னாலஜி மேனேஜ்மென்ட், மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட், ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட், பைனான்ஷியல் சர்வீஸஸ் மேனேஜ்மென்ட், ஹெல்த் சர்வீஸஸ் மேனேஜ்மென்ட், ஹாஸ்பிட்டாலிட்டி அண்ட் டூரிஸம் மேனேஜ்மென்ட், ஆபரேஷன்ஸ் மேனேஜ்மென்ட் மேலுள்ள படிப்புகள் மட்டுமன்றி எம்.சி.ஏ, எம்.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளும் கற்றுத்தரப்படுகிறது. எம்.பி.ஏ(MBA) படிப்புகளில் சேர விருப்பம் உள்ளவர்கள் ஏதேனும்…
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 22ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பொது தேர்வு காரணமாக 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன. ஏப்ரல் 6ஆம் தேதி சட்ட மன்ற தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்த பின்னர் செய்முறைத் தேர்வு நடைபெறும். தேர்தல் முடிவுகள் மே மாதம் 2ஆம் தேதி வெளியாகிறது. 12 ஆம் வகுப்பு பொது தேர்வு மே 3ஆம் தேதி ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், பள்ளி கல்வித்துறைக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. வகுப்பறைகளில் மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைக்கப்பட வேண்டும். மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம்(mask) அணிந்திருக்க வேண்டும். மாணவர்களுக்கு வெப்பநிலை…
சின்னத்திரை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் சீசன் 5 விரைவில் ஒளிபரப்பாகும் என்று கூறுகின்றனர். ஸ்டார் விஜய் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை அக்டோபர் 4, 2020 அன்று தொடங்கியது. ஜனவரி மாதம் 17 ஆம் பிக் பாஸ் சீசன் 4 முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து, எப்போது பிக் பாஸ் சீசன் 5 துவங்கும் என்ற கேள்வி ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் பிக் பாஸ் சீசன் 5 வரும் ஜூன் மாதம் துவங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாசனுக்கு பதிலாக, நடிகர் சிம்பு இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் என்று கூறப்படுகிறது. அதேபோல் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ளும் பிரபலங்களை பற்றி கடந்த வாரங்களில் பேச்சு அடிபடுகிறது. தற்போது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்களின்…
