ஓலாவின் எலக்ட்ரிக் பைக்குகள் -ஓலா எஸ் 1,எஸ் 1 ப்ரோ

ஓலாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எலக்ட்ரிக் பைக்குகள் –ஓலா எஸ் 1 மற்றும் ஓலா எஸ் 1 ப்ரோ -இன்று (செப்டம்பர் 8) புதன்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும், அதே நேரத்தில் நிறுவனம் அக்டோபரில் 1,000 நகரங்கள் மற்றும் நகரங்களில் விநியோகத்தைத் தொடங்கும்….

Continue reading

இந்தியாவில் சிறந்த 10 ஸ்மார்ட்போன் பிராண்டுகள் 2021

மாறிக்கொண்டே இருக்கும் மற்றும் மாறிவரும் காலங்களுக்கு நன்றி, ஸ்மார்ட்போன்கள் இப்போது ஒரு ஆடம்பரத்தை விட அதிக தேவையாகிவிட்டன, மேலும் ஒரு சராசரி நபர் ஒவ்வொரு 2 வருடங்களுக்கும் ஒரு புதிய கைபேசியை வாங்குவதாக கருதுகிறார். ஸ்மார்ட்போன்களின் அதிக கோரிக்கைகள் பல பிராண்டுகளின்…

Continue reading

ரெட்மி 10 பிரைம் இந்தியாவில் அறிமுகம்

ஹைலைட்ஸ் ரெட்மி 10 பிரைம் இந்தியாவில் செப்டம்பர் 7 முதல் விற்பனைக்கு வருகிறது ரெட்மி போன் இரண்டு வித்தியாசமான வகைகளில் வருகிறது ரெட்மி 10 பிரைம் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா கொண்டுள்ளது செல்லவும் இந்தியாவில் ரெட்மி 10 பிரைம் விலை,…

Continue reading

2022 கவாசாகி நிஞ்ஜா 650 bike ரூ.6.61 லட்சம் விலையில் இந்தியாவில் அறிமுகம்..!

2022 Kawasaki Ninja 650 bike ரூ.6.61 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய பைக் மாடலுடன் ஒப்பிடும்போது, இந்த சமீபத்திய 2022 நிஞ்ஜா 650 பைக் மாடல் ரூ.7,000 விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல்…

Continue reading

செவ்வாய் கிரகத்தில் தரையிரக்கப்பட்டுள்ள ரோவர் ரோபோட்..!

செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிரக்கப்பட்டுள்ள நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் ரோபோட் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதரங்களைத் திரட்டி வருகிறது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிரக்கப்பட்டுள்ள நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் ரோபோட் அந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றதா? என…

Continue reading

Mi 11 அல்ட்ரா ஸ்மார்ட் போன் ஜூலை 7 ஆம் தேதி இந்தியாவில் விற்பனை

Mi 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஜூலை 7 ஆம் தேதி இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வரும் என்று சியோமி அறிவித்துள்ளது. விற்பனை ஜூலை 7 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கும். இந்த Mi 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன்…

Continue reading

அடுத்த மாதம் ரெட்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

Xiaomi தனது ரெட்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்ப்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது என்று அதன் ட்வீட்டர் அக்கவுண்ட் வழியாக டீஸர் செய்துள்ளது.வெளியான ட்வீட் ஆனது “#10on10” என்ற ஹேஷ்டேக்குடன் “ரெட்மி புரட்சி” என்று குறிப்பிட்டுள்ளனர். ரெட்மி நோட் தொடரில் ஏற்கனவே 10…

Continue reading

BMW நிறுவனம் 3 புதிய கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது

ஜெர்மனியை சார்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான BMW செவ்வாய்க்கிழமை அன்று தனது மினி பிராண்டின் கீழ் மூன்று புதிய கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து புதிய மினி 3-டோர் ஹட்ச் விலை ரூ .38 லட்சம், அனைத்து புதிய மினி கன்வெர்ட்டிபிள்…

Continue reading

5G சேவையை பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி

ஹைலைட்ஸ்: 5ஜி சேவை பற்றி இந்தியா முடிவு. 5ஜி சேவை சோதனைக்கு மத்திய அரசு அனுமதி. சீன நிறுவனங்களின் டெக்னாலஜியை பயன்படுத்தகூடாது. இந்தியாவில் இதுவரை 4G சேவை மட்டுமே செயல்பாட்டில் இருந்து வருகிறது. இனி 5G சேவை பற்றி இந்தியா எடுத்த…

Continue reading

செவ்வாய் கிரகத்தில் 30 வினாடிகள் பறந்த சிறிய ஹெலிகாப்டர்

மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு கருவி, பூமியைத் தாண்டி வேற்று கிரகத்தில் இதுவரை பறந்ததில்லை என்ற நிலையை மாற்றி அமெரிக்க விண்வெளி மையமான நாசா சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை மனித குலத்தின் மிக பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. விண்வெளி மையமான நாசா…

Continue reading

அதானி நிறுவனத்துடன் கை கோர்க்கும் ஃப்ளிப்கார்ட்

ஃப்ளிப்கார்ட் தனது பொருட்களைக் குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களிடம் சேர்க்க அதானி நிறுவனத்துடன் இணைந்துள்ளது. ஃப்ளிப்கார்ட் உலகின் மிகப்பெரிய இ மாகர்ஸ் நிறுவனமான விளங்குகிறது. தற்போது இந்தியாவில் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு பல லட்சக்கணக்கில் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இந்நிறுவனம்…

Continue reading

ஏர்டெல்லுடன் ரிலையன்ஸ், ஜியோ நிறுவனம் அலைக்கற்றை ஒப்பந்தம் செய்துள்ளது

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது ஏர்டெலிடமிருந்து ரூ .1.497கோடி மதிப்பிலான அலைக்கற்றை ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. 800 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசை கொண்ட ரூ .1.497கோடி மதிப்பிலான அலைக்கறைகளை  எங்களிடமிருந்து ரிலையன்ஸ் ஜியோ வாங்குவதாக ஒப்பந்தத்தில் இரு நிறுவனமும் கையெழுத்திட்டுளோம். அத்துடன் எதிர்கால பொறுப்பு ஒப்பந்தமான…

Continue reading

Flipkart-ல் மொபைல்கள், டிவி,லேப்டாப் மீது ரூ.1500 முதல் ரூ.50000 வரை தள்ளுபடி

பிளிப்கார்ட், கிரெடிட் கார்டு பயனர்களுக்கு தள்ளுபடியை வழங்க எஸ்பிஐ வங்கியுடன் இணைந்துள்ளது. இதனால் எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடி பெறலாம். இந்த விற்பனையின் மூலம் நேரத்தை மிச்சப்படுத்தலாம் மேலும் நீங்கள் எதையும் மிஸ் பண்ண கூடாது…

Continue reading

இனிமேல் கை கடிகாரத்தின் மூலம் பணம் செலுத்தலாம்

கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் தொடர்பு இல்லாத மற்றும் டிஜிட்டல் கட்டணம் முறை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் இதுவரை டச் அண்ட் பே (Touch and Pay) மற்றும் UPI கட்டண முறையை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இப்போது நீங்கள் வெளியே…

Continue reading