Advertisement
Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use

சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு:

சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் திண்டுக்கல், மதுரை, கரூர், மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானக அதாவது

இயல்பைவிட வெப்பநிலையானது 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என ஆய்வு தெரிவித்துள்ளது.142818 heat1

கடலையொட்டி உள்ள மாவட்டங்களிளும் ,ஏனைய மாவட்டங்களிளும் அதிகபட்ச வெப்பநிலையாக இயல்பைவிட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

07, 08.04.2021ஆகிய இரண்டு நாட்கள் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

Previous Post
csk

IPL 2021:சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பெரிய விசில் போடு…மிரட்ட காத்திருக்கும் சிஎஸ்கே வீரர்கள் பட்டியல்!

Next Post
car driving

வாகனம் ஓட்டும் போது தூங்கினால் டிரைவரை எழுப்பும் கருவி

Advertisement