சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் திண்டுக்கல், மதுரை, கரூர், மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானக அதாவது

இயல்பைவிட வெப்பநிலையானது 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என ஆய்வு தெரிவித்துள்ளது.

கடலையொட்டி உள்ள மாவட்டங்களிளும் ,ஏனைய மாவட்டங்களிளும் அதிகபட்ச வெப்பநிலையாக இயல்பைவிட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

07, 08.04.2021ஆகிய இரண்டு நாட்கள் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

See also  புதுசேரியில் ஆட்சி கவிழ்த்தது