செய்திகள்

சத்தியம் டிவி லைவ் சேனல்

சத்தியம் டிவி சேனல் என்பது சத்தியம் மீடியா விஷன் பிரைவேட் லிமிடெட் நடத்தும் ஒரு தமிழ் மொழி செய்தி சேனலாகும். லிமிடெட், சென்னை. இந்த தொலைக்காட்சி சேனலின் தலைமையகம் சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ளது....

வீல்ஸ் இந்தியாவின் Q3 நிகர லாபம் 30.4% உயர்வு

சென்னை: வீல்ஸ் இந்தியா மூன்றாம் காலாண்டில் நிகர லாபத்தில் 30.4% உயர்ந்து 12 கோடி ரூபாயாக பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டின் ஒப்பீட்டு காலத்தில் பதிவு செய்யப்பட்ட ரூ .9.2 கோடியாகும்.கடந்த...

காது வலியா? – வீட்டில் உள்ள பொருள்களை வைத்து கை வைத்தியம்

காது வலி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரக்கூடியதாகும். பெரும்பாலும் மழைக்காலங்களில் அதிகமாக சலிப்புடிப்பதனால் காதுவலி ஏற்படுகிறது. மேலும் அதிக இரைச்சல் காரணமாகயும் இவ்வலி ஏற்படுகிறது. தொண்டையில் ஏற்படும் அலர்ஜியினாலும், மூக்கை சிந்துவதாலும்...

விண்வெளியில் பயணிக்கும் மூன்று கோடீஸ்வரர்கள்

முதல் தனியார் விண்வெளி நிலையக் குழு செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் பறக்க மூன்று பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், அதாவது 3 தனியார் பயணிகள் அடுத்த ஆண்டு சிறப்பு நிலையத்திற்கு செல்வார்கள்....

ஜெ.நினைவிடத்தின் சிறப்புகள்

இன்று டாக்டர் ஜெ. ஜெயலலிதா நினைவிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சபா நாயகர் தனபால் அஞ்சலி செலுத்தினார். இதில் அமைச்சர்கள் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் ,மற்றும்...

தமிழக முதல்வர் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்…

மத்திய அரசின் உரிய விருதுகளான பத்ம ஸ்ரீ , பத்ம விபூஷன், வீர் சக்ரா ஆகிய விருதுகளை பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தமிழக மக்கள் சார்பாகவும் எனது சார்பாகவும் தெரிவிக்கிறேன் என்று...

எஸ்விஎம் பிராணா எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டும் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளானது. கோயம்புத்தூரை சேர்ந்த எலக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப் நிறுவனமான ஸ்ரீவாரு மோட்டார்ஸ் தயாரிப்பில் புதிய எஸ்விஎம் பிராணா எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ரூ.1.99 லட்சம் விலையில் விற்பனைக்கு...

விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் கலவரமும், வன்முறையும்

விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் நேற்று நடத்திய டிராக்டர் பேரணியில் கலவரமும், வன்முறையும் நடந்தது....

இந்திய அரசு வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு கடிதம்….

இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்திவரும் பயனாளர்களின் கருத்துக்கள் மற்றும் விவரங்களை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பகிர்வது பாதுகாப்பற்றது என்றும். இதனை தொடர்ந்து பல சிக்கலை உருவாகும் என்ற நிலையில் வாட்ஸ் அப் நிறுவனமானது தனது...

Latest articles