ஆந்திர மாநில முதல்வர் அவர்கள் ஜெகன் மோகன் ரெடி இன்று வீடுவீடாக சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டத்தை தொடங்கிவைத்துள்ளார். இவர் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது அறிவித்திருந்த
நவரத்தின திட்டங்களில் ஒன்றானது தான் ரேஷன் பொருட்களை வீடு வீடாக சென்று விநியோகம் செய்யும் திட்டம்.
இந்த திட்டத்திற்காக சுமார் ரூ .830 கோடி செலவில் வாங்கப்பட்ட 9,260 வாகனத்தில் ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யப்படும் இத்திட்டத்தினை விஜயவாடாவில் தொடங்கிவைத்தார். எனேவே இத்திட்டத்தினை பயன்படுத்த 50 குடும்பங்களுக்கு 1 நபர் சுய உதவி குழு பணியாளராக நியமிக்கப்பட்டு. பின் அந்நபர் மூலம் இத்திட்டம் பயன்படுத்த உள்ளது

See also  கூடங்குளம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி