மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில்(DRDO) இருந்து காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Apprentice பதவிக்காக 38 காலிப்பணியிடங்களை நிரப்பவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கான கல்வித்தகுதி, கணிதம் மற்றும் அறிவியில் பாடங்களில் நல்ல மதிப்பெண்களுடன்…
job
சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது இதில் சோப்தார், அலுவலக உதவியாளர், குக், வாட்டர்மேன், ரூம் பாய், வாட்ச்மேன், புத்தக மறுசீரமைப்பாளர் மற்றும் Library Attendant பணியிடங்கள் காலியாக உள்ளது . மொத்தம் 367 பணியிடங்கள் காலியாக உள்ளது ….
சென்னை உயர் நீதிமன்றத்தில் அலுவல உதவியாளர், சமையல்காரர், வாட்டர்மேன், ரூம் பாய், காவலாளி, புத்தக மீட்பாளர், நூலக உதவியாளர் பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்புகள் வந்துள்ளது . விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்காணும் அடிப்படை தகுதிகளை தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். தகுதியுள்ள நபர்கள்…
இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகம் சென்னைத் துறைமுகம் (Chennai Port) ஒன்றாகும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, பொருளாததுக்கும் , உற்பத்தித் தொழில் வளர்ச்சிக்கான முக்கியமானது இதுவும் ஒன்று ஆகும். தற்போது இதில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பினை அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியகியுள்ளது ….
தமிழக மின்வாரியத்தில் வேலைசெய்யா வாய்ப்பு உருவாகி உள்ளது. காலியாக உள்ள 2900 கள உதவியாளா் (பயிற்சி) பணியிடங்களுக்கு, நேற்று (பிப்ரவரி 15-ஆம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 2900 கள உதவியாளா்…