Advertisement
Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use

இந்திய சீனா இடையே 10 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது 

  • இந்தியாவுக்கு, சினாவுக்கு  இடையே ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பத்தாவது முறையாக  பேச்சுவார்த்தை இன்று நடைபெற போகிறது .
  • கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில் இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் இடையே கடந்த ஜூன் 15 தேதி இரவில் இரண்டுதரப்புக்கும் இடைய  கைகலப்பு ஏற்பட்டு பெரும் மோதலாக மாறியது. சீன வீரர்கள் இரும்பு கம்பி, கற்களால்பயன்படுத்தி தாக்கியதில்.
  • இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்தியா பதில் தாக்குதலுக்கு  சீன வீரர்கள் 35 பேர் மரணமடைந்தனர்   இந்திய ராணுவம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதனை மறுத்தா  சீனா தற்போது, ஜூன் மாதம் நடைபெற்ற மோதலில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக ஒப்புக் கொண்டுள்ளது
  • அவர்களது குடும்பத்திற்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சீனா ராணுவம் கூறியுள்ளது. மேலும் கல்வான் எல்லையில் இந்தியராணுவ படையினரே அத்துமீறியதாகக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
  • பாங்காங் சோ பகுதியில் நிலைகொண்டிருந்த இந்தியா – சீனா நாட்டு படைகள் முழுவதும்  விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து இரண்டு  நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான 10-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.
  • சீனா எல்லையில் உள்ள மால்டோ என்னும்  இடத்தில்  காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த பேச்சுவார்த்தையின் போது, கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் ஆகிய இடங்களில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக இரண்டு  நாட்டு கமாண்டர்களும் விவாதிக்க உள்ளர்கள் .
Previous Post
seasonal food

பருவகால உணவை சாப்பிடுவதால் ஏற்படும் 5 ஆரோக்கியமான நன்மைகள்

Next Post
Nirmala sitharaman

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தின் உயர் தொழில் தலைவர்களுடன் உரையாடுகிறார்

Advertisement