Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×

tamilnews

இன்றைய தலைப்பு செய்திகள் -10-08-2021

    உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளை உலக நாடுகள் ஒன்றிணைந்து எதிர் கொள்ள முன் வரவேண்டும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல் பிரதமரின் உஜ்வாலா இரண்டாம் கட்ட திட்டம்…

ஆடிட்டர் ஜெனரல் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க !

CAG வேலைவாய்ப்பு 2021 : Deputy Director பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . Deputy Director வயது வரம்பு : இந்த பணிகளுக்கு  56 வயது  மிகாமல் உள்ளவர்கள்  விண்ணப்பிக்கலாம் . CAG கல்வித்தகுதி : அரசு…

இந்திய தபால் துறையில் 2602 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு…

2021ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பினை அஞ்சல் துறையில் காலியாக உள்ள Skilled Artisan பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் . இந்தியா முழுவதும் 2602 காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://indiapost.gov.in என்ற   இணையத்தளத்தை…

ஆபத்தான விண்கல் பூமியை நெருங்குகிறது

ஏற்கெனவே இந்தாண்டில் சில விண்கற்கள் பூமிக்கு அருகே கடந்து சென்றுள்ளன. இந்த ஆண்டிலேயே பூமி சந்திக்கவிருந்த மிகப்பெரிய விண்கல் இன்று பூமிக்கு மிக மிக அருகில் வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துஉள்ளனர். இது சூரிய குடும்பம் உருவானபோதே உருவாகியது விண்வெளி ஆய்வாளர்கள்…

தமிழ்நாட்டு நதிகள்-நீர்த்தேக்கங்கள் மற்றும் அணைகள்

கரிகால் சோழன் அக்காலத்திலேயே தமிழகத்தில் கல்லணையை கட்டினார். அதற்கு பிறகு அறிவியல் வளர்ச்சியின் விளைவாக தான் மேட்டூர், முல்லை பெரியாறு போன்ற அணைகள்ஆங்கிலர் ஆட்சியின் போது கட்டப்பட்டது. சென்னை ராஜதாணியின் முதல்வராக இருந்த ஓமந்தூரார் இவரால் பல அணைகள் காட்டப்பட்டது ,…

கேப்டன் நியூஸ் செய்திகள் – LIVE

கேப்டன் நியூஸ் சமீபத்திய செய்திகளுக்கான நேரடி ஸ்ட்ரீமிங் மற்றும் தமிழ்நாடு மற்றும் இந்திய அரசியலின் தற்போதைய அனைத்து விவகாரங்களும் தமிழில் செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரேக்கிங் நியூஸ், கோலிவுட் சினிமா செய்திகள், தமிழ் செய்திகள், தமிழில் விளையாட்டு செய்திகள், தமிழில் வணிகச்…

இன்று ஒரே நாளில் 24,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக கொரோனா தொற்று குறைந்து வந்தது ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக புதிதாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 24,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டார் தலைவர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தயாராகியுள்ளது. இந்த கூட்டணியில் ம.தி.மு.க, வி.சி.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.ம.க, இந்திய யூனியன் முஸ்லீம்…

அஷ்வின் 400 விக்கெட் வீழ்த்தினார் ; டெஸ்ட் போட்டியில் அபாரம்

அகமதாபாத்தில் நடந்த மூன்றாவது டெஸ்டின் இரண்டாம் நாளில் ஜோஃப்ரா ஆர்ச்சரை நீக்கியபோது ரவிச்சந்திரன் அஸ்வின் 400 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் ஆனார். அஸ்வின் நியூசிலாந்தின் சர் ரிச்சர்ட் ஹாட்லீ மற்றும் தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன் ஆகியோரை முந்தினார் இருவரும்…

9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

9 ,10,11ம் வகுப்பு வரையிலும் அனைத்து மாணவ – மாணவிகளும் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில், கொரோனா பரவலால், இந்த ஆண்டு துவங்கியும், 7 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது , ஜனவரி, 19 முதல் 10…

மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதைக் கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் ஜனவரி 16-ம் தேதி இருந்து நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுகின்ற பணி தொடங்கியது. முதன் முதலில் நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார்துறையில் பணியாற்றும் 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.…

40 லட்சம் டிராக்டர்கள் நாடாளுமன்ற முற்றுகை போராட்டம்…

மத்திய அரசு விரைவில் விவசாய சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் இல்லை என்றால் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் அறிவித்துள்ளார் . மத்திய அரசின் விவசாய சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி…

உலகின் விலையுயர்ந்த பிரியாணி இது தான்

மிகவும் ருசியான பிரியாணி எங்கே இருக்கும் என்று தேடி தேடி சாப்பிடுவது இங்கு பலருக்கும் பொழுதுபோக்கு நம்முடைய “Foodie” நண்பர்கள் தங்களின் பிரியாணி அனுபவத்தை சொல்லும் போதே, அடுத்த முறை அந்த ஹோட்டலில் தான் பிரியாணி சாப்பிடவேண்டும் என்று நாம் ஒரு…

தமிழக அரசு காவிரி-வெள்ளாறு-வைகை-குண்டாறு நதி நீர் இணைப்பு

மாநிலங்களுக்கு இடையேயான காவிரிஆற்றின் நீர் பகிர்வு தொடர்பான , கர்நாடகாவின் நலன்களை பாதுகாப்பதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கர்நாடக மாநில அரசு அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த உள்ளது. தமிழக அரசு, காவிரி ஆற்றுப்படுகையில் பெறப்படும் உபரி நீரை முறையாக பயன்படுத்துவது…