Advertisement
Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use

மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதைக் கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

  • இந்தியாவில் ஜனவரி 16-ம் தேதி இருந்து நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுகின்ற பணி தொடங்கியது.
  • முதன் முதலில் நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார்துறையில் பணியாற்றும் 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, கொரோனா தடுப்பூசி போடப்படுவருகிறது.
  • இந்தநிலையில், இரண்டாவது கட்டமாக 60 வயது மேலுள்ளவர்களுக்கு , 45 வயத்தை கடந்த இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பு தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் சந்திப்பின்போது மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ‘மார்ச் 1-ஆம் தேதி முதல் 60 மேலுள்ளவர்களுக்கு 45 வயதைக் கடந்த இணை நோய்கள் உள்ளவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் கூறினார் .
  • நாடு முழுவதும் 10,000 அரசு மருத்துவமையங்களும், 20,000 தனியார் மருத்துவமையங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்படும் . அரசு மையங்களில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்’ என்று தெருவிக்கபட்டள்ளது .
Previous Post
train 2

தெற்கு தமிழகத்தில் பாதையை இரட்டிப்பாக்கும் பணிகளை ஆய்வு செய்யும் CRS

Next Post
kannaadi

கண்ணாடி மூவி-Official Trailer

Advertisement