Author: Pradeepa

கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் தொடர்பு இல்லாத மற்றும் டிஜிட்டல் கட்டணம் முறை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் இதுவரை டச் அண்ட் பே (Touch and Pay) மற்றும் UPI கட்டண முறையை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இப்போது நீங்கள் வெளியே செல்லும் போது ATM கார்டு, DEBIT கார்டு மற்றும் மொபைல் தேவை இல்லை. இனிமேல் பணம் செலுத்த கை கடிகாரம் இருந்தால் போதும் சுலபமாக பணம் செலுத்த முடியும். ஒரு கை கடிகாரத்தின் உதவியுடன் இனிமேல் பணம் செலுத்தலாம். இப்போது இந்த முறையை Axis மற்றும் SBI வங்கி டிஜிட்டல் கட்டணங்களை ஊக்குவிக்க wearable payment devices கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய முறை கை கடிகாரத்தில் ரூ.5000 வரை பணம் செலுத்தலாம். ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் ஸ்மார்ட் வாட்சின் உதவியுடன் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த புதிய முறை ஆப்ஷன் iPhone…

Read More

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. 10 மற்றும் 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 8 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. கொரோனா பரவல் கட்டுப்பாடுகளுடன் மாணவர்கள் பள்ளிக்கு போதிய சரீர இடைவெளி, முகக்கவசம் ஆகிய முன்னேற்பாடுகள் உடன் பாடங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகள் ஏதும் இன்றி தேர்ச்சி பெற்றனர் என்று தமிழக அரசு அறிவித்தது. அதேசமயம் மீதமுள்ள பாடத்திட்டங்களை நடத்தி முடிக்க மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பின்னர் மே 3ஆம் தேதி முதல் மே 21 ஆம் வரை பிளஸ்…

Read More

தொழில்நுட்ப நிறுவனங்களில் மிகச் சிறந்தது விலங்கு Facebook App-யை பயன்படுத்தும் மக்களுக்கு Facebook App-யில் செய்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அப்லோடு(upload) செய்தால் பணம் கொடுப்பதாக அறிவித்துள்ளது. Facebook நிறுவனம் இப்போது மக்கள் பதிவேற்றப்பட்ட சிறிய விடீயோக்களில் விளம்பரங்களை சேர்க்கும் .விளம்பரங்களில் இருந்து வரும் வருவாயில் ஒரு பகுதி நிறுவனம் வைத்துக்கொள்ளும் மற்றொரு பகுதி வீடியோ உ ருவங்கியவர்களுக்கு தரப்படும். நாம் அப்லோடு செய்யும் வீடியோ குறைந்தது 3-நிமிடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நிமிடங்களில் இருக்க வேண்டும். இந்த வீடியோவில் 30-45 விநாடிகள் விளம்பரம் சேர்க்கப்படும். facebook நிறுவனம் இதை பற்றிய சோதனை அடுத்த சில வாரங்களில் நடக்கும் என்று தெரிவித்துள்ளது. இதற்கான சோதனை சிறப்பாக நடந்த பின்னர் இது அனைத்து பயனருக்கு உதவியாக இருக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்த பயனர்கள் தயாராக இருங்கள்.

Read More

பாகற்காய்-னா கசப்பு அதுனால் அதை பார்த்தால் எல்லோருக்கும் வெறுப்பு. நாவிற்கு கசப்பு மட்டுமே தவிர நமது ஆரோக்கியம் மிகவும் இனிப்பானது. வாரத்தில் ஒரு முறை உணவில் சேர்த்து வர அறுசுவைகளில் ஒன்றான கசப்பு சுவை நமது உடலுக்கு அதிக மருத்துவ குணங்களை அள்ளித்தரும். பாகற்காயின் மருத்துவக்குணங்கள்: வைட்டமின் A ,வைட்டமீன் B,வைட்டமின் C, பீட்டகரோடின் லுடின் போன்ற மருத்துவக்குணங்களைக் கொண்டது. இரும்புசத்து ,துத்தநாகம் ,பொட்டாசியம் ,மாங்கனீசு ,மெக்னீசியம் தாதுக்கள் எராளமான சத்துக்கள் கொண்டது. பாகற்காயினால் குணமாகும் நோய்கள் : பாகற்காயில் உள்ள வைட்டமின் A கண் மற்றும் சருமத்திற்கு நல்லது. கணையம் செல்களை புதுப்பிக்க பாகற்காயில் உள்ள கசப்பு மிகவும் உதவுகிறது . பாகற்காய் ஜூஸ் தினமும் குடித்தால் கல்லீரலில் உள்ள கழிவுகள் நீங்குக்கும். பாகற்காயில் இருக்கும் கசப்பு அமிலம் வெள்ளை அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும். சர்க்கரை வியாதிக்கு (பகுதி -II )-க்கு பாகற்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . இரத்தத்தை…

Read More

ஆரஞ்சு பழத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி அதை முகத்தில் தடவிய பிறகு 15 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவிய பிறகு 5 நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும். முகத்தில் உள்ள எண்ணெய் தேவையற்ற முடிகளை அகற்ற எலுமிச்சை சாரை அடிக்கடி முகத்தில் தடவினால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும். வறண்ட சருமம் உள்ளவர்கள் ஆரஞ்சு பழமும் , தேனும் கலந்து முகத்தில் தடவி வர சருமம் மிருதுவாக மாறும் இது மற்றும் இல்லாமல் எண்ணெய் பசை உள்ள முகத்திலும் தடவி வந்தால் சருமம் பொலிவு பெறும். முகக்கருமை நீங்க 2 டீஸ்புன் சக்கரை , கற்றாழை ஜெல் 1 டீஸ்புன் , பால் 2 டிஸ்புன் , மூன்றையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் போல் கலக்கி முகத்தில் 15 நிமிடம் தேய்க்க வேண்டும். பிறகு ஈரத்துணியால் துடைக்க வேண்டும். பச்சை பயிறு…

Read More

அமமுகவின் தேர்தல் அறிக்கையை பொதுச்செயலர் தினகரன் வெளியிட்டுள்ளார். 63 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையில், விவசாயிகள், நெசவாளர்கள் நலன்களுக்காக 100 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், அம்மா பொருளாதார புரட்சித் திட்டத்தின் கீழ் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இனிமேல் மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்படாது என உடனடியாக கொள்கை முடிவெடுக்கப்பட்டு, ஏற்கனவே உள்ள மதுபான கடைகளை படிப்படியாக குறிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அமமுக கட்சி ஆட்சிக்கு வந்தால் வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும், நெல்லுக்கு ஆதாரவிலை 3000 ரூபாய் வரையும், கரும்பு ஒரு டன்னுக்கு 4000 ரூபாயாகவும் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கப்படும், உரம் உள்ளிட்ட இடுபொருள்கள் மானியத்துடன் விவசாயிகளின் வீடு தேடி வழங்கப்படும், பள்ளி மாணவர்களைப் போலவே, அரசு கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும், மூத்த குடிமக்களுக்கு அரசு பேருந்துகளில் 50 சதவிகிதம் கட்டணச் சலுகை வழங்கப்படும், கிராமப்புறத் தொழில்வளர்ச்க்கு, குறைந்தது 5…

Read More

இந்த ஆண்டு முதல் B.SC நர்சிங்,B.SC லைப் சயின்ஸ் படிப்புக்கு நீட் நுழைவு தேர்வு. அதுமட்டுமின்றி சித்த ,யுனானி ,ஆயுர்வேதம் ,ஹோமியோபதி போன்ற மருத்துவம் சார்ந்த அனைத்து படிப்புகளுக்கும் நுழைவு தேர்வு நீட் கட்டாயம் . MBBS(மருத்தவம்),பல் மருத்தவ துறையில் மட்டுமே இருந்த நீட் தேர்வை ரத்து செய்ய பல குரல்கள் எழுதிந்தும் இன்று மருத்துவ சார்ந்த துறையில் அனைத்து படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய தேர்வு முகமை அறிவுப்பு . பல ஏழை எளிய மாணவர்களின் கனவான மருத்துவ படிப்பு இன்று கனவா? கடந்த  ஆண்டு கொரோனாவின் காரணமாக நீட் தேர்வை தள்ளி வைக்க பல மாநிலங்கள் இருந்து கோரிக்கை எழுந்தன ஆனால் திட்டமிட்டப்படி நீட் தேர்வை நடத்தி அதன் மதிப்பெண்கள் பட்டியல் வெளியிட்டார்கள் . இதற்கு கிடையில் மாணவர்களுக்கும் மருத்துவத்திற்கு பிறகு செவிலியர் படிப்பபே உள்ளன. அதற்கும் இந்த ஆண்டு முதல் நீட்…

Read More

புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் -6 ஆம் தேதி நடைபெறும் நிலையில் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக போட்டியிடும் 13 தொகுதிகளில், பாகூர் தொகுதிக்கான வேட்பாளரை மட்டும் பிறகு அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. வேட்பாளர் விவரம் பின்வருமாறு: 1.வில்லியனூர் -R.சிவா 2.உப்பளம் – V.அனிபால் கென்னடி 3.உருளையன் பேட்டை – S. கோபால் 4.மங்கலம் – சண்குமரவேல் 5.முதலியார் பேட்டை – I.சம்பத் 6.நெல்லித்தோப்பு – v.கார்த்திகேயன் 7.ராஜ்பவன் – S.P.சிவகுமார் 8.மண்ணாடிப்பட்டு – A. கிருஷ்ணன் (எ) A.K. குமார் 9.காலாப்பட்டு -S.முத்துவேல் 10.திருப்புவணை (தனி) – A.முகிலன் 11.காரைக்கால் – A.M.H.நாஜிம் 12.நிரவி திருப்பட்டினம் – M.நாகதியாகராஜன் பாகூர் – பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

அமெரிவிக்காவில் உள்ள கிறிஸ்டி என்ற ஏலம் விடும் நிறுவனம் பழமை வாய்ந்த புகைப்படங்களையும் , பொருட்களையும், பாதுகாத்து ஏலம் விட்டு வருகிறது. இந்த ஏலத்தில் இன்று டிஜிட்டல் ஓவியம் ரூ.501 கோடிக்கு ஏலம் போனது. உலகம் முழுவதும் உள்ள பழமையான மற்றும் தொன்மை வாய்ந்த பொருட்களை பாதுகாத்து ஏலம் விட்ட கிறிஸ்டி என்ற நிறுவனம், புகழ்பெற்ற டிஜிட்டல் ஓவியக் கலைஞரான பீப்பிலின் டிஜிட்டல் ஓவியம் சுமார் ரூ.501 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. 2007-ஆம் ஆண்டு முதல் சேகரித்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்கள்,டிவிட்டர் வீடியோக்கள் ஆகியவற்றை சேகரித்து டிஜிட்டல் வடிவில் ஒரே புகைப்படத்தில் ஒன்றாக இணைத்து (collage) செய்துள்ளார். ஜே.பெக் என்ற வடிவில் அமைந்து உள்ளது இந்த ஓவியம்

Read More

டெடி சக்தி சவுந்தர் ராஜன் எழுதி இயக்கும் ஒரு தமிழ் படம். டெடி படத்தில் ஆர்யா மற்றும் சயீஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் பதாகையின் கீழ் கே.இ.நானவேல் ராஜா தயாரிக்கிறார். பாடல்: டெடி பியர் ரைம் எல்ஃப் கொயர் நிகழ்த்தினார் மரியா ரோ வின்சென்ட் நடத்தினார் இசை தயாரிப்பு: – ரஞ்சன், சென்னை ஸ்ட்ரிங்ஸ் ஆர்கெஸ்ட்ரா நடத்தியது யென்சோன் பாக்யநாதன், உட்விண்ட்ஸ்-நாதன் நடிகர்கள்: ஆர்யா, சயீஷா, ‘அறிமுகம்’ மாகிஸ் திருமணி, சதீஷ், கருணாகரன், மசூம் சங்கர், சாக்ஷி அகர்வால் & டெடி. இயக்குனர்: சக்தி சவுந்தர் ராஜன் தயாரிப்பாளர்: கே.இ.ஞானவேல் ராஜா & ஆதனா ஞானவேல் ராஜா புகைப்படம் எடுத்தல் இயக்குனர்: எஸ்.யுவா இசை: டி.இம்மன் பாடல்: கார்க்கி திரைப்பட ஆசிரியர்: டி.சிவானந்தீஸ்வரன் கலை இயக்குனர்: எஸ்.எஸ்.மூர்த்தி ஸ்டண்ட்: ஆர்.சக்தி சரவணன் ஆடை வடிவமைப்பாளர்: தீபாலி நூர், ஷாஹீன் (சயேஷா) வண்ணமயமானவர்: சிவா சங்கர் (IGENE)…

Read More

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்று்ம மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மார்ச் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும் என அறிவிக்க்ப்பட்டுள்ளது சென்னையில் அடுத்து வரும் இரு நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 93.2 டிகிரி பாரன்ஹீட். குறைந்த பட்ச வெப்பநிலை 75.2 பாரன்ஹீட் ஆக இருக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Read More

கொரோனா வைரஸ் பரவலைக் குறைக்க தமிழக அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரயில் சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சிறப்பு ரயில்கள் மட்டுமே குறிப்பிட்ட எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வந்தது. இதற்காக முன்பதிவு செய்த டிக்கெட்களை வாங்க வேண்டும். உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பின்னரே டிக்கெட் வழங்கப்பட்டது. இந்நிலையில் முன்பதிவில்லா ரயில் சேவை எப்போது தொடங்கப்படும் என்று தமிழக மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக முன்பதிவில்லா ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு எடுத்துள்ளது. அதன் தொடக்கமாக வரும் மார்ச் 17ஆம் தேதி முதல் எந்தெந்த பகுதிகளுக்கு முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படுகின்றன என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவை எக்ஸ்பிரஸ் அல்லது மெயில் பயணக் கட்டணத்துடன் பின்வரும் வழித்தடங்களில் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ரயில் எண் 06867 / 06868 விழுப்புரம் முதல் மதுரை வரை செல்லும் விழுப்புரம் சிறப்பு ரயில்; 10 செகண்ட் க்ளாஸ்…

Read More

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. மேலும் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அடுத்தபடியாக 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு எப்பொழுது நடைபெறும் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தமிழக அரசு 1 முதல் 11 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று அறிவித்தது. ஆனால் 9 ,10 மற்றும் 11 மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு தவறாமல் வர வேண்டும் என்று கூறப்பட்டது. பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொது தேர்வு நடைபெற உள்ளது.…

Read More

#தேன் – #உசுரையே உலுக்குத்தே வீடியோ பாடல் | #தருண்குமார், #அபர்ணாதி| # கணேஷ் விநாயகர் | # சனத்பாரத்வாஜ் பாடல்: உசுரையே உலுக்குத்தே பாடகர்: சைந்தவி இசை: சனத் பரத்வாஜ் பாடல்: எஸ்.ஞானகரவேல் இசைக்கலைஞர்கள் புல்லாங்குழல் – கிரண், ரமேஷ் சோலோ வயலின் – பாலாஜி கிட்டார் – புரூஸ் புரோகிராமிங் – ஆண்டனி ஜார்ஜ் இசைக்கலைஞர் பிக்சர் – வின்சென்ட், ரவி ஸ்டுடியோ பொறியாளர் – மிதுன், பிரதாப் ஸ்டுடியோ மேலாளர் – நிஜாம் கூடுதல் குரல்கள் – ஷோபிகா மற்றும் நேரு ஸ்டுடியோ – மெட்ராஸ் ஸ்டுடியோ, முசிக் லவுஞ்ச் இசை ஆலோசகர் – நேரு நடிகர்கள்: தருண் குமார், அபர்ணாதி இயக்குனர்: கணேஷ் விநாயகர் தயாரிப்பாளர்: அம்பலவனன்.பி, பிரேமா.பி புகைப்பட இயக்குநர்: எம்.சுகுமார் பாடல்: எஸ்.ஞானகரவேல், ஸ்டாலின் ஆசிரியர்: லாரன்ஸ் கிஷோர் கலை இயக்குனர்: மாய பாண்டி ஸ்டண்ட்: அதிரடி நூர் ஆடை வடிவமைப்பாளர்: ஜோதிஷ்…

Read More