பாடல் – வம்புலா தும்புலா படம் – சர்பட்டா பரம்பரை இசை – சந்தோஷ் நாராயணன் பாடகர்கள் – கானா முத்து, இசைவாணி, சந்தோஷ் நாராயணன், கானா தரணி பாடல் – கபிலன் ஆதரவு குரல்கள்: டீ, விக்டர், பிரணவ் முனிராஜ்
Author: Vijaykumar
10 ஆம் வகுப்பு முடித்தவரா நீங்கள் ? ரூ.78,000/- சம்பளத்தில் தமிழகத்தில் ஒன்றிய அரசு வேலை ! Scientific Officer, Technical Officer, Technician, Stenographer, Upper Division Clerk, Security Guard & Work Assistant & Canteen Attendant, Stipendiary Trainee-I, Stipendiary Trainee-II ஆகிய பணியிடங்களை நிரப்ப கடந்த மே மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்து வெளியானது. இந்த ஒன்றிய அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முதலில் மே 14 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்,தற்போது இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்க தவறியவர்களுக்காக அந்த வாய்ப்பு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியுள்ளவர்கள் உடனே இந்த வாய்ப்பை பயன்படுத்தி கெள்ளவும் . தமிழகத்தில் ஒன்றிய அரசு பணிகள் காலியாக உள்ள மொத்தம் 337 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த வேலைக்கு…
இயக்குனர் – கவ்தம் வாசுதேவ் மேனன் டிஓபி – பி.சி. ஸ்ரீராம் ஆசிரியர் – அந்தோணி தயாரிப்பு வடிவமைப்பாளர் …
தமிழ்நாடு 12 வகுப்பு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் முடிவுகளை tnresults.nic.in. என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 12 வகுப்பு தேர்வுகள் முடிவு 2021 ஐ எவ்வாறு சரிபார்க்கலாம்? கீழே பட்டியலிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றுவதன் மூலம் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்கலாம். அதிகாரப்பூர்வ போர்ட்டலைப் பார்வையிடவும், tnresults.nic.in. முகப்புப்பக்கத்தில், ‘HSE (+2) 2020-2021 முடிவு; இணைப்பு பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும். ‘சமர்ப்பி’ பொத்தானைக் கிளிக் செய்க. இதன் விளைவாக திரையில் தோன்றி அதைச் சேமிக்கும். தமிழ்நாடு 10 + 2 முடிவு 2021 இன் அச்சுப்பொறி அல்லது ஸ்கிரீன் ஷாட்டை எடுத்து மேலதிக குறிப்புகளுக்கு பயன்படுத்தவும். மாணவர்கள் TN 12 வது முடிவு 2021 தமிழ்நாட்டை தற்காலிக மதிப்பெண் வடிவில் பெறுவார்கள். தமிழ்நாடு எச்.எஸ்.சி முடிவு 2021 டி.என் வாரியத்திற்குப் பிறகு, அந்தந்த பள்ளிகள் அசல் மதிப்பெண்களை வழங்கும். 12 வகுப்பு…
நடிகர்கள் : விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால், எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் எழுதி இயக்கியவர் : தமீஜ் தயாரிப்பு வீடு : சாத்தியமான ஸ்டுடியோஸ் எல்.எல்.பி. தயாரிப்பாளர்கள் : எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, பி கோபிநாத், தங்க பிரபாகரன் ஆர் டிஓபி : மாதேஷ் மணிக்கம் இசை: கிப்ரான் ஆசிரியர் : பிலோமின் ராஜ் கலை இயக்குனர் : திருமண் எஸ் ராகவன் ஸ்டண்ட் : ‘ஸ்டன்னர்’ சாம் தயாரிப்பு நிர்வாகி : ராஜா ராம், டி.பி.சசி குமார் உடைகள் : பி செல்வம் பாடல் : சந்த்ரு விளம்பர வடிவமைப்புகள் : துனி ஜான் (காலை 24 மணி) ஒலி வடிவமைப்பு : ஓலி ஒலி ஆய்வகங்கள் சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரங்கள் : கிருஷ்ணா புரோ : ஜான்சன்
நடிகர்கள் & குழு: அசோக் செல்வன்,பிரியா பவானிஷங்கர்,சதீஷ்,நாசர்,முண்டசுபட்டி ராம்தாஸ்,Kpy யோகி,கிருஷ் தயாரிப்பாளர் – ஆர் ரவீந்திரன் இயக்குனர் – சுமந்த் புகைப்படம் எடுத்தல் இயக்குநர்- பிரவீன் குமார் இசை – போபோ சசி ஆசிரியர் …
ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எல்.எல்.பி அருள்நிதியின் # டைரியின் அதிகாரப்பூர்வ டீஸரை வழங்குகிறது (தற்போது) நடிகர்கள் : அருள்நிதி, பவித்ரா மரிமுத்து மற்றும் பலர் எழுதியது மற்றும் இயக்கியது இன்னாசி பாண்டியன் தயாரித்தவர் : எஸ் கதிரீசன் இணைந்து தயாரித்தவர் : சேகர் பாபு இசை …
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மே 10 ஆம் தேதி முதல் பொது போக்குவரத்து அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. முள்கள பணியாளர்களுக்காக சென்னையில் மட்டும் 200 பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகிறது. இந்த போருந்துகளில் போது மக்களுக்கு அனுமதி இல்லை. கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் ரயில் சேவையும் குறைந்த அளவில் இயக்கப்படுகிறது. கொரோனா பரவல் குறைத்து வருவதால் 27 மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து சேவை இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர். பேருந்து சேவை எப்போது இயக்கப்படும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அடுத்த தளர்வுகள் அறிவிக்கும் போது பேருந்து சேவையை இயக்குவது குறித்த…
மத்திய அரசால் மருத்துவ படிப்பிற்கு நடத்தப்படும் INICET நுழைவு தேர்வை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க உச்ச நிதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. எய்ம்ஸ்(AIMS), ஜிப்மர்(JIPMER) உள்ளிட்ட சில மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை(பிஜி) படிப்புகளுக்கு இனிசெட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு இனிசெட் நுழைவு தேர்வு நவம்பர் 30 ஆம் தேதி ஆன்லைன் மூலம் நடைபெற்றது. 2022 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை எய்ம்ஸ் மருத்துவமனை கடந்த மே 27 ஆம் தேதி வெளியிட்டுள்ளது. பிஜி படிப்பிறகான இனிசெட் நுழைவு தேர்வு ஜூன் 16 ஆம் தேதி நடைபெற இருந்தது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு இனிசெட் நுழைவு தேர்வை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்கவேண்டும் என்று எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு பிறகு கொரோனா பரவல் நிலையை பொறுத்து இனிசெட் நுழைவு தேர்வுகள்…
நாம் அனைவரும் நம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு புகைப்படங்களைக் கிளிக் செய்கிறோம். நம்மில் சிலர் பல்வேறு ஆப் பயன்படுத்தி அந்த படங்களைத் மாற்றுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். கார்ட்டூன்கள்,vector images (திசையன் படங்கள்) போன்ற கேலிச்சித்திரக் கலைகளாக சிலர் தங்கள் படங்களைத் திருத்த மிகவும் ஆர்வமாக உள்ளனர். எனவே சமீபத்தில் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் இந்த வகை படம் அதிகரித்து வருகிறது. எனவே இளைஞர்கள் தங்கள் சொந்த அல்லது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் போன்ற கார்ட்டூன் புகைப்படங்களை உருவாக்க மிகவும் ஆர்வமாக உள்ளனர். எளிய இரண்டு பயன்பாடுகளைப் பயன்படுத்தி இதுபோன்ற கார்ட்டூன் படங்களை எளிமையாகவும் எளிதாகவும் எவ்வாறு உருவாக்குவது என்பதை இன்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். இவை பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் இரண்டிலும் கிடைக்கின்றன. அவை டூன் ஆப்(Toon App)மற்றும் பிக்ஸ் ஆர்ட் ஆப்(PicsArt App). கேலிச்சித்திர கலை(Caricature Art)பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது…
தமிழக அரசு ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்பு ஆசிரியர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு கூடுதல் விதிமுறைகளை விரைவில் வெளியிடவுள்ளது. சென்னையில் ஆன்லைன் வகுப்பில் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் ஆபாசமாக குறுஞ் செய்தி அனுப்பியா சம்பவத்தையடுத்து விதிகளை கடுமையாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் ஆசிரியர்களுக்கான விதிமுறைகளை கடுமையாக்குவது குறித்து சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்திவருகிறார். இதனைத் தொடர்ந்து, ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர்கள் எப்படி நடந்துல்கொள்ள வேண்டும் என்பது குறித்த விரிவான காட்டுபட்டு விதிமுறைகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை விரைவில் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹைலைட்ஸ் : தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது நாளைமுதல் 4 நாட்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசியில் கனமழை பெய்யக்கூடும் தமிழகத்தில் கடந்த 2 நாட்களாகவே ஒரு சில இடங்களில் மழை பெய்துவருகிறது தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சிலதினங்களாக சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில் நாளைமுதல் 4 நாட்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசியில் கனமழை பெய்யக்கூடும் எனவும், தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி,இது…
தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தொற்றின் பரவல் நாளுக்கு நாள்அதிகரித்து வரும் நிலையில் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்தியும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து ஆலோசனை செய்ய அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களுக்கும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள10-வது தளத்தில் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு ஆலோசனை செய்ய அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் தலா இருவர் மட்டும் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்: மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் ஏப்ரல்,மே, ஜூன் ஆகிய மூன்று மாத காலத்திற்கு மருத்துவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும் தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்பொழுது கொரோனா இரண்டாம் அலைப் பரவலின்போது மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தற்பொழுது அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், ஆய்வுக்கூடப் பணியாளர்கள், சி.டி.ஸ்கேன் பணியாளர்கள், அவசர மருத்துவ ஊர்தி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டும் வகையில் ஊக்கத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, ஏப்ரல்,மே, ஜூன் ஆகிய மூன்று மாத காலத்திற்கு மருத்துவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும், செவிலியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும், இதரப் பணியாளர்களுக்கு…
