மழை நீர் சேகரிப்பு

மழை நீர் சேகரிப்பு mazhai neer segaripu in tamil

“நீரின்றி அமையாது உலகு” என்ற வள்ளுவரின் வாக்கிற்கமைய இந்த உலகின் அனைத்து ஜீவராசிகளினதும் ஆதாரமாய் விளங்குவது நீர். தாவரங்கள் தமது உணவை உற்பத்தி செய்யவும், விலங்குகளும், பறவைகளும் தாகம் தணிப்பதற்கும் நீர் இன்றியமையாததாய் விளங்குகின்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நீரானது உலகிற்கு…