உயிரெழுத்துகளில் குறுகிய ஓசையுடைய எழுத்துகள் குறில் எழுத்து அல்லது குற்றெழுத்து என்றும் நீண்ட ஓசையுடைய எழுத்துகள் நெடில் எழுத்து அல்லது நெட்டெழுத்து என்றும் வழங்கப்படும். குறில் – அ, இ, உ, எ, ஒ. “அ, இ, உ, எ, ஒ”…
கல்வி
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் அரசுப் பள்ளிகளில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் பெண் குழந்தைகளின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க தமிழக அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம், நிதி உதவியாக…
சூரிய ஒளியில் அல்லது வளிமண்டலத்தில் வேறு சில நீர் துளிகளால் மழை பெய்யும் போது மட்டுமே வானத்தில் ஏழு வண்ணங்களில் ஒரு வில் அல்லது வில் தெரியும். வானவில்லின் தோற்றம் பிரதிபலிப்பு, ஒளிவிலகல் மற்றும் சிதறல் செயல்முறையின் காரணமாக நிகழ்கிறது, இது…
தமிழ் எண்கள் தமிழ் எண்கள் பூஜ்ஜியத்திலிருந்து ஒரு டிரில்லியன் வரையிலான எண்கள், எண்கள் தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்டு ஒலிபெயர்ப்பு. 100,000 முதல் எண்களுக்கு இரண்டு அமைப்புகள் உள்ளன: தமிழ் அமைப்பு (TS), மற்றும் சமஸ்கிருத அமைப்பு (SS), இது 100,000s (லட்சங்களில்)…
பொதுத்தமிழ் – இலக்கணம் இலக்கணக் குறிப்பறிதல் பெயரெச்சம் வினையெச்சம் முற்றெச்சம் வினைத்தொகை பண்புத்தொகை வினைமுற்று வினையாலணையும் பெயர் உருவகம் உவமைத்தொகை ஈறுகெட்டஎதிர்மறைபெயரெச்சம் இரட்டைக்கிளவி அடுக்குத்தொடர் எண்ணும்மை உம்மைத்தொகை உரிச்சொற்றொடர் அன்மொழித்தொகை 1.பெயரெச்சம்: ஒரு வினைச்சொல்லானது பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியுமாயின் அது பெயரெச்சம்…
வல்லினம் என்பது பழந்தமிழ் இலக்கணங்களின் அடிப்படையில், தமிழில் உள்ள மெய்யெழுத்துகளின் மூன்று வகுப்புகளுள் ஒன்று. மெல்லினம், இடையினம் என்பன ஏனைய இரண்டு வகுப்புகள். தொல்காப்பியமும், அதற்குப் பின்னர் எழுந்த நன்னூல் முதலிய தமிழ் இலக்கண நூல்களும், க், ச், ட், த்,…
www.tnresults.nic.in 11th Result 2022 Link Tamil Nadu Class 11th Public Exam Result: According to the latest update,Directorate of Government Examination Tamil Nadu (DGE TN) is all set to declare the…
உலகிலுள்ள ஒவ்வொரு மொழியும் ஒரு சிறப்பான தன்மையைப் பெற்றிருக்கும். அச்சிறப்பு மக்கள், அவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப அமைந்திருக்கும். இதே வகையான நிலை தமிழுக்கும் இருந்தாலும் மற்ற மொழி பேசுவோர் சிந்தித்ததைவிடப் பழந்தமிழர் மேலும் அதிகமாகச் சிந்தித்துள்ளார்கள். இதனாலேயே மற்றைய உலக…
தமிழ் மொத்த எழுத்து 247 எழுத்துக்கள் உள்ளன. அதில் 12 உயிர் எழுத்துக்கள் , 18 மெய் எழுத்துக்கள், 216 உயிர்மெய் எழுத்துக்களும், மற்றும் 1 ஆயுத எழுதும் அடங்கும்.இதில் உயிர் எழுத்தில் ஈ வரிசை சொற்கள் ஈ வரிசை சொற்கள்…
தமிழ் மொத்த எழுத்து 247 எழுத்துக்கள் உள்ளன. அதில் 12 உயிர் எழுத்துக்கள் , 18 மெய் எழுத்துக்கள், 216 உயிர்மெய் எழுத்துக்களும், மற்றும் 1 ஆயுத எழுதும் அடங்கும்.இதில் உயிர் எழுத்தில் முதல் எழுத்து அ அ வரிசை சொற்கள்…
தமிழ் எழுத்துக்கள் ” எவன் ஒருவன் தமிழின் சுவையை உணர்கிறானோ அவன் தாய் பாலின் சுவை அறிவான் என்று கருதலாம்” தமிழ் மொழி: “தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்” என்ற பாரதிதாசன் அவர்களின்…
எட்டுத்தொகை நூல்கள் 1. நற்றிணை 2. குறுந்தொகை 3. ஐங்குறுநூறு 4. பதிற்றுப்பத்து 5. பரிபாடல் 6. கலித்தொகை 7. அகநானூறு 8. புறநானூறு தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்கள் (1) அகம் சார்ந்தவை (2) புறம் சார்ந்தவை (3) இரண்டும்…
முன்னுரை காப்பியம் என்பது இலக்கிய வடிவங்களில் ஒன்றாகும். சிலப்பதிகாரம்⸴ மணிமேகலை⸴ குண்டலகேசி⸴ வளையாபதி⸴ சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவற்றுள் சிலப்பதிகாரமும்⸴ மணிமேகலையும் சங்க மருவிய காலத்தில் தோன்றிய காப்பியங்களாக ஏனையவை சோழர் காலத்தில்…
குறள் 1 அதிகாரம்: 1. கடவுள் வாழ்த்து, குறள் எண்: 1, பால்: அறத்துப்பால் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு பொருள்: எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய கடவுளை அடிப்படையாகக்…