ஆத்திச்சூடி விளக்கம் 1. அறம் செய விரும்பு தருமம் செய்ய ஆசைப்படு. 2. ஆறுவது சினம் கோபம் தணிய வேண்டியதாகும். 3. இயல்வது கரவேல் உன்னால் கொடுக்கமுடிந்த பொருளை மறைத்து வைக்காமல் வறியவர்க்கு கொடு. 4. ஈவது விலக்கேல் தருமத்தின் பொருட்டு…
ஆத்திசூடி
1 Article
1
Continue Reading