பிப்ரவரி மாத இறுதியில் 6,7,8,வகுப்புகள் தொடங்க ஆலோசனை
தமிழ்நாட்டில் நடப்பு கல்வி ஆண்டின் பெரும்பகுதி ஆன்லைன் வகுப்புகளிலேயே கழிந்துவிட்ட நிலையில் கடந்த மாதம் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்ட நிலையில் பாதிப்புகள் பெரியளவில் இல்லை என்ற கருத்து…