மனிதர்கள் சாப்பிடுவதில் பல வகையான பழங்கள் இருக்கின்றது. எக்காலத்திலும் உடல் நலத்திற்கு ஏற்ற உணவாக பழங்கள் உள்ளன. அதிலும் கடுமையான வாட்டி வதைக்கும் கோடை காலங்களில் பழங்களை மக்கள் விரும்பி உண்ணுகின்றன. அப்படி பலவகையான பழங்களில் ஒன்றுதான் முலாம்பழம். இந்த முலாம்பழத்தை சாப்பிடுவதால் நமக்கு உண்டாகும் நன்மைகளை என்பதை தெரிந்து கொள்வோம். முலாம்பழங்களின் நன்மைகள் கண் பார்வை முலாம்பழத்தில் வைட்டமின் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றது. இந்த வைட்டமின் உடல்நலத்திற்கும் குறிப்பாக கண்பார்வைக்கு மிக அவசியமாய் இருக்கிறது. கண்ணில் இருக்கும் செல்களின் வளர்ச்சி, வயதாவதால் பார்வை மங்குதல் போன்ற பிரச்சினை தீர்க்கிறது. கண்களை எளிதில் வறண்டு விடாமல் பாதுகாக்கின்றது. உடல் குளிர்ச்சி கோடை காலங்களில் வெப்பம் அதிகரிப்பதால் அனல் காற்று வீசுவதால் உடலில் இருக்கும் நீர் சத்து வெளியேறி உடல் வெப்பம் அடைகிறது. இதனால் நமக்கு சீக்கிரத்தில் சோர்வு மற்றும் அத்தியவசிய உப்பு இழப்பு ஏற்படுகின்றது. கோடை காலங்களில் முலைப்பழங்களை துண்டாக்கி தண்ணீரில்…
Author: Ishwarya
கிராம்பு ஒரு வகையான மரம். இந்த மரத்தின் பூக்கள் மலர்ந்த மொட்டு பண்டைய காலங்களில் இருந்து மருத்துவ ரீதியாக பயன்படுத்தி வருகின்றனர். கிராம்பு பயன்படுத்துவது இந்தியாவில் மிக பரவலாக உள்ளது. இதன் அறிவியல் பெயர் சைஜியம் அரோமேட்டிக்கம். ஒன்பது வருடங்களுக்கு ஒருமுறை ஒரு கிராம்பு மரம் மொட்டு விடுகின்றது. இதை உலர வைத்து பின்பு கிராம்பு தயாரிக்கின்றன. கிராம்புகளின் மருத்துவ பண்புகள் கிராம்பு பல நூற்றாண்டுகளாக மருத்துவ குணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. இது நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் விளைவுகளை கொண்டுள்ளது. கூடுதலாக இது வைரஸ் எதிர்ப்பு மற்றும் வலிநிவாரணி பண்புகளாக கொண்டுள்ளது. இது உடலை பல வழிகளில் பயன் அளிக்கின்றது. ஆயுர்வேதத்தில் கிராம்புகளின் நன்மை பல நூற்றாண்டுகளாக மக்களை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றது. கிராம்பு தரும் அற்புத நன்மை 1. சளி இருமல் குணமாகும் இருமல் மற்றும் சளி போன்றவற்றிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. கிராம்பு ஒரு எதிர்ப்பு அலர்ஜி விளைவை கொண்டிருக்கின்றது.…
ஏலக்காய் மனிதருக்கு அதிகம் பயன்களை கொடுப்பது அல்ல ஆனால் ஏலக்காய் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நன்மை பயக்கும். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் அதை இப்போது நாம் விரிவாகப் பார்ப்போம். ஏலக்காய் இந்திய உணவுகள் ஏலக்காய் மணம் சுவை அளிப்பதோடு மட்டுமின்றி பல்வேறு மருத்துவ குணங்கள் வாய்ந்ததாக ஏலக்காய் இருக்கிறது. பழங்காலத்திலிருந்தே ஏலக்காய் இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றன. ஆயுர்வேத மருந்தில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கின்றன. வாயில் ஏற்படும் தொற்று புண்கள், தொண்டையில் ஏற்படும் பாதிப்பு, மார்பு பகுதியில் ஏற்படும் சுணக்கங்கள், வாய் சம்பந்தமான கோளாறுகள், விஷக்கடி போன்றவைக்கு சிறந்த தீர்வு அளிக்கிறது. ஏலக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் 100 கிராம் ஏலக்காயில்… புரோட்டீன் – 11 கிராம் கொழுப்பு – 0 மில்லிகிராம் கார்போஹைட்ரேட் – 68 கிராம் மொத்த கொழுப்பு – 7 கிராம் கலோரி – 311 கிலோ கலோரி ஏலக்காய், இஞ்சி குடும்பத்தை சேர்ந்த தாவரம்…
மருந்து என்பது சிகிச்சை ஒரு நோயை குணப்படுத்த அல்லது நோய் வராமல் தடுக்க, பயன்படுத்தப்படும் ஒரு பொருள் ஆகும். மருந்தை பயன்படுத்தி சிகிச்சை அளிப்பது மருத்துவத் துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றது.. மற்றும் நோய் வராமல் இருக்க மாத்திரைகள் உட்கொண்டு மீண்டும் அந்த மாத்திரைகளில் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் தெரிந்துகொள்வது மிக முக்கியமானவை. எனவே டோலோ 650 பற்றி நன்மை தீமைகளை தெரிந்து கொள்வோம்.. டோலோ 650 மாத்திரை தெரிந்து கொள்வோம்: டோலோ 650 மாத்திரை இலேசான வலி நிவாரணி என வகைப்படுத்தப்படுகிறது. இவை காய்ச்சல் மற்றும் பொதுவாக பயன்படுத்தப்படும் வலி நிவாரணி ஆகும். குறிப்பாக தலைவலி பல் வலி, முதுகு வலி கால் வலி, காது வலி, முட்டு வலி, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல் வலி போன்றவற்றை வலி தடுக்கும் மருந்தாக டோலோ 650 மாத்திரை பயன்படுகின்றது. காய்ச்சல் காரணமா உடலில் ஏற்படும் உடல் வலியை குறைக்கிறது.…
இந்த ஜாதிக்காயின் (Nutmeg) ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. அவற்றில் ஜாதிக்காயின் கனியின் உள்ளே இருக்கும் விதை ஜாதிக்காய். விதையை சுற்றியுள்ள மெல்லிய தோல் பகுதியில் ஜாதிபத்திரி என்று சொல்வோம். இவற்றில் விதையும் ஜாதிபத்திரி இதில் அதிக நறுமணமும் மருத்துவ குணம் கொண்டது. இது விந்தணுக்கள் குறைவு, வயிற்றுப்போக்கு,ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளை குணப்படுத்தும். இதன் மருத்துவ பயன்களை இப்போது பார்ப்போம். ரத்த சுத்திகரிப்பு அமிலத்தன்மை இல்லாத தாவரம் வகை சேர்ந்த காய் என்று கேட்டால் அதை நாம் ஜாதிக்காய் என்று சொல்வோம். தினமும் ஜாதிக்காய் பொடியை பாலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கி ரத்தத்தில் படியும் கெட்ட கொழுப்புகளை தடுத்து ரத்தத்தை சுத்தம் செய்கின்றது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஜாதிக்காய் பொடியை இரவில் தூங்குவதற்கு முன் பாலில் கலந்து அருந்தி வந்தால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மன அழுத்தம் நீங்க வாழ்க்கையில்…
வெந்தயம் என்பது ஒரு குளிர்ச்சி தரும் கூடிய பொருள் ஒன்றுதான். மேலும் இதில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. பலவகையான ஆரோக்கிய பிரச்சினைகளை தீர்ப்பது வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கின்றது இது சிறந்த மருந்துப் பொருளாக விளங்குகிறது. சரி வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இங்கே நாம் பார்ப்போம். வெந்தயத்தின் மருத்துவ பயன்கள் – Fenugreek Health Benefits in Tamil செரிமான பிரச்சனை வெந்தயத்தில் புரோட்டின், நார்ச்சத்து கால்ஷியம்,கனிமம், இரும்பு சத்து, கார்போஹைட்ரேட், ஆகிய சத்துக்கள் அதிகளவு உள்ளதால் செரிமானப் பிரச்சினைகள் உள்ளவர்கள் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.. இதய நோய் வெந்தியத்தை அதிகளவு பொட்டாசியம் சத்து உள்ள அதனால் இது இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. அதுமட்டுமின்றி நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க வெந்தய பயன்படுகின்றது. எனவே இதயநோய் வராமல் இருக்க வேண்டுமென்றால் தினமும் வெந்தயத்தை சாப்பிடுவது மிக நல்லது. உடல் சூடு…
