நாவற்பழம் என்றாலே அது மார்க்கெட்டில் சென்றால் மிக விலை மிக அதிகமாக இருக்கும். அப்படியென்றால் அதனை உடனடியாக வாங்கி சாப்பிடுங்கள் ஏனென்றால் அதில் அதிக எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் ஆயுர்வேதம் மற்றும் யுனானி போன்ற மற்ற கனிந்த பழங்கள் இந்த விதைகள் இலை மற்றும் வரப்பட்ட பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சிறந்த மருந்தாக விளங்குகிறது. பொதுவாக நெல்லிக்காய் கொடுக்காபுளி மற்றும் நாவல் பழத்தைப் பார்த்தாலே அனைவருக்கும் பள்ளிப் பருவ காலம் சிறுவயது ஞாபகம் வரும் மனதில் சந்தோஷத்தை கொடுக்கும் ஏனென்றால் சிறுவயதில் கிராமப்புறங்களில் வாழ்ந்தவர் கிடைக்கும். எனவே நாவல் பழத்தில் ஏற்படும் நன்மைகள் இப்போது நாம் பார்ப்போம். கல்லீரல் பிரச்சினைகள் தீர்க்க நாவல்பழம் நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பிரச்சனைகள் நீங்குவதுடன் சிறுநீர்ப்பை பிரச்சனைகள் இருந்து நிவாரணம் கிடைக்கும். மலச்சிக்கல் மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் அப்படியானால் நாவல் பழத்தை செய்யப்பட்ட வினிகரை சரிசமமான நீரில் கலந்து கொண்டு தினமும்…
Author: Ishwarya
இந்தச் சர்க்கரை குறைந்தால் மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகள் புரிந்துகொண்ட கொண்டதாகும் பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு பயிர் செய்யப்பட்டு வருகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் இந்த கிழங்கு சாப்பிடலாம் கொலஸ்ட்ரால் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க சர்க்கரை வள்ளிக்கிழங்கு உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது மிக நல்லது. எளிதில் கிடைக்கக்கூடிய என்பதால் இதில் பல ஆரோக்கியம் உள்ளன சக்கரவள்ளி கிழங்கு இதய பாதுகாப்பு, ரத்த சுத்திகரிப்பு, நோயெதிர்ப்பு மண்டலம் பாதுகாத்தல், சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் என பல நன்மைகள் இருக்கிறது என சர்க்கரை வள்ளிக்கிழங்கை பற்றி நீங்கள் அறியாத ஆரோக்கியமான தகவலை இங்கு பார்ப்போம். இரும்புச்சத்து நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் இரும்புச்சத்து அவசியமானது ஒன்று ஆனால் அதுமட்டுமின்றி இரத்த ஒழுக்கு உற்பத்தி மன அழுத்தம் குறைதல் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சரியாக செயல்பட உடல் இயக்கங்களுக்கு சரியான எடுக்க என அனைத்திற்கும் இரும்புச்சத்து அவசியம்…
கசகசா பெரும்பாலும் இங்கே சமைக்கிறது சமையலுக்கு சேர்க்கப்படும் உணவு பொருள் ஆகிறது இது பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தி வருகின்றது பல நாடுகளில் போதை தரும் பொருளாக கருதப்பட்டு சில நாடுகளில் தடை விதிக்கப்பட்டாலும் இந்தியாவில் அசைவ உணவுகளில் அதிக அளவில் கசகசா பயன்படுத்தி வருகின்றன. கசகசாவின் பக்கவிளைவுகள் மற்றும் பயன்களை இப்போது நாம் பார்ப்போம். பாப்பி விதை (poppy seeds in tamil) பாப்பி செடியில் விதைகளைத் காய்ந்தபின் அதில் இருந்து எடுக்கப்படும் விதைதான் கசகசா. இதை பாப்பி விதைகள் என்று வெளிநாட்டு அழைக்கப்படுகின்றது. கசகசா விதையின் வகைகள் : இதில் பல வகை உள்ளது வெள்ளை விதி விதைகள் இந்தியாவிலும் மற்றும் ஆசிய நாடுகளில் அதிக பயன்படுத்துகின்றனர் நீல விதைகள் ஐரோப்பிய நாடுகளிலும்.ஓரியண்டல் இதை போதைதரும் பொருட்களாக பயன்படுத்தி வருகின்றனர் கசகசாவின் மருத்துவ பயன்கள் கசகசா விதையானது உடலை பல பளபளப்பாக்கும். ஆண்மையை அதிகரிக்கவும் பெண்கள் கருமுட்டை வளர்ச்சியை மேம்படுத்தவும்…
ஆவாரம் பூ என்றாலே அது நம் கடவுள் படைக்கும் பூவாக தான் நாம் பார்த்திருப்போம். பெண்கள் அதை விரும்பி தலையில் சூடுவது இல்லை. இயற்கையாகவே நாம் இதை பூவ கண்டாலும் இது ஒரு மூலிகை மருத்துவ குணம் வாய்ந்ததாக இருக்கிறது. இந்த அருமருந்து பயன்களை இப்போது நாம் பார்ப்போம். கூந்தலை நன்கு வளர ஆவாரம்பூ 100 கிராம் வெந்தயம் 100 கிராம் பயத்தம் பருப்பு அரை கிலோ ஆகியவற்றை கலந்து அரைத்துக் கொள்ளவேண்டும் இந்தப் பவுடரை வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசி வர கூந்தல் கருகருவென்று வளரும். ஆவாரம் பூவின் பட்டை வேர் இலை அனைத்தையும் நோய் எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கு தந்து ஆரோக்கியமாய் வைத்திருக்கும். காய்ச்சலை குணப்படுத்த ஆவாரம் பூ உடலில் காய்ச்சல் ஏற்படும் ஏதாவது ஒன்று நுண்ணுயிரி தொற்றுகளின் மூலமே வருகிறது நம் உடலில் எப்படிப்பட்ட காய்ச்சல் இருந்தாலும் ஆவாரம் பூவை போட்டு வேக…
மகா சிவராத்திரி : திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார், தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம். “தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!!” சிவபுராணம் பாடல் வரிகள் : தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே – எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி…
கல்லீரல் என்பது நம் உடலின் முக்கிய அங்கமாகும்.நாம் சாப்பிடும் உணவில் உள்ள சத்துக்களை பிரித்து அதை தேவைப்படுகிறது இடத்திற்கு அனுப்புகிறது. கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டிய உணவு முறைகள் மற்றும் அறிகுறிகளை பாப்போம். அதீத குடிப்பழக்கம், போதை மருந்துகளுக்கு அடிமை, நச்சுப் பொருட்களை பயன்படுத்துதல், உடல் பருமன், ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து இருத்தல், சில மருந்து வகைகள், வைரஸ் பாதிப்புகள், ஹெபாடைட்னிஸ் பி மற்றும் சி பாதிப்புகள், டைப் 2 வைகைஊ நீரிழிவு, மரபணு முன்கணிப்பு உள்ளிட்ட காரணங்களால், மனிதர்களுக்கு கல்லீரல் நோய் ஏற்படுகின்றன. கல்லீரல் நோய் முற்றிய நிலையில் சிகிச்சை அளிக்க முடியாத நிலையை கல்லீரல் செயலிழப்பு நிலை என்கின்றோம். இந்நிலையை உள்ளவர்கள் விரைவில் மரணம் உண்டு. குடிப்பழக்கம் ஆல்கஹால் மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் முதலில் கல்லீரல் தான் பாதிக்கின்றது. பின் அது செயலிலிருந்து கல்லீரல் மாற்று சிகிச்சை மேற்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள். தோல் மஞ்சள்…
பலரும் பிரியாணி இலை நறுமணத்திற்காக சேர்க்கப்படுவது என்று நினைப்போம்.ஆனால் பிரியாணி இலையின் நிறைய மருத்துவ குணம் நிறைந்துள்ளது. ஆன்ட்டி பாக்டீரியா பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு அழற்சி போன்ற பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும்.. ஊட்டச்சத்துக்கள் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், கனிமச்சத்துக்கள் பொட்டாசியம் கால்சியம், மாங்கனீசு, செலினியம் மற்றும் இரும்பு சத்துக்கள் போன்றவற்றை அதிகம் நிறைந்துள்ளன. இவ்வளவு சத்துக்கள் உள்ளடக்கிய இந்த பிரியாணி இலையை உணவில் சேர்த்து சாப்பிட்டால் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்பது நீங்களே சற்று யோசித்து பாருங்கள்.. பிரியாணி இலைகளின் நன்மைகள்: இதயத்திற்கு பிரியாணி இடையிலுள்ள பட்டை மற்றும் இலையில் ceffecin acid அமிலம் rutin என்று பொருள் இதயத்தில் மெல்லிய ரத்தக் குழாய்களில் வழுவுற செய்கிறது. உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை நீக்க இந்த பிரியாணியை உதவுகிறது. மன அழுத்தத்தை குறைக்க இலை பட்டையில் உள்ள linalool என்னும் ரசாயனம் ஆனது மன அழுத்தத்தை அறிகுறிகளை எதிர்க்க உதவுகிறது.. செரிமானத்திற்கு இந்தப்…
ஆளி விதையில் பல்வேறு சுகாதார நன்மைகள் உள்ளன. இதிலுள்ள நன்மைகளைப் பற்றி பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கவில்லை. ஆளி விதையில் அதிக அளவு ஒமேகா-3 அமிலங்கள் நிறைந்துள்ளன. இது நமது உடலுக்கு அத்தியாவசியமான ஒரு கொழுப்பு அமிலம் ஆகும். உடல் எடையை குறைக்க ஆளி விதையில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது இதை சரியான அளவு எடுத்துக்கொண்டால் அதிகளவு பசி எடுக்காது உடல் எடையை கச்சிதமாக வைத்துக் கொள்ள இந்த ஆளி விதை உதவுகிறது. இதில் இருக்கும் நார் சத்தானது உடலில் கெட்ட கொழுப்பு சேராத தடுத்து பக்கவாதம், இதயநோய் வராமல் தடுக்கின்றது. இதில் 20% புரதச் சத்து இருப்பதால் உடல் உடல் எடையை சீக்கிரமாய் குறைக்கிறது. இதில் கொழுப்பு அமிலம் மற்றும் ஒமேகா-3 நிறைந்துள்ளது.. பெண்களுக்கு பிரச்சனை மட்டும் முடி பிரச்சனையை தீர்க்கிறது பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடால் ஏற்படும் பிரச்சினைகள் உயர் ரத்த அழுத்தம், முடி உதிர்வு மன உளைச்சல் போன்றவற்றிற்கு சிறந்த…
உலகமெங்கும் புதுப் புது நோய்கள் உருவாகி கொண்டு வருகின்றன. சித்த மருத்துவம் ஆயுர்வேதம் போன்றவற்றை மேலை நாட்டவர்கள் நம் நாட்டை நோக்கி வருகின்றன ஆனால் நமது மக்கள் ரசாயனம் கலந்த ஆங்கில மருந்துகளை நாடுகின்றனர். நமது இந்திய’ மூலிகை சுரங்கம் ‘என்று சொன்னால் அது மிகையாகாது. நம் நாட்டில் வளரும் நம் உயிரைக் காக்கும் ஒன்றுதான் ‘அதிமதுரம்’ இதன் பல்வேறு பயன்களை இங்கே காண்போம். தலைமுடி சிறிது அதிமதுரத்தை எடுத்து தூய்மையான பசும்பாலில் ஊறவைத்து பிறகு அதை அரைத்து தலையில் நன்கு ஊறும் வகையில் அழுத்தி தேய்த்து. சுமார் இரண்டு மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து வந்தால் தலைமுடி உதிர்வது தடுக்கும் தலையில் உள்ள சிறு புண்கள் ஆறும். இளநரையை நீக்கும். முடி பட்டுப் போன்று மென்மையாக இருக்கும். மலட்டுத்தன்மை ஆண் பெண் இரு பாலருக்கும் மலட்டுத்தன்மை நீங்க அதிமதுரம் உதவுகிறது இந்த அதிமதுரப் பொடியை பசும்பாலுடன் கலக்கி அதனுடன்…
சைபால் மருந்து 1937 இல் மதுரையில் தயாரிக்கப்பட்டது. இந்த மருந்து பெரும்பாலும் வெளிப்புற காயங்களுக்கு ஒரு களிம்பாக பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள ரசாயனங்கள் சருமத்தில் எந்தவித எரிச்சலையும், பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. இந்த மருந்துக்கு பல பக்க விளைவுகள் இல்லை. இருப்பினும், எந்த மருந்தையும் குறைவாகப் பயன்படுத்துவது நல்லது. குழந்தைகளுக்குப் பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள். இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன், பாதிக்கப்பட்ட பகுதியை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். பின்னர் இந்த மருந்தை பாதிக்கப்பட்ட இடத்தில் பொறுமையாக தடவவும். இதை பெரும்பாலும் காலை அல்லது மாலையில் பயன்படுத்துவது நல்லது. இந்த மருந்தானது வெளிப்புற காயங்கள் ஆக ஆயில்மெண்ட் ஆக பயன்படுத்தப்படுகிறது.மதுரையில் இந்த மருந்தை 1937-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது.” இதில் ஜிங்க், போரிக் ஆக்சைட் 5% ஏஜ் ஆக்சைட் 5%, சாலிசிலிக் ஆசிட் 2%,sulfacetamide sodium 2%, மற்றும் white soft paraffin போன்ற வேதிப் பொருட்கள் இருக்கிறது. இப்போது சைபால் மருந்து எதற்கு பயன்படும் என்பதை பார்ப்போம்.. சைபால் மருந்தின் பயன்கள் : சீராய்ப்பு…
நல்ல ஆழமான ஆரோக்கியமான முடி மற்றும் சரும இரண்டுமே சீரான உடல் ஆரோக்கியத்திற்கு பிரதிபலிப்பு ஒன்றாகும். முடி வளர்ச்சியை நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் என்னவென்று பார்ப்போம். பாரம்பரியமாக இந்தியாவில் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். தலை முடி ஆறவைத்து மேம்படுத்த நீண்ட காலம் மென்மையான முடியை பெறுவதற்கு உள்ள பராமரிப்பு வெளி பராமரிப்பு முக்கியத்துவமானது. உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆரோக்கியமான விஷயங்கள் என்னவென்று என்பதை பார்ப்போம். 1. மசாஜ் மிக அவசியம் பாரம்பரியமாகவே கூந்தலுக்கு மசாஜ் செய்வது வழக்கமானது மென்மையான மசாஜ் மூலம் தலைமுறைகளுக்கு எண்ணை தடவுவது கூந்தலை ஹைட்ரேட் செய்வது மட்டுமல்லாமல் இது தலைமுடிக்கு ஊட்டச்சத்துக்கள் மேலும் இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. கூந்தலின் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் முடி அடர்த்தியாகவும் வலுவாக வளரும் அதனால ஒவ்வொரு முறையும் தலை குளிப்பது முன் கூந்தலுக்கு எண்ணெய் தடவி விட்டு 10 நிமிடம் ஊற வைத்து குளித்தால் கூந்தல் அழகும் மேம்படும்.…
நமது பாரத நாட்டின் தட்பவெப்ப நிலை கொண்ட ஒரு நாடு என்பது நமக்கு தெரியும் இதில் பல வகை காய்கறிகள் கனிகள் அதிகம் விளைகிறது என்பது நாம் அறிவோம் நம் நாட்டில் அதிக விலையும் ஒரு மருத்துவ குணமிக்க காய் அல்லது கனியாக கருதப்படும் நெல்லிக்காய் இருக்கிறது இதை நாம் நெல்லிக்கணி என்று அழைப்போம். சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் நெல்லிக்காய் சிறப்புகள் குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளது அப்படியே நெல்லிக்காய் அல்லது நெல்லிகனி உண்பதால் ஏற்படும் நன்மை பற்றி நாம் இங்கு தெரிந்து கொள்வோம். நெல்லிக்காய் நன்மைகள் இதயம் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ரத்தத்தை பாய்ச்சும் உறுப்புதான் இதயம் இதயம் சீராக இருக்கிற வகையில் உதவக்கூடிய இயற்கை உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டியது மிக அவசியம் நெல்லிக்கனிகளை அடிக்கடி சாப்பிடும் போது அதில் உள்ள புளிப்புத்தன்மை கொண்ட ரசாயனங்கள் இதயத்திற்கு ரத்தம் உறைதல் அடைப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்கின்றது குரோமியம் சத்து…
ஆப்ரிகாட் பழங்கள் குளிர் பிரதேசங்களில் விளையக்கூடியது ஒன்று. இந்த விலை இன் நம் நாட்டில் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. இந்தப் பழங்களை உலர்ந்த பழங்களாக சாப்பிட்டு வருகின்றன. உலர்ந்த பழங்கள் என்றால் அது பழத்திலுள்ள நீர்ச்சத்துக்களை நீக்கப்பட்டு இருக்கும். அதேபோல் ஆப்ரிகாட் பழங்களின் நீர்ச்சத்தை நீக்கி நீக்கி விட்டு உலர் பழங்களை சாப்பிடுவதால் நம் உடம்பிற்கு பூட்டு ஊட்டச்சத்துக்கள் எந்த ஒரு தீங்கு அளிக்காமல் நமக்கு கிடைக்கின்றது. ஆப்ரிகாட் பழங்களின் சக்திகள் பாஸ்பரஸ் பொட்டாசியம், இரும்பு சத்து,வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. பொதுவாக உலர்த்திய பழங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக இருக்கும். இந்த உலர் ஆப்ரிகாட் பழங்கள் ஏற்படும் நன்மைகளை இப்போது பார்ப்போம். மலச்சிக்கல்: தினம்தோறும் காலையில் நம் உடலில் உள்ள கழிவுகள் மலமாக முற்றிலும் வெளியேறினால் தான் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். நீர்ச்சத்து குறைந்தவர்களுக்கு மலமானது முற்றிலுமாக வெளியேறாது. இதனால் சிலருக்கு வயிற்றில்…
கடுகு கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது பழமொழி கடுகு இல்லாத தென்னிந்திய சமையலை பார்க்க முடியாது. தலைமுறையினர் சாப்பாட்டில் கடுகு இருந்தாலே தள்ளி வைத்து விடுகின்றன. அதனால் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகிறது எனவே உணவுடன் எடுத்துக் கொள்ள இயலாதவர்களுக்கு கடுகு எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் கடுகின் பயன்களை முழுவதும் பெற இயலுகிறது. கடுகில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கடுகில் மாங்கனீசு கால்சியம், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம், தாதுஉப்பு வைட்டமின்கள், ஆக்சிடென்ட்கள், சல்பர், அப்லோ டாக்சின், சினி கிரீன், மைக்ரோசின், எருசிக், ஈக்கோ செனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற சத்துக்கள் உள்ளன . கடுகியின் மருத்துவ பயன்கள் இந்தியாவின் கிழக்கு மற்றும் வடக்கு கிழக்கு பகுதிகளில் கடுகு எண்ணெய் பரவலாக பயன்படுத்தி வருகின்றன. 1. கடுகு எண்ணெய் பூஞ்சை தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கவும், ஜலதோஷம் குணப்படுத்தவும் முடி வளர்ச்சி அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் சருமத்தின்…
