ஹைலைட்ஸ்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலியில் முதலிடம் பிடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 220 ரன்கள் எடுத்தது. டு பிளிஸ்சிஸ்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஐ.பிஎல் 15 வது லீக் போட்டியானது முபையில் நடைப்பெற்றது.இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.இதில் கொல்கத்தா அணி டாஸ் வென்றதை அடுத்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து சென்னை அணி பேட்டிங் செய்ய காளத்தில் இறங்கி ஆடத்தொடங்கியது.ஆடத்துவக்கத்தில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப்டு பிளிஸிசில் இந்த இவரும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர் ருதுராஜ் கெய்க்வாட் 42 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழந்தார் . இதனை தொடர்ந்து மொயின்அலி 12 பந்துகளில் 25 ரன்களும் கேப்டன் தோனி 8 பந்துகளில் 17 ரங்களும் எடுத்து களத்தைவிட்டு வெளியேறினார். டூ பிளில்சிஸ் இறுதிவரை ஆட்டத்தை இழக்காமல் 60 பந்துகளில் 95…
Author: Vijaykumar
சிவப்பு இறைச்சியில்(Red Meat ) புரதம் அதிகம் இருக்கிறது என்று சொல்லபடுகிறது. ஆகையால் குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெண்கள் சிவப்பிறைச்சி உண்பதை தவிர்க்கவே மருத்துவர்கள் ஆலோசனை தெறிகிறார்கள். அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு எதனால் சிவப்பு இறைச்சியை உண்ண கூடாது தெரியுமா? அதை பற்றி இப்போது காணபோம். அடுத்த தடவை நீங்கள் இரவு நேர உணவை சமைப்பதாக இருந்தால் அதில் சிவப்பு இறைச்சியை தவிர்த்து நல்லது. புதியதா, சுத்தமான சால்மன் மீன் அல்லது தோல் அற்ற கோழிக்கறியை சமைக்கலாம். ஏனெனில் ஹார்வர்ட் பல்கலைகழகம் தற்பொழுது நடத்திய ஆய்வில் சிவப்பு இறைச்சியின் காரணமாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதாகவும், அதிக ஆபத்துகள் இருப்பதாகவும் கண்டறிந்துள்ளது. புற்றுநோய் அபாயத்தை தடுக்க மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைக்க,தினசரி சிவப்பு இறைச்சி உணவாக எடுத்துக்கொள்வதற்கு மாற்றாக கோழி, மீன் மற்றும் தானியம் , விதைகளை போன்ற குறைத்த புரதத்தை உடைய உணவுகளை சேர்த்து கொள்ளலாம் என கூறப்படுகிறது. 2014…
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்றிலிருந்து நடைமுறைக்கு வருகின்றன. பொதுமக்கள் விரும்பி செல்லும் கோடை சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் மக்களின் வருகை இல்லாமல் வெறிச்சோடி காட்சியளிக்கின்றன. கொரோனா இரண்டாவது பரவலில் மாட்டிக்கொண்டு தவித்து வரும் தமிழகதில், ஒரே நாளில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழக அரசானது கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர இரவு நேர ஊரடங்கு போன்ற பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இன்று இரவு முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலாக உள்ளது. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்துவதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் பயணம் செய்வதற்கும், தனியார்(ம) பொது பேருந்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி போன்ற தனியார் வாகன சேவைக்கு அனுமதி அளிக்கப்படாது . வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான இரவு நேர போக்குவரத்திற்கும் அனுமதி…
ஐ.பி.எல் 14 வது சீசன்,நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் , சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதின. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான்அணி டாஸ் வென்று பில்டிங்கை தேர்வு செய்தனர். முதலில் பேட்டிங் செய்ய தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆட்ட தொடக்கத்திலேயே வெற்றிகரமான தொடரை ஆரம்பித்தது. தொடக்க வீரரான டூப்ளசிஸ் 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழத்தனர். மோயின் அலி 26 ரன்கள்,அம்பதிராயுடு 27 ரன்கள் (ம) கேப்டன் தோனி 18 ரன்கள்,பிராவோ 20 ரன்கள் என எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழதனர் .பின்பு 20 ஓவரில் 188 ரன்கள் எடுத்து,எதிரணிக்கு மிகப்பெரிய இலக்காக கொடுத்தது. இதனை தொடர்ந்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை துவங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் இவர் மட்டும் 49 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும்…
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் எனப்படும் பிராணவாயு தேவைப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதமர் மோடி ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில் பல மாநிலங்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்று சேர தாமதம் ஆகிறது. இந்தியா முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்ல ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சிறப்பு ரயிலை ரயில்வே துறை இயக்க உள்ளது. முதல் கட்டமாக மஹாராஷ்டிராவுக்கு இன்று மருத்துவ திரவ ஆக்சிஜன் சிலிண்டர் எடுத்துச் செல்ல உள்ளன. இன்னும் சில நாட்களில் இந்தியா முழுவதும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும்’ என்று ரயில்வே உயர் அதிகாரி கூறியுள்ளார். இதற்கிடையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் டெல்லியில் இரண்டு ரயில்…
ஐபிஎல் 14ஆவது சீசனின் 10ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, 38 ரன்கள் வித்தியாசத்தில் எதிர்பாராத வெற்றியைப்பெற்றுள்ளது. இந்நிலையில் 3 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்துவருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலி, தேவ்தத் படிக்கல் இருவரும் ஆட்டத்தை ஆரபித்தனர். வருண் சக்ரவர்த்தி வீசிய சுழற்பந்தைத் தவறாக கணித்துகேப்டன் கோலி, 5 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஆட்டத்தை இழந்தார். அடுத்ததாக ராஜட் படிதரும் ஒரு ரன் சேர்த்து வருண் பந்தில் அவுட் ஆனார். இதனால், பெங்களூர் அணிக்கு ஆரம்பத்திலேயே நெருக்கடி ஏற்பட்டது. தொடர்ந்து படிக்கல், கிளென் மேக்ஸ்வெல் இருவரும் கைகோர்த்து ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். கணிசமாக விளையாடிய படிக்கல் 25 (28) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தகட்டமாக கொல்கத்தா அணியின் பந்துவீச்சை டிவிலியர்ஸ், மேக்ஸ்வெல் இருவரும்…
இரவு ஊரடங்கு உத்தரவுகளை விதித்துள்ளன. COVID-19 வழக்குகளின் மொத்த எண்ணிக்கையை 1,42,91,917 ஆக உள்ளது. நாட்டில் ஒரு நாளில் 2,17,353 புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோய்களைப் பதிவு செய்துள்ளது, அதே நேரத்தில் செயலில் உள்ள வழக்குகள் 15 லட்சத்தை தாண்டியுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 1,185 புதிய இறப்புகளுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,74,308 ஆக உயர்ந்துள்ளது, மொத்தமாக தொற்றுநோய்களில் 10.98 சதவீதத்தை உள்ளடக்கிய தொடர்ச்சியான வழக்குகள் 15,69,743 ஆக அதிகரித்துள்ளன, அதே நேரத்தில் தேசிய COVID-19 மீட்பு விகிதம் 87.80 சதவீதமாகக் குறைந்தது. செயலில் உள்ள கேஸ்லோட் பிப்ரவரி 12 அன்று 1,35,926 ஆக மிகக் குறைந்து இருந்தது, இது செப்டம்பர் 18, 2020 அன்று 10,17,754 ஆக உயர்ந்தது. கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்த, டெல்லியில் வார இறுதி ஊரடங்கு உத்தரவு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வியாழக்கிழமை (ஏப்ரல் 15) தெரிவித்தார். வெள்ளிக்கிழமை…
ஏப்ரல் 6-ம் தேதி நடத்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போது, சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியிலிருந்து, 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒரு விவிபேட் இயந்திரம் இருசக்கர வாகனத்தில் திருட்டுதனமாக எடுத்துச்செல்லப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, மாநகராட்சி உதவி பொறியாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றன . இந்நிலையில், வேளச்சேரியில் உள்ள அந்த வாக்குச்சாவடியில் 17-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெறிவித்தது. அதன்படி இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பதிவு செய்யும் இடத்திற்கு, மின்னணு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துவரப்பட்டன. ஆண்களுக்கான அந்த வாக்குச்சாவடியில், காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணிவரை வாக்குப்பதிவுகள் நடைபெறுகிறது. இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இருந்த ,14-வது ஐ.பி.எல் தொடரின் 8-வது லீக் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்து பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்தது , பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்களை எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக ஷாருக்கான் 47, ரிச்சர்ட்சன் 15, கிறிஸ் கெயில் 10, தீபக் ஹூடா 10 ரன்களை எடுத்து வெற்றிகரமாக மொத்தம் 106 ரன்களை குவித்தனர். அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தரப்பில் அதிகபட்சமாக தீபக் சாஹர் 4, சாம் கரன், மொயின் அலி, பிராவோ தலா ஒரு விக்கெட்யை வீழ்த்தினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு…
தமிழ் நடிகர், நகைச்சுவை நடிகர் மற்றும் பத்மஸ்ரீ பெறுநர் விவேக் 17.4.2021 சனிக்கிழமை அதிகாலை சென்னை மருத்துவமனையில் காலமானார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 59. 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களைச் செய்த நடிகர், அதிகாலை 4.35 மணியளவில் இருதயக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மூச்சுத் திணறினார் என்று நியூஸ் மினிட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவேக் வெள்ளிக்கிழமை மாரடைப்பால் பாதிக்கப்பட்டதால் வடபலானியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதயத்தின் ஒரு முக்கியமான இரத்த நாளத்தில் ஒரு முழுமையான தடுப்புக்கான ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்டிங் செயல்முறைக்கு அவர் உட்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இன்று அதிகாலையில் அவர் காலமானார். டாக்டர்களின் கூற்றுப்படி, விவேக் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் அவரது குடும்பத்தினரால் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார், அவர் மார்பு வலி மற்றும் அவரது வீட்டில் இருந்தபோது மயக்கம் அடைந்தார். இடது கரோனரி தமனியில் 100% தடுப்பு காரணமாக…
ஆண்டுகள் கடந்தகொண்டே இருக்கிறது , கண்டுபிடிப்புகளின் புதிய புகைப்படங்கள் மற்ற கிரகங்களில் வெளியிடப்படுகின்றன. இந்த அர்த்தத்தில், நாசாவில் சமீபத்தில் ஒரு பெரிய அளவிலான பொருளைப் பகிர்ந்துள்ளது , இது சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்களின் செயல்பாடுகளை புரிந்துகொள்ள அனுமதிக்கிறது. இந்த முறை செவ்வாய் கிரகத்தின் 2002 மற்றும் 2004 க்கு இடையில் இந்த கிரகத்தின் இயற்கையான செயல்பாட்டின் பதிவு செவ்வாய் ஒடிஸி சுற்றுப்பாதை மற்றும் சில சிறந்த புகைப்படங்கள் செய்யப்பட்டன. அந்த இடத்தில் மணல் “நீல குன்றுகள்” என்று அழைக்கப்படுபவை. வல்லுநர்கள் தெரிவித்துள்ளபடி, அவை கிரகத்தின் வடக்கு துருவத் தொப்பியில் காணப்படுகின்றன. – 150 ° C வெப்பநிலை இருக்கும் இடம். நாசா வெளியிட்டுள்ள அறிக்கை, இந்த குன்றுகள் டெக்சாஸ் மாநிலத்திற்கு (அமெரிக்கா) சமமான ஒரு பகுதியை உள்ளடக்கியது என்பதைக் குறிக்கிறது, இதன் மேற்பரப்பு 695 ஆயிரம் சதுர மீட்டரை எட்டும். கடந்த ஏப்ரல் 8 வியாழக்கிழமை வெளியிடப்பட்ட படம்…
45 வயதுக்கு மேலுள்ள அனைவருக்கும் 10 நாட்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டி.எஸ்.செல்வவிநாயகம் கூறியுள்ளார். நேற்று தமிழகம் முழுவதும் கொரேனா தடுப்பூசி திருவிழா தொடங்கப்பட்டது. இதையடுத்து நாளை முதல் 3 நாட்கள் தொடர்ச்சியாக தடுப்பூசி போடும் பணிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் 25ஆம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட உத்தரவை பிறப்பித்துள்ளது தமிழக அரசு “தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. நேற்று தொடங்கியுள்ள தடுப்பூசி திருவிழாவை பயன்படுத்தி 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவிக்கப் பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் 45 வயதுக்கு மேல் அனைவரும், தடுப்பூசி போட்டுக் கொண்டனர் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறோம்.…
காபியில் அதிகமான க்ரீம்கள், சர்க்கரை பொருட்கள் சேர்க்கப்படுவதால் உடல் எடை அதிகரிப்பு, கொழுப்பு தேக்கம், இரத்த சர்க்கரை பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க கீழ்க்கண்ட செயற்கை பொருட்களை சேர்க்காமல் இருப்பது நல்லது.அனைவரும் காலையில் எழுந்ததும் ஒரு கப் காபி குடிக்கும் பழக்கம் உண்டு. அதிலும் நிறைய அமெரிக்கர்கள் காபி பிரியர்களாக இருக்கின்றனர். தேசிய காபி சங்கம், எழுபது சதவீத அமெரிக்கர்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்றும் இதில் 62 சதவீத அமெரிக்கர்கள் தினமும் காபியை பருகுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளது. ஆரோக்கியமற்ற முறை நிறைய உணவகங்கள் சில ஆரோக்கியமற்ற காபி பானங்களை அளிகின்றனர். இந்த ஆரோக்கியமற்ற பானங்களை நாம் குடிப்பது நமக்கு பலவித உடல் ரீதியான பிரச்சினைகளை உண்டாக்கும். உதாரணமாக, டங்கினின் வெண்ணெய் பெக்கன் சுழல் உறைந்த காபியில் 32 அவுன்ஸ் பெரிய கோப்பையில் 1,160 கலோரிகளும் 168 கிராம் சேர்க்கப்பட்ட சர்க்கரையும் உள்ளன. இதனால்…
இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பானது, இந்ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி பயன்பாட்டுக்கு டி.சி.ஜி.ஐ. ஒப்புதல்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை தடுக்க அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளை பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன்படி, கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் நாட்டில் தடுப்பூசிகள் செலுத்தி வருகின்றன. உள்நாட்டில் உற்பத்தியான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகியவற்றிக்கு அனுமதி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாட்டில் சமீப காலமாக கொரோனா வைரஸ் பாதிப்புகள் உச்சமடைந்து வருகின்றன. தொற்று எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் 10 லட்சத்தை கடந்து அதிர்ச்சி அதிச்சிக்கு உள்ளாகி வருகிறது.இந்நிலையில், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் இந்தியாவில்…
