Author: Vijaykumar

2021 ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ தேர்வுகள் இந்த மாதத்தில் விரைவில் நடைபெற உள்ளதால் .இதில் கலந்துகெண்டு வெற்றி பெற நினைக்கும் மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும். முடிவுகளைப் பற்றியோ அல்லது கிடைக்ககூடிய அடுத்த முயற்சிகளை பற்றியோ சிந்திக்க வேண்டாம். ஒரு மாணவர் இந்த ஆண்டிற்கான நான்கு தேர்வுகளையும் எழுதினால் அவருக்கு நல்ல வெற்றி கிடைக்கும். மேலும், பொதுத் தேர்வுகள் மே மாதத்தில் தொடங்குவதால் மாணவர்கள் அனைத்து தேர்வுகளுக்கும் சரியான முறையில் தயாராக வேண்டும். மீதமுள்ள நேரத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் இரண்டு தேர்விகளிலும் வெற்றி பெற முடியும். ஜேஇஇ தேர்வுக்கு மாணவர்கள் மிக கடினமாக உழைக்க வேண்டும் ஏனெனில் 30 நாட்கள் மட்டுமே உள்ளன, தினமும் 9 முதல் 10 மணி நேரம் வரை படிக்க வேண்டும் பயிற்சி அவசியம் மாணவர்கள் பயிற்சி தேர்வுகளை தவறாமல் எடுக்க வேண்டும். அவரின் பலம் மற்றும் பலவீனங்களை பகுப்பாய்வு செய்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் இந்த…

Read More

ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அதிரடியாக ஆடி உள்ளது. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் 6 விக்கெட்டி இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்திருந்தது. 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப் அணி ,சஞ்சு சாம்சனின் செஞ்சுரி வீணானது ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் வெறித்தனமான அதிரடி ஆட்டத்தை ஆடி உள்ளது. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் 6 விக்கெட்டிற்கு 221 ரன்கள் எடுத்திருந்த நிலையில் . 222 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய RR அணி கேப்டன் சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 119 ரன்கள் எடுத்தார், சஞ்சு சாம்சன் ஐபிஎல் கேப்டன் பதவியில் சதம் அடித்த முதல் மனிதர் என்ற சாதனையை பதிவு செய்தாலும், அதன் பயன் அணிக்கு கிடைக்கவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings ) இடையேயான விறுவிறுப்பான போட்டியில், கடைசி ஓவரில் 4 ரன்கள்…

Read More

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றியவர்களிடத்திலிருந்து நேற்று வரை ரூ.2,52,34,900 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதது, தனிநபர் இடைவெளியை பின்பற்றாதது ஆகியவற்றின் தொடர்பாக இதுவரை 1.30 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்தவர்கள் மீது ஏப்ரல் 8 முதல் 11 வரை மாநிலம் முழுவதும் தமிழக போலீசாரால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா விதிகளை மீறிவர்களிடம் கடந்த நான்கு நாட்களில் ரூ.2.77 கோடி அபராதம் காவல்துறை வசூல் செய்து உள்ளது. ஏப்ரல் 8 ஆம் தேதியில் இருந்து 11 ஆம் தேதி வரை மாஸ்க், தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்களிடம் அபராதம் வசூல் செய்துள்ளார்கள். சென்னை நகரை தவிர்த்து பிற இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம்          ரூ. 2.52 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. சென்னை நகரை தவிர்த்து பிற இடங்களில் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்காத்தவர்கள் இடம் ரூ.25 லட்சம்…

Read More

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐக்கு நாடு முழுவதும் 44 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருந்து வருகின்றன. அண்மைக்காலமாக எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. போஸ்ட் ஆபீஸில் பணம் போட செலவு பண்ணணுமா? இதுதான் ரூல்ஸ்! தற்போது எஸ்பிஐ வங்கிவுடன் டொயோட்டா நிறுவனம் கூட்டணி அமைத்து, சலுகைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, கார் வாங்கும் நோக்கத்தில் இருப்போருக்கு இந்த சலுகை பொருந்தும் . இதன்படி, எஸ்பிஐ வங்கியின் யோனோ (YONO) ஆப்பில் டொயோட்டா கார் புக் செய்து சலுகைகளை பெற்றுக்கொள்ளம். டொயோட்டா நிறுவனத்தின் கார்களை வாங்க எஸ்பிஐ யோனோ ஆப்பில் புக்கிங் செய்ய வேண்டும். கார் மட்டுமல்லாமல் Accessories புக்கிங்கும் செய்துகொள்ளலாம். இத்துடன் ரூ.5,000 மதிப்புள்ள Accessories பெற்றுக்கொள்ளலாம். இதுபோக, கார் கடனில் வட்டிச் சலுகையும் கிடைக்கும். யோனோ ஆப்பில் டொயோட்டா கார் புக் செய்தால் 0.25% வட்டிச் சலுகை கிடைக்கும். இதுபோக யோனோ ஆப்பில் கார் புக்கிங்…

Read More

ஒரு காலத்தில் வங்கியில் கடன் வாங்க வேண்டும்? அதனை திருப்பி செலுத்தா வேண்டுமெனில் வங்கிக்கு சென்று மணிக் கணக்கில் நின்று தான் வாங்க வேண்டும், கட்ட வேண்டும். ஆனால் இன்றே உங்கள் வீட்டில் இருந்தவாரு, இந்த செயல்பாடுகளை செய்து கொள்ளும் அளவிற்க்கு தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது. அந்த நிலையில் யுபிஐ பேமெண்ட் சேவைகள் வங்கி சேவைகளை இன்னும் எளிதாக்கும் விதமாக யுபிஐ பேமெண்ட் சேவைகள் வந்துள்ளது. இந்த யுபிஐ சேவைகளை பயன்படுத்தி நீங்கள் வாங்கும் பால், காய்கறி, நகை, துணிகள், ரீசார்ஜ், பில் கட்டணங்கள், தங்கம் என அனைத்து பரிவர்தனைகளையும் பூர்த்திசெய்துகொள்ளலாம் அந்தளவுக்கு மக்களுக்கு நிதி சேவைகளை எளிதாக கொண்டு சேர்க்கும்  நோக்கத்தில், இந்த யுபிஐ பேமெண்ட் சேவைகளுக்கு பெரும்பங்கு உண்டு. பெரிய கட்டணம் ஏதும் கிடையாது. ஏனெனில் இதனை நாம் 24 மணி நேரமும் பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும். பயன்படுத்துவது மிக எளிது. அந்த வகையில் இந்த யுபிஐ ஐடிகளை…

Read More

இந்தியாவைப் பொறுத்த மட்டில் மொட்டு காளான்கள் மட்டுமே பெரிய அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. வெவ்வேறு அளவுகளில், சுவைகளில் இருக்கும் காளான்கள் பற்றி பலரும் தெரிந்திருக்கவாய்ப்பில்லை என்பதே உண்மை. காளானை விரும்பி உண்பவர்களை நீங்கள், சந்தைகளில் வெவ்வேறு வகையான காளான்கள் உள்ளன. இந்தியாவைப் பொறுத்த வரை பட்டன் காளான்கள் மட்டுமே பெரிய அளவில் விற்பனைச்செய்துவருகின்றனர். வெவ்வேறு விதமான அளவுகளிலும் சுவைகளிலும் இருக்கும் காளான்கள் பற்றி பலரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால், புதிய காளான்களின் வகைகளை பற்றியும், நல்ல காளான்களை எப்படி தேர்வு செய்யலாம் என்தையும் இங்கே காணலாம். காளான்களை எப்படி தேர்தெடுப்பது? * காளானில் எந்த புள்ளிகளும், கோடுகளும் இல்லாமல், உறுதியாக இருக்கும் காளான்களை தேர்ந்தெடுங்கள். * காளான்கள் நடுத்தர அல்லது பெரிய அளவில் இருக்க வேண்டும். நீங்கள் அவற்றை வாங்கும்போது அவை மெலிதாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். * காளான்கள் 3 அல்லது 4 நாட்களுக்கு மேல் சேமித்து வைக்க…

Read More

14-வது ஐ.பி.எல்,T-20 நேற்று சென்னை சேப்பாக்கத்தில் அரங்கேறிய 3-வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணியின் இன்னிங்சை நிதிஷ் ராணாவும், சுப்மான் கில்லும் பவுண்டரியுடன் அதிரடிவுடன் ஆரபித்தனர் சந்தீப் ஷர்மாவின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி பறக்க விட்ட நிதிஷ் ராணா தொடர்ந்து தனது ஆட்டத்தை காட்டினார். பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் குவித்தனர். சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் வந்ததும் இந்த ஜோடி பிரிந்தது. அவரது பந்து வீச்சில் சுப்மான் கில் (15 ரன்) போல்டு ஆனார். ரஷித்கான் ஒரு பக்கம் ரன்களை ஓரளவு கட்டுப்படுத்தினாலும் மற்ற பவுலர்களின் பந்து வீச்சை ராணா தெறிக்காவிட்டார் . 2-வது விக்கெட்டுக்கு சென்ற ராகுல் திரிபாதியின் மட்டையும் பந்துகளை நான்கு புறமும்…

Read More

ஜியோவின் ஐ.பி.எல் 2021-ம் ஆண்டுக்கான ப்ரீபெய்ட் ரீச்சார்ஜ் திட்டத்தில் புதிய சலுகைகளை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, ரிச்சார்ஜ் செய்வதன் மூலம்  நாள்தோறும் 3ஜிபி டேட்டா கொடுக்கப்படுவதுடன், கூடுதலாக 6 ஜிபி டேட்டாவை , 401 ரூபாய் ப்ரீப்பெய்ட் திட்டதின்வாயிலாக பயனடையலாம் . ஜியோ கொடுக்கப்படும்  30 நாள் வேலிட்டிட்டியில்  மொத்தமாக 96 ஜிபி வாடிக்கையாளர்களுக்கு  இந்த திட்டத்தின் மூலம் ஜியோ வழங்குகிறது. 10 ஜிபி இலவச டேட்டா 2021-ம் ஆண்டு நடைபெற்று வருகின்ற  கிரிக்கெட் தொடர்களை கண்டுகளிக்க 10 ஜிபி இலவச டேட்டாவுடன், ஓராண்டுக்கான டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் சந்தாவையும் கொடுக்கிறது. இந்த சலுகையானது குறிப்பிட்ட ஜியோ ப்ரீப்பெய்ட் திட்டங்களில் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமாக ஜியோ நிறுவனம் வழங்கிவருகிறது. மேலும், பிரத்யேகமாக கிரிக்கெட் செயலி ஒன்றை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோவை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மட்டும் இந்த செயலி இலவசமாக கிடைக்கும். இந்த செயலியில் ஜியோ யூசர்கள் இலவசமாக கிரிக்கெட்…

Read More

இந்தியாவில்  மிக முக்கியமான ஆவணங்கலான ,ஆதார் மற்றும் பான் அட்டையை போன்று   முக்கியமான ஆவணங்களில் ஒன்றான  குடும்ப அட்டையையும்  .மத்திய அரசு தற்போது அறிவித்துயுள்ள  ஒரே நாடு ஒரே அட்டை முறையை  பயன்படுத்தி  இதன் மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை  ரேஷன் கடையில் மலிவு விலையில் பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். இதன்முலம்  மக்கள் தாங்கள் விரும்பிய ரேஷன் கடையில்  பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். தற்பொழுது பலருக்கும் தெரிவதில்லை  ரேஷன் அட்டை ஏதேனும் திருத்தம் அல்லது பெயர் சேர்த்தல், நீக்குதல் ஆகியவற்றைக்கு அலைகின்றனர். ஆனால் இப்பொழுது  இருந்த இடத்தித்திலிருதே  மாற்றிக் கொள்ள முடியும் . என்னென்ன பார்க்க போகிறோம்?   நாம் பார்க்கப்போவது  ரேஷன் கார்டில் எப்படி புதிய குடும்ப உறுப்பினர் பெயரை சேர்ப்பது? எப்படி நீக்குவது? அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை?  உதாரணத்திற்கு  புதிய  குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையின் பெயரை  ரேஷன் கார்டில் இணைப்பது? என்ன ஆவணங்கள்…

Read More

இந்திய வர்த்தகத்தை மேம்படுத்த முயற்ச்சித்து வந்த அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமான அமேசான், இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் மிகப்பெரிய ஆதிக்கத்தை செய்து வந்த நிலையில் கடத்த வருடம் வர்த்தகத்தில் சாதனை படைத்தது வருகிறது. இந்நிறுவனத்தின் முக்கிய இலக்காக உலக நாடுகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை கொண்டுசெல்வதும் சர்வதேச சந்தைக்கு இந்திய வர்த்தகத்தை கொண்டுசெல்வதும் முக்கியநோக்கமாக வைத்துள்ளது. கடத்த சில ஆண்டுகளாக இதற்காக  பல மில்லியன் டாலர்களை செலவு செய்து வருகிறது. அமேசான் 2020 மிக பெரிய அளவிலான வளர்ச்சியை தனது இலக்கில் அடைந்துள்ளது. 2020 வர்த்தக சந்தையானது கொரோன பாதிப்பால் நிலை தடுமாறிய பலருக்கும் ஈகாமர்ஸ் மற்றும் ஆன்லைன் வர்த்தக தளங்களில் வேலைவாய்ப்பினை அளித்தது. இந்தியா வர்த்தகமானது வெளிநாட்டு வர்த்தக திட்டத்தில் மிக அதிக அளவு நன்மையை அடைந்துள்ளது என்று சொன்னால் மிகையாகது. சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய தயாரிப்புகள், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது. இந்த பிரிவுகள் மூலம்  இந்தியாவில்…

Read More

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கபட்ட நிலையில் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கும்,வெளிநாட்டவர்கள் தமிழ் நாட்டிற்கு வருவதற்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த இ-பாஸ் முறையானது சில மாதமாக பொருளாதாரம் பதிப்படையக்கூடாது என்பதற்காக தளர்வு செய்யப்பட்டு இருந்தது. தமிழ்நாட்டில் கொரோன பரவல் அதிகரித்துவருவதன் காரணமாக இந்த இ-பாஸ்வணங்குவது என்பது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றுலா தலங்களான  நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைப்பாங்கான  தமிழ்நாட்டு பகுதிகளுக்கு பயணிக்கும் மக்கள்  கட்டாயமாக இ பாஸ் பதிவு செய்திருக்க வேண்டு. எனவே,  வெளி நாட்டிலிருந்து தமிழகம் வருவோர்,வெளி மாநிலங்கள், தமிழகத்திற்குள் சுற்றுலாத் தலங்களுக்கு செல்வோர் ஆகியோர், எவ்வாறு தங்களின் பதிவுகளை  செய்ய வேண்டும் என்ற கேள்வி எழும்புகிறது. கடந்த வருடம் இ- பாஸ் வெப்சைட்  எந்த மாதிரி நடைமுறையில்  இருந்ததோ அதே போல் இப்போதும் பாஸ் எடுக்கும் நடைமுறை இருக்கிறது. இதற்காக https://eregister.tnega.org/#/user/pass என்ற இணையதள லிங்க்கில்  தமிழக அரசால் பராமரிக்கப்படுகிறது. இங்கு தங்களின் தொலைபேசி எண்ணை …

Read More

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். தற்போது ஒரு படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று வனிதா விஜயகுமார் முதல் பட்டம் வென்றார். தற்போது யூடியூப் சேனல், டிவி நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் போட்டு உள்ளார். ஆதம் தாசன் இயக்கத்தில் அனல் காற்று என்ற படத்தில் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அவருடன் கருணாகரன் முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரசாந்த் நடித்து கொண்டு இருக்கும் ‘அந்தகன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வனிதா நடிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டு இருந்த நிலையில் தற்போது அந்த தகவலை வனிதா சமூகவலைதளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பக்கத்தில், ‘அந்தகன்’ பட செட்டில் நானும் இணைந்துள்ளேன்.…

Read More

 cOxXpK4D2I4 பாடல்: கவி சொல்ல பாடகர்: அஜேஷ் பாடல்: கு. கார்த்திக் விசைப்பலகை / சின்தசைசர்கள் / ரிதம் புரோகிராமிங்: அஜேஷ் ஒலி கிட்டார்: பிரவீன் சைவி எம்.டி ஆதித்யா சீனிவாசன் கலந்து. நவ்னீத் பாலச்சந்திரன் தேர்ச்சி பெற்றார். மவுண்ட் அட்லஸ் ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டது. ரெக்கார்டிங் பொறியாளர்கள்: எம்.டி ஆதித்யா சீனிவாசன் (மவுண்ட் அட்லஸ்) பதிவு உதவியாளர்கள்: பிரெட்ரிக், யாஷ், ரக்ஷீட் # சர்பத் நடிகர்கள் மற்றும் குழு விவரங்கள்: ஸ்டார்காஸ்ட்: கதிர், சூரி, ரஹஸ்யா பிரபாகரன் எழுதி இயக்கியுள்ளார் இசை இயக்குனர்: அஜேஷ் DOP: பிரபாகரன்.டி ஆசிரியர்: பிரசன்னா ஜி.கே. கலை இயக்குனர்: குமார் கங்கப்பன் நடன இயக்குனர்: சதீஷ் கிருஷ்ணன் ஸ்டண்ட்: தினேஷ் சுப்பாராயண் ஒலி வடிவமைப்பு: எஸ்.அலகியாகூதன், சுரேன்.ஜி ஒலி கலவை: சுரேன்.ஜி மேக் அப்: பி.மரியப்பன் ஆடைத் தலைவர்: ஷீக் நாபுல் ஆடை வடிவமைப்பாளர்: ஷிமோனா ஸ்டாலின் புரோ: யுவராஜ் ஸ்டில்ஸ்: ஜெய்குமார்…

Read More

 sdEB0cRd_-o “தட்டிபுட்டா” என்ற பாடலின் மேக்கிங் வீடியோ இங்கே. மேஸ்ட்ரோ இளையராஜா ஐயா மற்றும் இளம் மேஸ்ட்ரோ யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் தட்டிபுட்டா பாடலை முதல்முறையாக சேர்ந்து வரலாற்றை உருவாக்கலாம். விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள “மாமனிதன்” திரைப்படத்திலிருந்து “தட்டிபுட்டா”. இப்படத்தை சீனு ராமசாமி எழுதி இயக்கியுள்ளார். நடிகர்கள் மற்றும் குழு இயக்கியது – சீனு ராமசாமி தயாரித்தவர் – யுவன் சங்கர் ராஜா (ஒய்.எஸ்.ஆர் ஃபிலிம்ஸ் பி.வி.டி லிமிடெட்) நடிகர்கள் – விஜய் சேதுபதி & காயத்ரி இசை: ஐசிக்னானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா டிஓபி – எம்.சுகுமார் ஆசிரியர்- ஸ்ரீகர் பிரசாத் கலை – விஜய் தென்னராசு ஸ்டில்ஸ் -மஞ்சு ஆதித்யா டாப் (யு 1 ரெக்கார்ட்ஸ்) -அபிஷேக் ரங்கநாதன் ஆசிரியர் (யு 1 ரெக்கார்ட்ஸ்) – ஹரிஹரன் மாமானிதன் பாடல் வரவு பாடல்: தட்டிபுட்டா பாடகர்:…

Read More