இனிமேல் கை கடிகாரத்தின் மூலம் பணம் செலுத்தலாம்

கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் தொடர்பு இல்லாத மற்றும் டிஜிட்டல் கட்டணம் முறை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் இதுவரை டச் அண்ட் பே (Touch and Pay) மற்றும் UPI கட்டண முறையை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

இப்போது நீங்கள் வெளியே செல்லும் போது ATM கார்டு, DEBIT கார்டு மற்றும் மொபைல் தேவை இல்லை. இனிமேல் பணம் செலுத்த கை கடிகாரம் இருந்தால் போதும் சுலபமாக பணம் செலுத்த முடியும்.

ஒரு கை கடிகாரத்தின் உதவியுடன் இனிமேல் பணம் செலுத்தலாம். இப்போது இந்த முறையை Axis மற்றும் SBI வங்கி டிஜிட்டல் கட்டணங்களை ஊக்குவிக்க wearable payment devices கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய முறை கை கடிகாரத்தில் ரூ.5000 வரை பணம் செலுத்தலாம்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் ஸ்மார்ட் வாட்சின் உதவியுடன் பணம் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த புதிய முறை ஆப்ஷன் iPhone மற்றும் samsung ஆகியவற்றின் ஸ்மார்ட் வாட்ச்களில் உள்ளது.

பொருட்களை வாங்கவோ அல்லது பெட்ரோல் போடவோ எதுவாக இருந்தாலும் ஒரு கை கடிகாரத்தின் உதவியுடன் நீங்கள் பணம் செலுத்த முடியும்.

0 Shares:
You May Also Like
Read More

ரூபாய் 349 ரிச்சார்ஜ் செய்தால் 3ஜிபி டேட்டா தினமும்

ஜியோ நிறுவனம் 3  டேட்டா திட்டங்களை கொண்டுவந்துள்ளது.  அவற்றின் விலை நிலவரம் என்ன ? அவற்றின் நன்மைகள் என்னென்ன ? என்பதை அறிந்து கொள்ள…
Read More

2021 ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் பிப்ரவரி 11ஆம் தேதி வெளியீடு

ராயல் என்ஃபீல்ட் தனது ஹிமாலயன் சாகச சுற்றுப்பயணத்தை 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 11, சில சிறிய புதுப்பிப்புகளுடன் அறிமுகப்படுத்தும். 2021 ராயல் என்ஃபீல்ட்…
Read More

BMW நிறுவனம் 3 புதிய கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது

ஜெர்மனியை சார்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான BMW செவ்வாய்க்கிழமை அன்று தனது மினி பிராண்டின் கீழ் மூன்று புதிய கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து…
Read More

செவ்வாய் கிரகத்தில் 30 வினாடிகள் பறந்த சிறிய ஹெலிகாப்டர்

மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு கருவி, பூமியைத் தாண்டி வேற்று கிரகத்தில் இதுவரை பறந்ததில்லை என்ற நிலையை மாற்றி அமெரிக்க விண்வெளி மையமான நாசா சாதனை…
Read More

அதானி நிறுவனத்துடன் கை கோர்க்கும் ஃப்ளிப்கார்ட்

ஃப்ளிப்கார்ட் தனது பொருட்களைக் குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களிடம் சேர்க்க அதானி நிறுவனத்துடன் இணைந்துள்ளது. ஃப்ளிப்கார்ட் உலகின் மிகப்பெரிய இ மாகர்ஸ் நிறுவனமான விளங்குகிறது. தற்போது…