அறிந்துகொள்வோம்கவிதைஅழகு கவிதை வரிகள் alagu kavithai varigal0 Comments1 Min Read5 Viewsஎன் அழகு பதுமையே தேவதை போல் பூமியில் நீ நடந்து வர ..!! வானத்து நிலவும் உன் அழகில் மயங்கி தன் அழகினை வெளியே காண்பிப்பதற்கு தயக்கம் கொண்டு …!! அவசரம் அவசரமாக ஓடி சென்று மேகத்தின் பின்னால் ஒளிந்துக் கொண்டதோ…