ஈரோடு ஆவின் பொதுமேலாளர்

ராணிப்பேட்டை அருகே மணல் கடத்துதலில் ஈடுபட்ட 19 பேர் மீது வழக்குப்பதிவு

ஹைலைட்ஸ்: ராணிப்பேட்டை அருகே மணல் கடத்தப்படுவதாக வெளியான புகாரில் ஜேசிபி வாகன ஓட்டுநர் கைது. மண் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த புகாரில் ஈரோடு மாவட்ட ஆவின் பொதுமேலாளர் முருகேசன் கைதுசெய்யப்பட்டார். 19 பேர் மீது லஞ்ச ஒழிப்புப் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.…