ஹைலைட்ஸ் : அத்தியாவசிய கடைகள் மட்டும் காலை 10.00 வரை செயல்பட அனுமதி வங்கிகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் மட்டும் செய்யப்பட அனுமதி மே 17 ஆம் தேதி முதல் வங்கிகள் காலை 9 மணி…
bank
ஹைலைட்ஸ் : வங்கிகள் நான்கு மணி நேரம் மட்டுமே செயல்படும். ஆதார் கார்டு திருத்தும் செய்வதற்க்கான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ATMகள் 24 மணி நேரமும் செயல்படும். கொரோனா நோய்த்தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில்…
பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை படிப்படியாக மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவை பேங்க் ஆப் பரோடா வங்கியுடன் இணைத்துள்ளது. கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை யூனியன் பேங்க்…
கொரோனா கால கடன்களுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 23–ந் தேதி அன்று கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வங்கி சேவைகள் முடங்கியதோடு,…