பின்வரும் பகுதிகளில் 30.01.2024 அன்று காலை 09.00 மணிக்கு முதல் மதியம் 02.00 மணிக்கு வரை பராமரிப்பு வேலைக்காக மின் வழங்கல் நிறுத்தப்படும். வேலைகள் முடிந்தால் 02.00 மணிக்கு முன்பு மின் வழங்கல் மீண்டும் தொடங்கும். T.NAGAR: உஸ்மான் சாலை பாஸுல்லா…
chennai
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இலவச WiFi வசதி தொடங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெருமான்மையில் வெற்றிப்பெற்று ஆட்சியமைத்தது. இந்நிலையில் சென்னை மாநகரை நவீனப்படுத்தும் ‘சிங்கார சென்னை 2.0′ திட்டம் செயல்படுத்தப்படும்…
Chennai Kalakshetra Foundation அதிகாரபூர்வ இணையதளத்தில் Manager, Foreman, Accountant & Superintendent, Semi Skilled Worker ஆகிய பணியிடங்களுக்கு அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான கல்வித்தகுதி 8th/ 10th/ B.Com/ MA/ M.Sc./ M.Com/ Any Degree…
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் ஹெர்னியா எனப்படும் குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக முதல்வர் பழனிசாமி அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த அறுவை சிகிச்சைக்கு…
ஐ.பி.எல். லீக் போட்டியில், மும்பை அணிக்கு எதிராக விளையாடிய பெங்களூரு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. இந்தியாவில் பதினான்காவது ஐ.பி.எல் தொடர் நடக்கிறது.நேற்று சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடத்த முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான மும்பை,பெங்களூரு…
சென்னை சௌகார்பேட்டை நகைக்கடையில் வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியிருக்கிறது. கணக்கில் வராத மொத்தப்பணம் ரூ.1.50 கோடியை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளார்கள். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம்…
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தபால் வாக்குகளை நேரடியாக சம்மந்தப்பட்டவர்கள் வீடுகளுக்கே சென்று வாக்குகள் சேகரிக்கும் பணி இன்று காலை சென்னையில் தொடங்கியது. சென்னையில், 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தபால் வாக்குகளை இன்று முதல் 31-ம் தேதி…
பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து பல முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார் மற்றும் அர்ஜுன் பிரதான battle டேங்க்கை (MK-1A) ராணுவத்திற்கு ஒப்படைப்பார் என்று பிரதமர் அலுவலகம் சனிக்கிழமை காலை தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 14,…
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகளும், 5 டி-20 போட்டிகளும், 3 ஒரு நாள் போட்டிகளும் கொண்ட தொடர்கள் இந்தியாவில் நடைபெற உள்ளன. பிப்ரவரி – 5 ஆம் தேதி (நாளை)இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல்…