தமிழகத்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் காரணமாக அனைத்து அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 4ஆம் தேதி மாலை 5 மணியுடன் முடிகிறது….
Chief Election Commissioner
2 Articles
2
Continue Reading
நான்கு மாநிலங்களுக்கு (மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா) மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கு (புதுச்சேரி) வரவிருக்கும் தேர்தலுக்கான அட்டவணையை இறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை ஒரு முக்கியமான கூட்டத்தை நடத்துகிறது. கூட்டத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில்…