தமிழக முதலவர் ஸ்டாலின் ஜூன் 17 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது முதல்வர் ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை பிரதமரிடம் அளிக்க உள்ளார்….
Congress
காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை அனைத்து மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கத்தில், ‘ஐஎன்சி டிவி’ என்ற பெயரில் புதிய ‘யூடியூப்’ சேனலை நேற்று துவக்கியது. ஊடகங்கள் காங்கிரஸ் கட்சியின் செய்திகளை முழுமையாக வெளியிடாமல் பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு…
குக் வித் கோமாளி நிகழச்சியின் மூலம் பிரபலம் ஆன நடிகை ஷகீலா தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில் கட்சியில் அவருக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. நடிகை ஷகீலா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என இந்திய மொழிகள் அனைத்திலும்…
முதல் முறையாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நாளை மறுநாள், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் தமிழ் நாட்டிற்கு வருகிறார். தமிழ் நாட்டில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம்…
தமிழகத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான சந்திப்புகள் “ஊழல் ஹேக்கத்தோன்கள்” போன்றவை என்று குற்றம் சாட்டினார். “கட்சியின் தலைவர்கள் உட்கார்ந்து கொள்ளையடிப்பது எப்படி என்று யோசனை செய்கிறார்கள்,” என்று அவர் கூறினார். சிறு விவசாயி யாரையும்…
விவசாயிகள் பொதுக்கூட்டம் உத்திரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் காங்கிரஸ் சார்பில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் காட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா பங்கேற்றார். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை பிரதமர் மோடியும், பாஜக தலைவர்களும் அவமதித்துள்ளனர்…