Eight banks

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் எட்டு வங்கிகளின் காசோலைகள் செல்லாது

பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை படிப்படியாக மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவை பேங்க் ஆப் பரோடா வங்கியுடன் இணைத்துள்ளது. கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை யூனியன் பேங்க்…