ஏடிஎம் மெஷின்களில் பணம் இல்லாவிட்டால் வங்கிகளுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு
நாடு முழுதும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஏ.டி.எம்., மெஷின்கள் இருக்கிறது. இதில் பல ஏ.டி.எம்., மெஷின்களில் பல நேரங்களில் பணம் இருப்பதில்லை. இதனால் பொதுமக்கள்…