தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு

தமிழகத்தில் வரும் 10-ம் தேதி இருந்து இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகி கொண்டு இருக்கிறது. இதனால் தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் 144 ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கட்டுப்பாடுகள்

  • டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி இல்லை.
  • தனியார் அலுவலகங்கள் செலயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • மளிகை கடை, தேனீர் கடை, இறைச்சி கடை மற்றும் காய்கறி கடைகள் மதியம் 12.00 மணி வரை மட்டுமே செய்யப்படும்.
  • ரேஷன் கடைகள் காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மட்டுமே செயல்படும்.
  • அரசு, தனியார் பேருந்துகள், டாக்ஸிகள், வாடகை ஆட்டோகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • வங்கிகள், காப்பிட்டு நிறுவனங்கள், ATM ஆகியவை 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியங்கள் ஆகியவை செய்யப்பட அனுமதி இல்லை.
  • சாலையோர உணவகங்கள் செல்யப்பட அனுமதி இல்லை. அனைத்து உணவகங்களிலும் பார்சல் மட்டுமே வழங்கப்படும்.
0 Shares:
You May Also Like
பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி
Read More

பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி

  பட்டா சிட்டா ஆன்லைன் சேவைகள் எங்கும் செல்லாமல் ஆவணத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய படிப்படியான செயல்முறையை வழங்குகிறது. பட்டா சிட்டா என்றால் என்ன?…
makkamishi song lyrics
Read More

மக்காமிஷி | Makkamishi Song Lyrics & Video

Makkamishi – “மக்காமிஷி” எனும் கவர்ச்சியான பாடல், ஜெயம் ரவியின் நடிப்பில் உருவான “பிரதர்” திரைப்படத்தின் முதல் ஒரு தனிப் பாடலாகும். இந்த இனிமையான…
Read More

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்: பிரசங்கி 3:11 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என்…