• ஐ.பி.எல் 14 வது சீசன்,நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் , சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதின.
  • இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான்அணி டாஸ் வென்று பில்டிங்கை தேர்வு செய்தனர்.
  • முதலில் பேட்டிங் செய்ய தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆட்ட தொடக்கத்திலேயே வெற்றிகரமான தொடரை ஆரம்பித்தது.
  • தொடக்க வீரரான டூப்ளசிஸ் 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழத்தனர்.
  • மோயின் அலி 26 ரன்கள்,அம்பதிராயுடு 27 ரன்கள் (ம) கேப்டன் தோனி 18 ரன்கள்,பிராவோ 20 ரன்கள் என எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழதனர்
  • .பின்பு 20 ஓவரில் 188 ரன்கள் எடுத்து,எதிரணிக்கு மிகப்பெரிய இலக்காக கொடுத்தது.csk-win-tpt
  • இதனை தொடர்ந்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை துவங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
  • தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் இவர் மட்டும் 49 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினர்.
  • 20 ஓவர்கள் முடிவில், ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 45 ரன்கள் வித்தியாசத்தில் மாஸ் வெற்றியை அடைத்து.
  • அட்டகாசமான பௌலிங் மூலம் மோயின் அலி, 3 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
See also  காபி குடிக்கும்போது நாம் செய்யும் தவறுகள்-செய்யக்கூடாதவை

Categorized in: